வறட்டு இருமல் சளி இருகின்றதா? தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் இதனை குடித்து வாருங்கள்!

வறட்டு இருமல் சளி இருகின்றதா? தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் இதனை குடித்து வாருங்கள்!

வறட்டு இருமல் சளி இருகின்றதா? தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் இதனை குடித்து வாருங்கள்! வறட்டு இருமலை இரண்டே நாளில் குணமடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பது இந்த பதிவின் மூலம் காணலாம். குளிர்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுகிற பிரச்சனை வறட்டு இருமல் ஏற்படுவதன் காரணமாக தொண்டை மார்பு பகுதிகளில் வலி ஏற்படும் மற்றும் சளி காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது. இதனை நாம் மருத்துவமனை சென்று … Read more

கர்ப்பப்பை கட்டிகள் கரையா சிறந்த டிப்ஸ்! இதனை மட்டும் குடித்தால் போதும்!

கர்ப்பப்பை கட்டிகள் கரையா சிறந்த டிப்ஸ்! இதனை மட்டும் குடித்தால் போதும்!

கர்ப்பப்பை கட்டிகள் கரையா சிறந்த டிப்ஸ்! இதனை மட்டும் குடித்தால் போதும்! தற்போது சரியான உணவு முறை இல்லாத காரணத்தினாலும் அனைத்து பொருட்களிலும் ரசாயனம் கலந்துள்ள காரணத்தினாலும் அதிக அளவு பெண்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. அதில் ஒன்றுதான் கர்ப்பப்பை நீர்கட்டி. பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகின்றது. இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனையும் இருக்கும். தேவையான பொருட்கள்: குங்குமப்பூ … Read more

வாரிசு திரைப்படம் பார்க்க சென்ற நடிகை த்ரிஷா!! ரசிகர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

Actress Trisha went to watch Waris movie!! The video of talking to the fans went viral on the Internet!

வாரிசு திரைப்படம் பார்க்க சென்ற நடிகை த்ரிஷா!! ரசிகர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்! அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் ஒருவர் விஜய்.இவர் தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் வாரிசு.இந்த படம் இன்று அதிகாலை தான் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த படம்  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜி தயாரிப்பில் விஜய் நடிப்பில் தாயாராகி உள்ளது.இந்த … Read more

உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் செயல்படுகின்றதா? டுவிட்டரை அடுத்து தற்போது இதுவுமா?

Is your Instagram page working? Is this now the next Twitter?

உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் செயல்படுகின்றதா? டுவிட்டரை அடுத்து தற்போது இதுவுமா? தற்போதுள்ள காலகட்டத்தில் எண்ணற்ற புதிய செயலிகள் வந்து விட்டது.இருப்பினும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் தான் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.மேலும் வாட்ஸ் அப் செயலியில் 30 நிமிடம் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஸ்டேடஸ் என பதிவேற்றம் செய்து அதனை நண்பர்கள் காணும் வசதியும் உள்ளது.அதுபோலவே இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்பதன் மூலம் போட்டோக்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளது. மேலும் … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது? 

Shocking news for students! No more school holidays due to rain?

மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது? கடந்த வராங்களில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது.அதனையடுத்து அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம் ,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.கடந்த தினங்களில் தான் … Read more

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் வெளியீடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! 

Jallikattu Time Released in Alanganallur and Palamedu Areas! The order issued by the District Collector!

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் வெளியீடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை,அலங்காநல்லூர்,அவனியாபுரம்,பாலமேடு போன்ற இடங்களில் நடைபெறுவது வழக்கம் தான்.அவ்வாறு நடத்தப்படும் போட்டிகளில் பங்கு பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் காளைகளுக்கு முறையாக சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.மேலும் காளைகளுக்கு மூன்றரை வயது நிரம்பி இருக்க வேண்டும்.போட்டிக்கு முன்பாக கால்நடை … Read more

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

The money available through this program is now only for them! Adding Aadhaar Number is Mandatory!

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்  தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது செயல்படுதபட்டு வந்தது.இந்த திட்டத்தின் கீழ் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை தால 2000 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! 

Shocking news for housewives! Selling wheat flour for Rs 1500!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! பாகிஸ்தான் அரசானது கடன் மேல் கடன் பெற்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றது.அதனால் மக்கள் ஆபத்தை உணராமல் உறுதியான பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்கின்றனர்.மேலும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் … Read more

இலவசமாக இரண்டு சிலிண்டர்கள் இவர்களுக்கு மட்டும்! உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துமானு பாருங்கள்!

Two cylinders for free only for them! See if this program is right for you!

இலவசமாக இரண்டு சிலிண்டர்கள் இவர்களுக்கு மட்டும்! உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துமானு பாருங்கள்! அனைவருடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக இருபது சிலிண்டர்.அவ்வாறான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே உள்ளது.ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து வருகின்றது.முன்னதாக சிலிண்டர் வாங்க மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்து வருவதில் … Read more

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!

Pongal special bus starting tomorrow! Information released by the government!

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்வி பயில்பவர்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டது. மக்கள் அதிகளவு பயணம் … Read more