சுற்றுலாத்தளங்களை திறக்க முற்றிலும் தடை!! மாநில அரசு போட்ட திடீர் கெடுபிடி!!

Landslide again! Kerala government's new order!!

    தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறில் தற்போது தென்மேற்கு பருவ மழையால் மண் சரிவுகள் ஏற்பட்டு அப்பகுதி மக்களைப் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாக்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான மூணாறு பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் கேரளாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த மண்சரிவு போன்ற பிரச்சனைகள் அப்பகுதி மக்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் … Read more

இந்த கதையில் நான் நடிக்க மாட்டேன்! விஜய் மகனிடம் NO சொன்ன சூரி!

I will not act in this story! Suri said NO to Vijay's son!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் தற்போது ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் சூரியிடம் சென்று கதை கூறிய நிலையில் கதையை கேட்ட நடிகர் சூரி அதில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அவர்களின் மகன்  ஜேசன் சஞ்சய் அவர்கள் லண்டன் சென்று சினிமா இயக்கம் பற்றிய படிப்பை படித்து முடித்தார். இதன் பின்னர் தமிழகம் வந்த நிலையில் ஜேசன் சஞ்சய் அவர்கள் தன்னுடைய … Read more

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. விடுமுறை குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தமிழக அரசு!!

awesome-app-for-govt-employees-new-app-for-leave-application-now

  ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கும், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கும் ஒரு அசத்தலான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பெரும்பாலான விஷயங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் இந்த காலத்தில் இனி விடுமுறை எடுத்தல், சம்பளத்திற்கு விண்ணப்பித்தல், பணியிட மாறுபாடு போன்ற பல்வேறு வகையான செயல்களுக்கு ஒரு புதிய செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. களஞ்சியம் என்ற இந்த புதிய செயலியின் மூலம் அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான பயன்களை இருந்த இடத்தில் இருந்தே பெற முடியும். மேலும் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும் கூட … Read more

ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!!

District Collector's stunning announcement! Today in these two districts, the grievance camp!!

    ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!! வழக்கமாக பொதுமக்கள் தங்கள்  கோரிக்கைகளையும், புகார்களையும் தமிழக அரசின் கீழ் நடத்தப்பட்டு வரும் குறைதீர் கூட்டங்கள், முகாம்கள் ஆகியவற்றின் மூலம் மனுவாக எழுதி உரிய அலுவலர்களிடம் கொடுத்து பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையின் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்களும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் கலைச் செல்வி  மோகமன் அவர்களும் அந்தந்த மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு … Read more

இந்தியன் 2 படத்தின் சாங் போல பிளாப் ஆகிரும்!! அனிரூத் தை சைலண்டாக அட்டாக் செய்த பிரபல இசையமைப்பாளர்!!

Like the song of the movie Indian 2, it will flop!! Anirudh is the famous music composer who made a silent attack!!

இந்தியன் 2 படத்தின் சாங் போல பிளாப் ஆகிரும்!! அனிரூத் தை சைலண்டாக அட்டாக் செய்த பிரபல இசையமைப்பாளர்!! கங்கை அமரன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி இசை வடிவமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறுபட்ட திறமைகளைக்கொண்டவர் ஆவார். இவர் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் மறைமுகமாக இந்தியன் 2 பட இசையமைப்பாளரைக் குறிப்பிட்டுள்ளார். அப்பேட்டியில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் 1 படத்தில் இசையமைப்பாளர் ஏ. … Read more

விவசாயிகளுக்கு குஷியோ குஷி.. தமிழக அரசு வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Samba Special Package Program! Then the request was released!! It's going to happen now!!!

குறுவை தொகுப்பு திட்டம், மேட்டூர் அணை நீர்த் திறப்பு போன்ற விவசாயிகள் நலன் கருதி அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டே வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திட்டத்திற்காக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா உற்பத்தியை அதிகரிக்க சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், சம்பா சாகுபடி முடியும் வரை சம்பா பயிர்கள் உற்பத்திக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பயன்கள் கிடைக்கப்பெறலாம் என அரசிடம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இந்த சம்பா சிறப்பு … Read more

அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்.. இவர்களுக்கெல்லாம் உதவித்தொகை உயர்வு!! எப்போதிலிருந்து தெரியுமா??

tamil-development-and-information-minister-m-p-saminathans-new-announcement-the-new-change-in-the-grant-given-to-senior-tamil-scholars

நேற்று சென்னை பல்கலைகழகத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட நூறு மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தற்போதைய  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன் அவர்கள் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு சில இனிமையான செய்திகளை வழங்கியுள்ளார். அவரின் கூற்றுப்படி,  வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு  வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையும், இறந்த தமிழறிஞர்களின் ஈம காரியத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையும் அடுத்த ஆண்டு முதல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கீழ் … Read more

ஆழியார் அணையில் மழையால் அதிகரித்த நீர்வரத்து! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Increased water flow in Aliyar Dam due to rain! Flood warning for coastal people!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அமைந்துள்ளது. இது கடல் போலக் காட்சி அளிப்பதனாலேயே ஆழியாறு என்று பெயர் பெற்றது. ஆனைமலையில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகளில் ஒன்றான ஆழியாறு ஆற்றில்  அணையை காமராசர் கட்டினார். 1962 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. வால்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப்பகுதியானது பொதுமக்களுக்கு சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு உல்லாசப் படகுப் பயணமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு புகழ் பெற்ற இந்த ஆழியாறு அணையில் தற்போது தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து … Read more

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இறங்குமுகம் கொண்ட வெள்ளி விலை நிலவரம்!!

Gold price is high again!, silver price is on the downward trend!!...

சென்னையில் சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்றுவரை சரிந்து வரும் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா சரிந்துள்ளது. சென்னையில்  ஆபரணத்தங்கமானது ஒரு கிராமிற்கு இருபது ரூபாயும் பவுனுக்கு நூற்று அறுபது ரூபாயும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களில் வெள்ளியின் விலை கிலோவிற்கு நாலாயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் தங்கத்தின்  விலை மிகவும் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூபாய் அறுபாதயிரத்தை எட்டிவிடக்கூடும் என்று மக்கள் … Read more

இனி ரேஷன் கடைக்கு செல்ல தேவையில்லை.. இனி மொபைல் மூலமே அனைத்தையும் வாங்கலாம்!!

It will be available this month too.. immediately go to the ration shop!! New Announcement!!

ரேஷன் கடைகளின் வேலை நேரம், பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், பரிவர்த்தனைகள், பின்னூட்டம் ஆகியவற்றை எந்நேரத்திலும் கண்டறிய உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஒரு புதிய அலைபேசி செயலியை உருவாக்கியுள்ளது. TNePDS என்ற இந்த புதிய செயலியை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மக்கள் தாங்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டில் தங்களது விலாசங்களை இனி ஆன்லைன் வழியாகவே மாற்றிக்கொள்ள முடியும். முதலில் உங்கள் ரேஷன் கார்டில் உங்கள் தொலைபேசி … Read more