விலை அதிகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள்! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மாணவர்கள்!!

Priced up textbooks! Private school students in shock!!

பள்ளிகல்வித் துறையானது ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தங்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கான சில காரணங்கள் தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அதிகாரிகளால் வரையறுக்கப் படுகிறது. அதன்படி அவர்கள், புத்தகங்கள் அச்சடித்தல் மற்றும் காகிதங்கள் ஆகியவற்றிற்கான கட்டணத் தொகை போன்றவை அதிகரித்துள்ளதாகக் கூறினர். வழக்கமாக தமிழ்நாடு பள்ளிகல்வித் துறையின் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தற்காலத்தில் வழங்கப்பட்டு வரும் … Read more

மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கான இனிய செய்தி! திட்டங்களைப் பதிவு செய்ய ஆன்லைன் வசதி!

Good news for real estate and building developers! Online facility to register projects!

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய அறிவிப்பாக மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் கட்டுமானத் திட்டங்களை இணையம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இ சேவை மையங்களின் மூலமாக கட்டணங்களின் பேரில் ரியல் எஸ்டேட் துறையினர் நேரடியாக ஆணையத்திற்குச் செல்லாமல் பதிவு செய்து கொள்ள முடியும். மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்களின் கட்டுமான திட்டத்திற்கு ஏற்ப ஆணையத்தால் … Read more

தமிழ்நாட்டில் உதயமாகும் செம்மொழி பூங்கா! கோவை மக்களுக்கு இனிய செய்தி!!

Classical Park to rise in Tamil Nadu! Good news for the people of Coimbatore!!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநகரங்களில் கோவை ஒரு முக்கிய நகரமாகத் திகழ்ந்து வருகிறது. அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த கோயம்புத்தூர் நகரத்தில் விரைவில் ஒரு புதிய பூங்கா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சங்க காலத்தில் கோசர்புத்தூர் என அழைக்கப்பட்டு வந்த கோவையில் தற்போது 133 கோடி செலவில் புதிய செம்மொழிப் பூங்கா ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோவையில் புதிய செம்மொழி பூங்கா அமைப்பதற்காக 120 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக நடைபெற்று வரும் செம்மொழிப் … Read more

விவசாயிகளால் பாராட்டப்பட்ட பிரதமர்! என்ன செய்தார் தெரியுமா!!

Prime Minister praised by farmers! Do you know what he did!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் பல வகையான பயிர்களை வெளியிட்டு விவசாயிகளிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவர் எண்ணெய் வித்துகள், கரும்பு, நார்ச் சத்து பயிர்கள், காய்கறி பயிர்கள், மசாலாப் பொருட்கள், பலவகையான பழங்கள், தீவனப் பயிர்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, தோட்டப் பயிர்கள், கிழங்கு பயிர்கள், பூக்கள்,மூலிகைப் பயிர்கள், தானியங்களின் விதைகள், போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் என இருபத்து ஏழு தோட்டக்கலைப் பயிர்களையும், முப்பத்து நான்கு வயல் பயிர்களையும் … Read more

புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 4 மாநகராட்சிகள்! தமிழக அரசு அறிவிப்பு

Upgraded municipalities! 4 Municipal Corporations will be happy from today!!

தமிழ்நாட்டில் இன்று முதல் சில நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நான்கு புதிய மாநகராட்சிகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளிக்காட்சி வாயிலாகத் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இன்றிலிருந்து நான்கு நகராட்சிகளான நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை இனி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகள் என அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் சட்டப்பேரவையில் இதுவரையிலும் நகராட்சிகளாக வழங்கப்பட்டு … Read more

Shah Rukh Khan : வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கிய நடிகர் ஷாருக்கான்!

A famous actor who won the Lifetime Achievement Award! 77th Locarno Film Festival!!

Shah Rukh Khan : பிரபல இந்தித் திரைப்பட நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷாருக்கான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த ஷாருக்கான் அவர்கள் தீவானா என்றத் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலத்திற்கு அறிமுகமானார். பின்னாளில் இவரை கவுரவப் படுத்தும் விதமாக ஹைதராபாத் உருது பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது. தேவதாஸ், ஜவான், பதான் போன்ற படங்கள் ஷாருக்கான் அவர்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஷாருக்கான் … Read more

தமிழக அரசின் அசத்தலான திட்டங்கள்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!!

Amazing projects of the Tamil Nadu government! Government employees are happy!!

உலகையே வாட்டி வதைத்த கொரோனா கால தடுப்பு பணிகளைப் பாராட்டி தமிழக அரசானது காவல் துறையினருக்கு ரூ.58.50 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 என்ற அடிப்படையில் 1.17 லட்சம் கொரோனா தடுப்பு பணியாற்றிய காவல் துறையினருக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக தமழ்நாடு அரசு கூறியுள்ளது. இதையடுத்து போக்குவரத்து துறையினருக்கும் தமிழக அரசு ஒரு பொன்னான செய்தியைக் கூறியுள்ளது. லட்சக்கணக்கான போக்குவரத்து  ஊழியர்கள் பயன் பெறும் விதமாக ரூ.38 கோடி மதிப்பில் பணப்பலனை தமிழக அரசு விடுவித்துள்ளது. … Read more

திருப்பதியில் பவித்ர உற்சவம்! தேவஸ்தான அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு!!

Holy festival in Tirupati! Important announcement from Devasthanam authorities!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் திருமலை வெங்கடேஸ்வரா ஆலயமாகும். உற்சவங்களிலேயே சிறப்பான உற்சவமானது பவித்ர உற்சவம் ஆகும். இது திருப்பதி தேவஸ்தானத்தில் வருடந்தோறும்  நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பவித்ர உற்சவமானது வருகின்ற ஆகஸ்டு மாதம் 15,16 மற்றும் 17 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறும். இந்த பவித்ர உற்சவம் நடைபெறும் மூன்று நாட்களிலும் காலை ஒன்பது மணி முதல் பதினொரு மணி வரையிலும் திருமஞ்சனம் திருக்கோவிலின் … Read more

தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கம்! மத்திய அரசின் PMGKAY திட்டத்தில் புதிய மாற்றம்!!

Deletion of the names of the ineligible! New change in central government's PMGKAY scheme!!

இந்திய நாட்டில் ஏழை மக்களுக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதற்காக PM-GKAY என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர்,குஜராத், … Read more

இனி வீடுகளில் NO PARKING போர்டு வைப்பதில் சிக்கல்!! நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்!!

No Parking Board Issue! The next step of the High Court!!

நோ பார்க்கிங் போர்டு விவகாரம்! உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!! சமீபத்தில் சென்னையில் குடியிருப்புவாசிகளின் வீடுகள் முன்னே அமைக்கப்பட்ட நோ பார்க்கிங் போர்டு சம்பந்தமான விவகாரம் ஒன்றிற்காக உயர் நீதிமன்றம் தமிழக காவல் துறைக்கு ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நந்தகுமார் என்பவர் வீடுகளின் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகளை நீக்கக்கோரி ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மாம்பலம், மந்தைவெளி, அடையாறு, அசோக்நகர், மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற சென்னையில் அமைந்துள்ள … Read more