வில்லங்க சான்றிதழ் வாங்க வில்லங்கமே வராது! பத்திர பதிவுத்துறையில் புதிய வசதி!

வில்லங்க சான்றிதழ் வாங்க வில்லங்கமே வராது! பத்திர பதிவுத்துறையில் புதிய வசதி!

பதிவுத்துறை: பதிவுத்துறை மக்களின் நலன் மற்றும் வங்கிகளின் நலன் கருதி ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் மக்கள் மற்றும் வங்கித்துறை அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். பதிவுத்துறை மக்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எளிதாக பொதுமக்கள் இணையவழி ஆவணங்களை உருவாக்கும் வசதி, உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே இணைய வழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை, மேலும் ஆவணங்களை 10 நிமிடத்தில் பதிவு செய்து வழங்கும் வசதி, குறுஞ்செய்தி மற்றும் … Read more

ரூ.8500 இருந்தால் போதும்!கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை செல்லலாம்! புதிய அறிவிப்பு!

If you have Rs.8500, you can go to Kanyakumari, Rameswaram, Madurai! New announcement!

சுற்றுலா: ஐஆர்சிடிசி என்ற பொது நிறுவனம் கன்னியாகுமரி-ராமேஸ்வரம்-மதுரை நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் செல்ல ரூ.8500 -இல் சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை வழங்குகிறது. ரயில்வே துறை ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ரயில்வே துறையின் கீழ் இயங்கும்  பொதுத்துறை நிறுவனமான  ஐஆர்சிடிசி சில முக்கிய நகரங்களுக்கு செல்ல ஒரு சிறப்பு சுற்றுலா திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் பேக்கேஜ் எவ்வளவு இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளது. இந்த டூர்   பேக்கேஜில் உணவு மற்றும் தங்குமிட வசதிகளுடன் … Read more

நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மோசடி!! இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை!!

Financial institutions providing jewelry loans fraud!! Reserve Bank of India strict action!!

Goldrate:தங்க கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மோசடி செய்வதால் இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்கம் விலை  உயர்வால், தங்கத்தின்  மீதான கடன்களும் அதிகரித்துள்ளது. தங்க கடன் வளர்ச்சி விகிதமும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்திய ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை அறிமுகபடுத்தியுள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கியின் நோக்கம் தங்க கடன் விஷியத்தில் வழிகாட்டுதல்களை சீராக பயன்படுத்துவது  மற்றும் அதை உறுதி செய்வதும் கடன் வாங்குவோர் மீதான … Read more

அரசு பள்ளிகளில் ஆசிரியர் கல்வித்திறனை அதிகரிக்க!! பள்ளி கல்வி துறை இரண்டு புதிய குழுக்கள்!!

To increase teacher education in government schools!! School education department two new groups!!

Government schools: அரசு பள்ளிகளில் ஆசிரியர் கல்வித்திறனை அதிகரிக்க பள்ளி கல்வி துறை இரண்டு புதிய குழுக்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கல்வி திறன் குறைவாக உள்ளது என பெற்றோர்கள் நினைத்து தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அது என்னவென்றால் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இரண்டு (whatsapp group) அமைத்து அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. … Read more

ஹனிமூனில் ஸ்ட்ரிட் ஆர்டர் போட்ட ஏ.ஆர் ரஹ்மான்!! வேறு அறைக்கு மனைவியை அனுப்பி வைத்த சுவாரஸ்ய தகவல்!!

AR Rahman

A.R.Rahman: ஏ.ஆர்.ரஹ்மான், திருமணமாகி தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்றபோது கூட இசையமைக்கும் பணியை செய்ததாக நடிகர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். சினிமாவில் மிகவும் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான்  ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தனது தொழிலில் மிகவும் பக்தியாக இருப்பவர். 1999-ஆம் ஆண்டு வந்த சங்கமம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக இருந்தார். இவர்  2 ஆஸ்கர் விருதுகளையும் வாங்கியுள்ளார். ஆனால் இவர் 1992-இல் வெளியான ரோஜா படத்தில் தான் உலகில் அறிமுகமாகினார். இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் இசையமைத்து … Read more

இனி பொது சேவை மையத்திலே பாஸ்போர்ட் கிடைக்கும்!

Passports are now available at Public Service Centers

Passport: மக்கள் பாஸ்போர்ட் கிடைக்க இனி பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு வெளியில் செல்ல தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட். இதனை இப்போது மக்கள் எளிதில் பெற அரசு வழிவகை செய்துள்ளது. அது என்னவென்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களில் இந்த பாஸ்போர்ட் அப்ளை செய்ய முடியும். அதற்கான வழிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பாஸ்போர்ட் எங்கு சென்று … Read more

ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை !உயர்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Torture to a life sentence prisoner !High officials suspended!

vellore:வேலூரில் உள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை. இதனால் மூன்று உயர் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். ஒருவர் செய்த குற்றத்திற்கு தண்டிக்கும் முறை என்பது அவரை அந்த  தவறை மீண்டும் செய்ய கூடாது என  எண்ணி சிறையில் அடைப்பார்கள்.  ஏனென்றால் மீண்டும் ஒரு தவறு செய்தால் இது போன்ற தண்டனை அனுபவிக்க கூடும் என எண்ணி தவறு செய்யமாட்டார்கள். ஆனால் குற்றவாளிகள் திருந்த நினைத்தாலும் சில காவல்துறை அதிகாரிகள்  தனது சொந்த வேலைகளைச் செய்ய குற்றவளிகளை … Read more

விரதமிருந்து கணவனை கொன்ற மனைவி! சோகத்தில் குடும்பத்தினர்!

The wife killed her husband while fasting! Family in sadness!

  உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணமான பெண்கள் அனைவரும் தனது கணவர் நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கருவா சவுத் என்ற பெயரில் பண்டிகை கொண்டாடுவார்கள். அதில் கொவ்சாமி மாவட்டத்தில் உள்ள இஸ்மாயில் போர் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் குமார் மற்றும் சவிதா. இவர் இரண்டு பேரும் கணவன் மனைவி. இந்த கருவா சவுத் என்ற பண்டிகையில் நேற்று சவிதாவும் சைலேஷ் குமாரும் கலந்து கொண்டு தங்களின் விரதத்தை முடித்து சந்தோஷமாக வீடு திரும்பி … Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!இதை செய்யா விட்டால் ரேஷன்கார்டு செல்லாது!

Important notice for Tamil Nadu ration card holders! Ration card will be invalid if you do not do this!

Ration Card:தமிழகத்தில் ரேஷன் அட்டையில் இகேஒய்சி என்ற அப்ட்டே செய்யாவிட்டால் அந்த அட்டை செல்லாது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைவான விலையில் அரிசி, பருப்பு,போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதே ரேஷன் கார்டுகள். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை வாங்க ரேஷன் கார்டு அடிப்படையாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் பல வகையான திட்டகளுக்கு இந்த ரேஷன் கார்டு பயன் படுகிறது.ஆனால் இப்போது ரேஷன் கார்டு-ல் பல புதிய அப்டேட்கள் வந்துள்ளது. அதில் … Read more

இர்பானின் தொப்புள்கொடி அதிர்ச்சி வீடியோ! மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்!

Irfan's umbilical cord shocking video! Even if we apologize, we will not let go!

irfan’s video issue:இர்பான் தனது குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை எற்படுத்தியதால் மருத்துவர் மீது புகார். இர்பான் ஏற்கனவே தனது மனைவி வயிற்றில் என்ன குழந்தை உள்ளது என  ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டதை சட்டப்படி தவறு என கூறி  அவர் மீது  வழக்கு போடப்பட்டது.  மேலும் அவர் தற்பொழுது தனது மனைவியின் பிரசவத்தின் போது மருத்துவமனையில் குழந்தையின் தொப்புள் கொடி அறுப்பது போன்ற வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால் அவர் மீது வழக்கு … Read more