பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…இந்த அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!!

cuddalore-district-chief-educational-officer-orders-not-to-come-to-school-if-you-have-any-fever-symptoms

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல துவங்கி உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள … Read more

பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…மாதம் 1500 பெறுவது எப்படி!தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதோ!

பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்...மாதம் 1500 பெறுவது எப்படி!தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதோ!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் இன்று பள்ளிக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல் நாளான இன்று மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு … Read more

திமுகவுடன் கைகோர்க்கும் தேமுதிக.. ஹின்ட் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!!

dmdk-to-form-alliance-with-dmk

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர்களாக இன்ப துரை, செய்யூர் தனபால் ஆகியோரை அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் எனவும் வரும் 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னையில் தேமுதிக … Read more

பள்ளிகள் திறந்து ஒரே வாரத்தில் 3 நாள் தொடர் விடுமுறை.. ஆட்சியர் சொன்ன ஹேப்பி நியூஸ்!!

local-holiday-on-june-9-for-thoothukudi-district-on-the-occasion-of-vaikasi-visakha-festival

ஏப்ரல் மாதம் அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாக விடுமுறை விடப்பட்டதால் மக்கள் தங்களது குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த வண்ணம் இருந்தனர். கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட இருக்கின்றனர். அதனால் அந்த … Read more

மாஸ்க் போட்டு தனியாக அமர்ந்த உதயநிதி.. மதுரை பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன!!

deputy-chief-minister-udhayanidhi-sits-with-ministers-at-the-madurai-general-assembly-meeting

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அமராதது பேசும் பொருளாக மாறி உள்ளது. திமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு மதுரையில் ஊத்தங்குடி பகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழு மேடையில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் பெரியார் பேராசிரியர் அன்பழகன், உள்ளிட்டோரின் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் … Read more

தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நியமனம்!! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு… முழு விவரம் இதோ!!

school-education-department-announcement-regarding-appointment-of-temporary-teachers

தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் சுமார் 37,554 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 52 லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பணி ஓய்வு உட்பட பல்வேறு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல் கற்பித்தல் பணிகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் … Read more

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்… முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தற்போது பல்வேறு விதமான அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்றது.  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையின் மூலம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் … Read more

அதிமுக எம்பி சீட்டுக்கு தேர்வான தேமுதிக… எடப்பாடி பழனிச்சாமி எடுக்க போகும் முடிவு!!

அதிமுக எம்பி சீட்டுக்கு தேர்வான தேமுதிக... எடப்பாடி பழனிச்சாமி எடுக்க போகும் முடிவு!!

மாநிலங்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்பி சீட்டு குறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதிமுக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலின் பொழுது தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்பி இடம் தருவதாக அதிமுக உறுதி அளித்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். ஆனால் எம் பி சீட்டு குறித்து எந்த ஒரு உறுதியும் தரவில்லை என அதிமுக … Read more

கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல துடித்துக் கொண்டிருக்கிறேன்… அன்புமணி பேச்சு!!

கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல துடித்துக் கொண்டிருக்கிறேன்... அன்புமணி பேச்சு!!

பாமக கட்சி நிறுவனர் ராமதாக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏராளமான மோதல்கள் இருந்து வருவதாக என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் சோளிங்கநல்லூரில் இரண்டாம் கட்டமாக ஐந்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் க்யூ ஆர் கோடு உள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து நிதி செலுத்தி கொள்ளலாம். உறுப்பினர் அடையாள … Read more

இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.. புற்று நோயாக இருக்க அதிக வாய்ப்பு!!

இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.. புற்று நோயாக இருக்க அதிக வாய்ப்பு!!

உலகிலேயே மக்கள் மிகவும் அஞ்சப்படும் நோய்களில் ஒன்றாக இருப்பது புற்றுநோய். பெரும்பாலான மரணத்திற்கு காரணம் இதுவாகவே இருக்கின்றது. உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் செல்கள் உருவாக கூடும் நமது உடலில் பல்வேறு வகையான செல்கள் உள்ள நிலையில் அந்த செல்கள் இயல்பான செயல்பாட்டை பராமரிப்பதற்காக நாள் ஒன்றுக்கு பலமுறை விரிவடைந்து பெருகும். ஆனால் எப்போதாவது இந்த செல் பிரிவு பாதிக்கப்பட்டு அசாதாரண செல் வளர்ச்சி ஏற்படும் பொழுது இது புற்று நோயாக மாறுகின்றது. இந்நிலையில் உடலின் … Read more