ஒரு பக்கம் 50 வயது பெண் மறு பக்கம் விலங்குகள்.. பாலியல் தொல்லை உச்சக்கட்டம்!! குமுறும் மனைவி!!

ஒரு பக்கம் 50 வயது பெண் மறு பக்கம் விலங்குகள்.. பாலியல் தொல்லை உச்சக்கட்டம்!! குமுறும் மனைவி!!

நாகை மாவட்டத்தில் பெரிய புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் உதய ஜோதி இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது என்னுடைய கணவர் கவாஸ்கர். இவர் சவுதி அரேபியாவிற்கு கடந்த 14ஆம் தேதி வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மற்றும் ஆடு மேய்க்கும் வேலை கிடைத்துள்ளது. மேலும் அங்குள்ள ஒரு 50 வயது பெண்ணிடம் … Read more

பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்.. எம்பி பதவியை தட்டி செல்லும் கமல்!!

பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்.. எம்பி பதவியை தட்டி செல்லும் கமல்!!

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக என பல்வேறு கட்சிகள் உள்ள நிலையில் முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமக இருந்து வந்தது அதன் பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக ஆறு மாநிலங்களவை எம்பி பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் தற்போது பாமக இல்லாத காரணத்தால் மீண்டும் அன்புமணிக்கு பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் சார்பாக மாநிலங்களவை எம்பிகளாக அன்புமணி, வைகோ, பி வில்சன், எம் சண்முகம், எம் முகமது அப்துல்லா, என் சந்திரசேகரன் … Read more

மாணவர்களை சந்திக்க தயாராகும் தவெக தலைவர் விஜய்!! எப்போது தெரியுமா..முழு விவரம் இதோ!!!!

மாணவர்களை சந்திக்க தயாராகும் தவெக தலைவர் விஜய்!! எப்போது தெரியுமா..முழு விவரம் இதோ!!!!

திரைத்துறையில் மிகவும் புகழ்பெற்ற நடிகரில் ஒருவராக இருப்பவர் விஜய். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து பரிசு வழங்கி வருகின்றார். அப்போது விஜய் பரிசு பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். ஆனால் தற்போது … Read more

லீவு ஓவர்… பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

லீவு ஓவர்... பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது அந்த கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. முன்னதாக ஜூன் … Read more

தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!! 18 வயது முடிந்தவர்களுக்கு 4 லட்சம் வரை கடன்!!

tamil-nadu-government-provides-loans-with-subsidies

சுய உதவி குழு உறுப்பினர் மற்றும் நகர்ப்புற ஏழை ஆகியோர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் தொடங்க நினைத்தால் அவர்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகின்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது திருநெல்வேலி மாவட்டம் நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்காக சுய தொழில் தொடங்குவதற்காக வங்கி கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுய … Read more

மீண்டும் முக்கிய பதவிக்கு செல்லும் உதயநிதி!? 2026 – தேர்தலுக்காக திமுக போடும் மாஸ்டர் பிளான்!!

மீண்டும் முக்கிய பதவிக்கு செல்லும் உதயநிதி!? 2026 - தேர்தலுக்காக திமுக போடும் மாஸ்டர் பிளான்!!

DMK: தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் ஆட்சி மாற்றம் என்பது இந்த இரண்டு கட்சிக்கு இடையில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. யார் வெற்றி பெறுவார்கள் என மக்கள் மனதில் குழப்பமும் ஏற்படுகின்றது. இந்நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சில வாக்குறுதிகளை மக்களுக்காக … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இந்த மாதங்களில் சென்றால் ஏழுமலையானை உடனே பார்க்கலாம்!!

https://news4tamil.com/tirumala-tirupati-devasthanams-attention-devotees-going-to-tirupati-darshan-of-seven-hills-canceled-for-8-hours/

Tirumala Tirupati Devasthanam: புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையின் பொழுது பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படுவதினால் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் முன்பதிவு டோக்கன்கள் தரிசன டிக்கெட், ட்ராவல் பேக்கேஜ், என்ற பலவிதமான வழிகள் உள்ள நிலையில் அவர்கள் வீட்டிலிருந்தே தரிசன … Read more

அமலாக்கத்துறை ரைடில்சிக்கும் திரை பிரபலங்கள்…..திருச்சி சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!

அமலாக்கத்துறை ரைடில்சிக்கும் திரை பிரபலங்கள்.....திருச்சி சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் உள்ள நிலையில் அவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது இந்நிலையில் அவர்கள் பற்றி ஒரு சில தகவல்கள் பரவி வருகின்றது. திருச்சி சூர்யா யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அமலாக்க துறையிடம் சில ஆதாரங்கள் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். உதயநிதியின் நட்பு வட்டம் சிக்கலில் உள்ளது. … Read more

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!! பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

old-pension-scheme-to-be-implemented-soon-in-tamil-nadu

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு பழைய ஓய்வூதி திட்டம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரவில்லை என பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி … Read more

மானியத்துடன் கடன் வழங்கும் தமிழக அரசு!! இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் இதோ!!

tamil-nadu-government-provides-loans-with-subsidies

தமிழக அரசு இளைஞர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருவதினால் அவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. தற்போது அரசு வேலைக்காக படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. ஆனால் அரசு வேலை பெரும்பாலானவருக்கு எட்டாக்கனியாக மாறி வருகின்றது. அதனால் தமிழக அரசு இளைஞர்களை தொழில் … Read more