செங்கோட்டையனின் டெல்லி பயணம்! பழனிசாமிக்கு எதிரான சதித்திட்டமா… பாஜக தலைவர்களை சந்திக்கும் நோக்கமென்ன?

Sengottaiyan's journey to Delhi! Is it a plot against Palaniswami? Political circles are speculating that Narendra Modi will meet with Amit Shah.

அ.தி.மு.கவிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களை காணத்தான் டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், இந்த பயணம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை, இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன, அதனால் மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார். அதோடு … Read more

விஜய்க்கு பதிலடி கொடுத்த ஈ.பி.ஸ் ! திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளிய த.வெ.க… மூன்றாம் இடத்தில் இருக்கும் அ.தி.மு.க….

Eps reacted to Vijay! T.V.K., which countered the Dravidian parties... ADMK has landed in third place....

அ.தி.மு.க பல ஆண்டுகளாக தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் விளங்கும் அரசியல் கட்சியாகும்.பலமுறை தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், தேர்தலில் தோற்றாலும் சிறந்த எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது அதன் செல்வாக்கு குறைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவிற்க்கு பிறகு அ.தி.மு.க பல்வேறு உட்கட்சி பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.  இந்நிலையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் த.வெ.க விற்கும், தி.மு.க விற்கும் தான் நேரடி போட்டி என்றும், … Read more

செங்கோட்டையனுக்கு பெருகும் ஆதரவு! எடப்பாடிக்கு கிளம்பும் எதிர்ப்பு – அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்

Growing support for Sengottaiyan! Opposition to Edappadi - an earthquake in AIADMK

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற அவரின் கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதே சமயம் அ.தி.மு.க பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பும் பெருகி வருகிறது. எம்.ஜிஆர் காலம் முதல் இன்று வரை அறியப்பட்டு வரும் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியது அவரின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி தேனி அருகே சுற்று … Read more

இந்த முறை செங்கோட்டையன் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் ?  அரசியல் வட்டாரத்தில் கேள்விகள்!

What announcement is Sengottaiyan going to make this time? Questions in the political circle!

அ.தி மு.க வின் முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையன் செப்டம்பர்-5 ஆம் தேதி, செய்தியாளர் சந்திப்பில் “கட்சியில் இருந்து பிரிந்த முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம்” என்று கூறியிருந்தார். ஒருங்கிணைப்புக்காக அ.திமு.க பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதற்காக முன்னால் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து … Read more

அ.தி.மு.க உள்கட்சி குழப்பம் … 2000 நிர்வாகிகள் ராஜினாமா – செங்கோட்டையனுக்கு பெரும் பலம்!

ADMK internal chaos ... 2000 administrators resign - Sengottaiyan great strength!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் 7 பேரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க வின் முன்னால் எம்.பி. சத்தியபாமா-வும் தனது பதவியை ராஜினாமா செய்யயுள்ளதாக தகவல் வெளியான நிலையில் நேற்று அவரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க-வின் பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக செங்கோட்டையனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்பொது … Read more

13 நாட்களாக இரவு,பகலாக தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தூய்மை பணியாளர்க்கு கிடைத்த பரிசு ……… சற்றுமுன் கிடைத்த தகவல்

சென்னை:தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டதற்காகவும்,தங்கள் பணியை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்றும்,ஊதியத்தை உயர்த்த வேண்டும் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு சுமார் 13 நாட்களாக இரவு பகல் பாராமல் கண்ணீருடனும்,வேதனையுடனும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தூய்மை பணியாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திரைப்பட நடிகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் இதுமட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் மற்றும் இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேரில் … Read more

‘கூலி’திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் இத்திரைப்படம் வசூல் சாதனை படைக்குமா….?

சென்னை:நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள ‘கூலி’மக்களியிடையே திரைக்கு வருவதற்கு முன்பே நல்ல வரவேற்பை பெற்று அதீத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு 171 ஆவது திரைப்படமான இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சத்யராஜ்,சுருதிஹாசன்,ஆமிர்கான்,சௌபின் ஷாயிர்,உபேந்த்ரா,நாகார்ஜூனா என இவ்வாறு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படம் சிறப்பு காட்சியாக நாளை 9 மணி முதல் தொடங்கி இரவு 2 மணி வரை சுமார் ஐந்து காட்சிகள் திரையிட தமிக அரசு உத்தரவிட்டுள்ளது இதற்காக முன்கூட்டியே இணையத்தில் … Read more

தமிழக வெற்றி கழகம் இக்கட்சியுடன்தான் கூட்டணியா …!இதனை பற்றி விஜய் அவர்கள் இரண்டாம் மாநாட்டில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ….

மதுரை:இரண்டாம் மாநாட்டின் தேதி மற்றும் இடத்தை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக மதுரை காவல் கண்காணிப்பாளர்களால் தேதியை மாற்றுமாறு தமிழக வெற்றி கழகத்திற்கு அறிவித்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்டு தவெகவின் தலைவர் விஜய் அவர்கள் ஆகஸ்ட் 21யில் இரண்டாம் மாநாடு நடைபெறும் என உறுதியாக அறிவித்திருந்தார்.இம்மாநாடு சுமார் 500 ஏக்கர் அளவில் மக்கள் அமர்வதற்கும்,வாகனங்களை நிறுத்துவற்கும் மேலும் விஜய் அவர்கள் நடைபயணம் மேற்கொள்வதற்கும் பிரம்மாண்டமாக ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதுமட்டுமன்றி இம்மாநாட்டில் விஜய் அவர்கள் மட்டுமே பேசுவார் … Read more

நான் உயிரோடு இருக்கும் வரை கூட்டணி என்பது கிடையாது தனித்து மட்டுமே என் மக்களுக்காக தேர்தலில் போட்டியிடுவேன் -சீமான்

சென்னை:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது’அதிமுக கூட்டணியுடன் இருக்கின்றன மேலும் சுற்று பயணம் மேற்கொண்டும் கூட்டணி இணைக்கவும் முயற்சிக்கின்றன, திமுகவும்  கூட்டணியில் இருக்கின்றார்கள் நீங்கள் தவெகயுடன் கூட்டணி இணையபோவதாக  பலரும் கூறுகின்றன தவெகயுடன் இணைவீர்களா இல்லை மற்ற கட்சியுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டன. இந்த கேள்விக்கு பதில் கூறும்வகையில் அவர் கூறியதாவது,நடிகர் விஜய் அவர்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார் இதனால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுகள் … Read more

மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்ட எடப்பாடி அதனை நிராகரித்த விஜய் வெளியான அதிரடி ட்வீட்!

சென்னை :இப்போது ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் நிலையில் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள்  போட்டியிடுகின்றன .மேலும் அதற்க்கான சுற்றுப்பயணகள் செல்வது மற்றும் மக்களை சந்திப்பது போன்ற வேலைகளையும் வெகு விரைவாக பார்த்து வருகின்றன.இவ்வாறு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  மக்களை சந்தித்த போது திமுகவிற்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்று கூறியது நாம் அறிந்தவை .