Breaking News, National, News
ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்!! ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!!
Breaking News, National, News
Breaking News, Education, News, State
Breaking News, Education, National, News
Breaking News, Cinema, News
Breaking News, Coimbatore, District News, News
Breaking News, National, News
Breaking News, Education, News, State
Breaking News, News, State
Breaking News, Crime, District News, Education, News
Tenkasi: கேரளாவில் உள்ள சபரி மலைக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். சபரி ...
School Students: பள்ளி கல்வித்துறை மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ ...
ஆந்திர மாநிலம்: பள்ளிக்கு 18 மாணவிகள் தாமதமாக வந்ததால், அவர்கள் தலைமுடியை வெட்டிய ஆசிரியை. அப்படி செய்தால் தான் அவர்களுக்கு ஒழுக்கம் வரும் என அவர் செயலை ...
Cinema Update: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்கவுள்ளது. கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் ...
கோவையை சேர்ந்த பள்ளி மாணவி விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ரயிலில் வழங்கப்படும் ...
Andhra Pradesh: ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் ஜனசேன கட்சி அலுவலகத்திற்கு அகோரிணி நாக சாது என்ற பெண் நிர்வாணமாக சென்று துணை முதல்வர் பவன் கல்யானை நேரில் ...
கல்லூரி மாணவர்கள் விரும்பினால் தனது பட்டப்படிப்பை ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் முன்பே முடிக்க University Grants Commission ஒப்புதல் வழங்கியுள்ளது. யுஜிசி எனப்படுவது இந்தியாவின் ...
Chennai: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 100 -க்கும் மேற்பட்ட பஸ் ஸ்டாப்-களை இடம் மாற்ற மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சியில் அறிக்கை கொடுத்துள்ளது. போக்குவரத்து ...
Tiruppur: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் என இமெயில் மூலம் வந்த தகவலை வைத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் அதிகமாக செலவிடும் நேரம் ...
வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் அருகே வரதலம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 33. இவர் பெங்களூருவில் வேலை செய்து வருவதால் தனது வீட்டிருக்கு மாதம் ...