மக்கள் எதிர்த்தால் டாஸ்மாக் கடையை காலி செய்ய வேண்டும்!! ஐ கோர்ட் அதிரடி உத்தரவு!!

Tasmac shop should be vacated if people protest!! I Court Action Order!!

Chennai: மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்றும் அவர்களின் இடங்களில் வைத்திருக்கும் குத்தகை காலம் முடிந்தாலும் கண்டிப்பாக அவற்றை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன் தொட்டியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. ஆனால் அந்த மதுபான கடைக்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் கடையை காலி செய்ய மாட்டேன் என கூறி தகராறு … Read more

இனி அரசுபேருந்துகளில் லக்கேஜ்க்கு டிக்கெட் இல்லை!! போக்குவரத்துதுறையின் மாஸ் செயல்!!

No more tickets for luggage in government buses!! Mass Action by Transport Department!!

Tamil Nadu:  தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனி லக்கேஜ்க்கு டிக்கெட் இல்லை என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து என சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் தன்னுடன் எடுத்து வரும் பொருட்களுக்கு கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என போக்குவரத்து கழக துறை அறிவித்திருந்தது. தற்போது … Read more

சடசடவென உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

Very high gold price!! Today's Price Status!!

Gold News: தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்து வருகிறது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகின்ற நிலையில் சில தினங்களுக்கு முன் தங்கம் விலை சரிவை நோக்கி வந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தங்கம் விலை குறைந்து விடும் என எண்ணினார்கள். ஆனால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் வேதனையில் உள்ளார்கள். இந்நிலையில் இன்று … Read more

ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்!! ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்!! ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

Tenkasi: கேரளாவில் உள்ள சபரி மலைக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். சபரி மலைக்கு செல்ல ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் தயாராகி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் பலரும் … Read more

மகிழ்ச்சியில் மிதக்கும் பள்ளி மாணவர்கள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவித்த சூப்பர் குட் நியூஸ்!!

School students floating in happiness!! Super good news announced by the Department of Education!!

School Students: பள்ளி கல்வித்துறை மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து செயல்களும் மிக சிறப்பாக நம் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கலை திறமையை வெளிப்படுத்த … Read more

பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளுக்கு.. ஆசிரியை செய்த கொடூர செயல்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The cruel act of the teacher to the students for coming late to school!! Parents shocked!!

ஆந்திர மாநிலம்: பள்ளிக்கு 18 மாணவிகள் தாமதமாக வந்ததால், அவர்கள் தலைமுடியை வெட்டிய ஆசிரியை. அப்படி செய்தால் தான் அவர்களுக்கு ஒழுக்கம் வரும் என அவர் செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி என்கிற மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 18 பேர் காலை தாமதமாக வகுப்புக்கு வந்துள்ளார்கள். இதனை கண்டித்து சாய் பிரசன்னா என்ற ஆசிரியை இனிமேல் இந்த மாறி தாமதமாக வர … Read more

திருமணத்திற்கு டிக் அடித்த கீர்த்தி சுரேஷ்!! விரைவில் மணப்பெண்ணாக மாறுகிறார்!!

Keerthy Suresh ticked for marriage!! Soon to be a bride!!

Cinema Update: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்கவுள்ளது. கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து பின்பு தமிழ் படங்களில் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். இவர் நடிகையர் திலகம் படத்தை நடித்து சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். இந்த நிலையில் கீர்த்தி … Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில்.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி!! நேர்ந்த துயரம்!!

A schoolgirl who ate chicken rice in an express train!! Tragedy!!

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரம் இல்லாமல் இருக்கிறது என பல குற்றச்சாட்டுகள் வருகிறது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருப்பதாக கூறி ஒரு புகார் எழுந்தது. ஆனால் அது சீரகம் என சமாளித்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி எலினா லாரட் … Read more

ஒட்டு துணியில்லாமல் துணை முதலமைச்சரை பார்க்க சென்ற பெண்!! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

The woman who went to see the Deputy Chief Minister without any clothes!! Volunteers in shock!!

Andhra Pradesh: ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் ஜனசேன கட்சி அலுவலகத்திற்கு அகோரிணி நாக சாது என்ற பெண் நிர்வாணமாக சென்று துணை முதல்வர் பவன் கல்யானை நேரில் சந்திக்க வந்துள்ளேன் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அகோரிணி நாக சாது என்ற பெயரை கூறினால் ஆந்திராவில் யாருக்கும் தெரியாது என்று கூறமாட்டார்கள். ஏனெனில் அந்த பெண் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் நிர்வாணமாக காரில் சென்று கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கோவில்களுக்கும் கூட நிர்வாணமாக … Read more

கல்லூரி மாணவர்களுக்கு வந்த மெகா இன்ப அதிர்ச்சி!! யுஜிசி அதிரடி அறிவிப்பு!!

A mega pleasant surprise for college students!! UGC Action Announcement!

கல்லூரி மாணவர்கள் விரும்பினால் தனது பட்டப்படிப்பை ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் முன்பே முடிக்க University Grants Commission ஒப்புதல் வழங்கியுள்ளது. யுஜிசி எனப்படுவது இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு. இது இந்தியாவில் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், தரக்கட்டுப்பாடு செய்யவும், மேற்பார்வையிடவும்  உருவாக்கப்பட்ட ஒரு கல்வி அமைப்பாகும். அந்த கல்வி அமைப்பில் நேற்று தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு நடைமுறைபடுத்துவது பற்றி தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. இதில் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான முடிவு … Read more