காயம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிக்கிறேன்!. துரை வைகோவை சமாதானம் செய்த நெல்லை சத்யா..

mallai sathya

மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அவருக்கு மல்லை சத்யாவுடன் கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கருதப்பட்டது. அதேநேரம், நேற்று காலை கூடிய நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் எனவும் … Read more

ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால்!.. குஷ்பு ஓப்பனா பேசிட்டாரே!…

kushbu

பாட்ஷா பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ரஜினி பகைத்துக்கொண்டார். எனவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய அதிமுக தோற்றுப்போனது. அதன்பின் தொடர்ந்து நடித்த … Read more

ராஜினாமா முடிவு வாபஸ்!. பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு!.. மதிமுகவில் திருப்பம்..

durai

திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ மதிமுக என்கிற கட்சியை பல வருடங்களுக்கு முன்பே துவங்கினார். அதன்பின் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். ஒருபக்கம், தமிழகமெங்கும் நடை பயணும் மேற்கொண்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த வைகோ கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக கொஞ்சம் விலகி இருந்தார். அதேநேரம், பாராளுமன்றத்தில் எம்.பி.யாக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு வைகோவின் மகன் துரை கட்சிக்குள் வந்தார். … Read more

அளவுக்கு மீறி சம்பாதிச்சிட்டேன்!. இது நடந்தா போதும்!. உருகிப் பேசிய சூரி…

soori

சினிமாவில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் சூரி. சுசீந்தரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த படத்திற்கு பின் பல படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்தார். விஜயுடன் ஜில்லா, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் அஞ்சான், ரஜினியுடன் அண்ணாத்த என பெரிய நடிகர்களுடன் நடித்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. … Read more

சத்தமே இல்லாமல் உருவான மூடர் கூடம் 2 – இந்த படத்துலயும் அவர் இருக்காராம்!…

moodar koodam

நவீன் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் மூடர் கூடம். நெல்சனுக்கு முன்பே தமிழ் சினிமாவில் டார்க் ஹியூமர் என்கிற வகை திரைப்படமாக மூடர் கூடம் வெளியானது. 4 பேர் ஒரு பாரில் சந்தித்துக்கொள்வார்கள். அப்போது அவர்கள் எல்லோரும் நண்பர்களாக மாறி ஒரு பணக்காரரிடம் இருந்து பணத்தை திருட திட்டமிடுவார்கள். இந்த படத்தில் செண்ட்ராயன், குபேரன், ராஜாஜி, ஓவியா, ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 2013ம் வருடம் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று … Read more

நடிகைகளிடம் பாலியல் சீண்டல்!. குட் பேட் அக்லி பட நடிகர் கைது!..

shine

மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் இவர். பெரும்பாலும் வில்லன் வேடத்தில் நடிப்பார். தமிழில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். தெலுங்கில் நானி நடித்த தசரா படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். கார்த்தி சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். தெலுங்கில் தேவரா, டக்கு மகாராஜ், ராபின்ஹுட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி … Read more

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய புகார்!.. காதல் சுகுமார் விரைவில் கைது!…

kadhal sukumar

காதல் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சுகுமார். அந்த படத்தில் சுகுமார் நடித்திருந்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக செய்யும் வேலையை மறைத்து தன்னுடன் தங்கியிருப்பவர்களை மட்டம் தட்டி அவர் பேசுவதும் பின்னர் அவர்களிடம் மாட்டிகொண்டு அடிவாங்கும் காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தது. அதன்பின் பல படங்களிலும் சுகுமார் நடித்திருக்கிறார். விருமாண்டி, அறை எண் 305-ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். பேட்டி ஒன்றில் ‘டிவி நிகழ்ச்சிகளில் வடிவேலுவை போல நடித்து … Read more

பல கோடி சொத்துக்களை இழந்துவிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசும் விமல்!…

vimal

கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றவர் விமல். பாண்டிராஜ் இயக்கிய முதல் படமான பசங்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு வாய்ப்பு அவரோ அதில் விமலை நடிக்க சொன்னார். அப்படி வெளியான பசங்க படம் விமலுக்கு நல்ல துவக்கமாக அமைந்தது. அடுத்து சற்குணம் இயக்கத்தில் நடித்த களவாணி திரைப்படம் விமலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே விமலுக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. நிறைய படங்களில் நடித்து … Read more

சூர்யாவுக்கு ஜோசியம் பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. சிவக்குமார் சொன்ன பிளாஷ்பேக்!.

surya

நேருக்கு நேர் படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் சூர்யா. இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு … Read more

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து!.. இர்பானுக்கு அப்புறம் சிக்கிய பாபி சிம்ஹா!..

bobby simya

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா கார்த்திக் சுப்பராஜின் நண்பர். எனவே, அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கினர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சூது கவ்வும் படத்திலும் பாபி சிம்ஹா நடித்திருந்தார். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் தான் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். இந்த படம் பாபி சிம்ஹாவை … Read more