இதை வாங்க மறந்துவிடாதீர்கள்.. இனி ரேஷன் கடையில் இந்த பொருட்களும் வழங்கப்படும்!!

Ration card holders don't miss this tomorrow!! Cooperative Department put action order!!

RATION CARD HOLDERS: கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இனி ரேஷன் கடைகளில் நார்ச்சத்து நிறைந்த சிறுதானியங்கள் கொடுப்பதான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். பொது விநியோக திட்டத்தின் கீழ் மலிவு விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டுவரும் நிலையில் இன்னும் சில புதிய பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. அந்த வரிசையில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் கேழ்வரகு, தேங்காய் எண்ணெய், சிறுதானியங்கள் வழங்க இருப்பது மிகவும் ஆச்சரியத்திற்குரிய … Read more

eSevai Centres: இனி இந்த சான்றிதழைப் பெற வேறு எங்கும் அலையை வேண்டாம்! தமிழக அரசு போட்ட மாஸ் திட்டம்!!

Don't wave anywhere else to get this certificate anymore! Tamil Nadu Government's Mass Scheme!!

SELF CERTIFICATION: இனி வரும் காலங்களில் புதியதாக கட்டுமானப் பணிக்கு கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு இ- சேவை மையத்தை அணுகுவதன் மூலம் சுய சான்றிதழ் பெற முடியும். தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது புதியதொரு மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டுள்ளது. புதியதாக கட்டுமானப் பணிகளை தொடங்க இருப்பவர்கள் அதற்கான கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி இருந்தனர். மனை மற்றும் கட்டிடங்கள் மேம்பாட்டுத்துறை மூலமாகவோ அல்லது கட்டுமானத் … Read more

Holiday: மாணவர்களுக்கு குட் நியூஸ்! தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Good news for students! Holidays for schools and colleges for 4 consecutive days!!

TENKASI DISTRICT: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிப்பதாக தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். சில பள்ளிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் … Read more

இந்த உயரம் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை! காவல் துறையின் அதிரடி உத்தரவு!!

It is not allowed to place a statue of Lord Ganesha at that height! Action order of the police department!!

GANESH CHATURTHI 2024: தமிழ்நாடு காவல் துறையானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைப்பதற்கு சில கட்டுபாடுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தியானது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடப் படுவது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு சிலை வைப்பதற்கான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் குறித்த சுற்றறிக்கையினை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. வைக்கப்படும் விநாயகர் சிலைகள், ரசாயனக் … Read more

தீவிரமாகப் பரவி வரும் குரங்கு அம்மை! தமிழக அரசுக்கு வந்த திடீர் அலர்ட்!!

monkey-measles-spreading-seriously-alert-given-by-ttv-dhinakaran-to-tamil-nadu-government

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு புதிதாகப் பரவி வரும் குரங்கு அம்மை நோய் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனமானது உலகத்தையே அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய் குறித்து சர்வதேச பொது அவசர நிலையை அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளிலும் எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கையினை அம்மா மக்கள் முன்னேற்ற … Read more

ஆளுநர் மற்றும் மாநில தலைவர் பதவி குறித்து அதிரடி முடிவெடுக்கும் பாஜக!! டெல்லிக்கு பறந்த 2 தலைகள்!!

Will the governor's tenure be extended? Annamalai went to Delhi on an urgent call!!

    தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை அவர்கள் நேற்று இரவில் வந்த ஒரு அவசர அழைப்பின் காரணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளார். ஆளுநரின் பதவிக்காலமானது கடந்த ஜூலை மாதத்தின் இறுதி நாளில் நிறைவடைந்ததை அடுத்து ஆகஸ்டு ஒன்றாம் நாள் டெல்லி சென்று நான்காம் நாளே பதவி நீட்டிப்பு குறித்து உறுதிப்படுத்தப் படாமல் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆளுநர் ஆர்.என்.ரவி  அவர்களின் பதவி … Read more

பெண்களே நோட் பண்ணிக்கோங்க! மகளிர் உரிமை தொகை குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Take note ladies! An important announcement made by the Minister regarding the amount of women's rights!!

பல பெண்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த தமிழக அரசானது மகளிர் உரிமை தொகை திட்டத்தினை அறிவித்தது. இந்த பொன்னான திட்டத்தின்  மூலமாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை பெற்று வருகின்றனர். இந்த உதவித் தொகையானது தமிழ்நாடு அரசின் மூலம் விண்ணப்பித்த பெண்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக புதியதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிலர் வேண்டுமென்றே வாட்ஸ் அப் மற்றும் சமூக … Read more

ரூ.7 செலுத்தினால் வருடத்திற்கு ரூ.60000 பெறலாம்! மத்திய அரசின் மாஸ் திட்டம்!!

If you pay Rs.7 you can earn Rs.60000 per year! Central Govt's Mass Scheme!!

மத்திய அரசால் உருவாக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்தியில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ள திடம் ஆகும். மத்திய அரசானது இந்த திட்டத்தினை 2015-2016 ஆம் வருடத்திற்கான பட்ஜெட்டில் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் குறிப்பாக அமைப்பு சாரா துறையில் பணியாற்றியவர்கள் வருங்காலத்தில் நிரந்தர ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இத்திட்டம் முக்கியமான பலன்களைக் கொடுக்கின்றது. அடல் பென்சன் யோஜனா திட்டத்தின்படி, அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்காக முன்கூட்டியே முதலீடு செய்துவர … Read more

அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி! அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5000!!

A pleasant surprise given by the government! Rs.5000 for students joining government schools!!

7.5 சதவிகித இட ஒதுக்கீடு, இலவச காலை உணவுத் திட்டம்,ஸ்மார்ட் வகுப்பறைகள், புதுமைப் பெண் திட்டம், ஸ்மார்ட் போர்டு, ஆங்கிலப் பயிற்சி, மாணவ மாணவிகளுக்கென வழங்கப்படும் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்காகக் கொண்டுவந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  அரசின் உத்தரவின்படி மாணவ மாணவியர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் பற்றியும், நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள்  பற்றியும் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் … Read more

5 வயதிற்கு கீழிருக்கும் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பெற இது கட்டாயம்!!

Bala Aadhaar card for children! Applicable up to 5 years only!!

பலதரப்பட்ட அரசின் தொடர்பான பணிகளைச் செய்ய ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதியதாக பால ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டுள்ளது. அரசால் உருவாக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கான ஆதார் அட்டையானது நீல நிறத்தில் அமைந்திருக்கும். இதன் மூலம் 5 வயது மேற்பட்டவர்களின் ஆதார் அட்டைக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து பயன்படுத்த முடியும். வழக்கமான ஆதார் அட்டையானது கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் அதாவது பயோமெட்ரிக் தரவு முறையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களின் … Read more