வில்லங்க சான்றிதழ் வாங்க வில்லங்கமே வராது! பத்திர பதிவுத்துறையில் புதிய வசதி!
பதிவுத்துறை: பதிவுத்துறை மக்களின் நலன் மற்றும் வங்கிகளின் நலன் கருதி ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் மக்கள் மற்றும் வங்கித்துறை அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். பதிவுத்துறை மக்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எளிதாக பொதுமக்கள் இணையவழி ஆவணங்களை உருவாக்கும் வசதி, உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே இணைய வழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை, மேலும் ஆவணங்களை 10 நிமிடத்தில் பதிவு செய்து வழங்கும் வசதி, குறுஞ்செய்தி மற்றும் … Read more