ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!!

ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!!

ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!! புதிதாக இரண்டு அணிகள் மற்றும் மெகா ஏலம் என இந்தாண்டு ஐபிஎல் தொடர் பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் பிசிசிஐ குழம்பி வருகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என … Read more

இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி!

இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி!

இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி! உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் அடைந்த  ‘ஒமிக்ரான்’ வைரஸ் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இந்த ஒமிக்ரானின் வருகைக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா … Read more

அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்! அமைச்சர் பேச்சு!!

அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்! அமைச்சர் பேச்சு!!

அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்! அமைச்சர் பேச்சு!! கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதம் இறுதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் … Read more

தங்கையின் ஆபாச வீடியோ: மனைவியின் அதிரடி முடிவு

தங்கையின் ஆபாச வீடியோ: மனைவியின் அதிரடி முடிவு

சென்னையை அடுத்த புதுவண்ணாரப்பேட்டை, மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சேகர் (30). இவர் பாரிசில் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலராக பணியில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 2 வயதில் மகன் உள்ளார். சேகர், ஆபாச வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் கொண்டவராக தெரிகிறது. இதற்கும் மேலாக அக்கம் பக்கத்துக வீட்டு பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து ரசிக்கும் பழக்கம் … Read more

SC , ST மாணவர்ளுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி….

SC , ST மாணவர்ளுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி....

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மூலம் மாணவர்கள் தங்களது கல்விக்கு உதவி தொகையை விண்ணப்பிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021-2022ம் கல்வியாண்டுக்கான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகை வேண்டி விண்ணப்பிக்க, கடந்த சனவரி மாதம் 6ம் தேதி இணையதளம் திறக்கப்பட்டு, கடைசி தேதி பிப்ரவரி 10 வரை … Read more

திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தற்கொலை

திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுமணப் பெண் ஒருவர் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரத்தைச் சேர்ந்த தனுஜா, பெயின்டரான சாமுவேல் (21) என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, இருவரும் பொழிச்சலூரில் உள்ள வேதாச்சலம் நகரில் வசித்து வந்தனர். கடந்த புதன்கிழமை, தனது பிறந்தநாளில், தன்னை வெளியே அழைத்துச் செல்லுமாறு தனுஜா சாமுவேலிடம் கேட்டுள்ளார். சாமுவேல் பணம் இல்லாத காரணத்தினால் தனுஜாவை வெளியே அழைத்து செல்ல முடியவில்லை, இதனால் இருவருக்கும் … Read more

28 நாட்களில் இருந்து 30 நாட்களாக மாற இருக்கும் பிரீபெய்டு திட்டம்: டிராய் உத்தரவு

28 நாட்களில் இருந்து 30 நாட்களாக மாற இருக்கும் பிரீபெய்டு திட்டம்: டிராய் உத்தரவு

பிரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் நாட்களை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் டிராய் உத்தரவிட்டுள்ளது. மொபைல் போன் பிரீபெய்டின் 1 மாத திட்டம் எனப்படும் வவுச்சர்கள் அனைத்தும் 28 நாட்களாகவே உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்டு ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பிரீபெய்டு திட்டத்தில் 30 நாள் திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. டிராய் … Read more

இப்படியெல்லாம் கூட வினோதமாக செக்ஸில் ஈடுபடுகிறார்களா?

இப்படியெல்லாம் கூட வினோதமாக செக்ஸில் ஈடுபடுகிறார்களா?

இப்படியெல்லாம் கூட வினோதமாக செக்ஸில் ஈடுபடுகிறார்களா? ஒவ்வொருவருக்கு ஒரு ஒரு விதமான செக்ஸ் பழக்கங்கள் உண்டு, சிலர் நாம் எதிர் பாராத வினோதமாக செக்சில் ஈடுபடுகின்றனர், அதை இன்பமாகவும் உணர்கின்றனர். கேக் ஃபார்ட்ஸ்: உண்மையில் மிகவும் இந்த பழக்கம் மிகவும் வினோதமானது, இங்கே ஒரு பெண்ணை கேக்கின் மீது உட்கார வைத்து, அதன் மீது ஃபார்ட் செய்கிறாள் . சிலர் உடலுறவு கொள்ளும்போது தங்கள் பெண் ஃபார்ட் செய்வதையும் விரும்புகிறார்கள். பலூன் ரசிகர்கள்: சில ஆண்கள் உடலுறவு … Read more

முடிவுக்கு வந்ததா ஊரடங்கு! எதெற்கெல்லாம் விலக்கு?

முடிவுக்கு வந்ததா ஊரடங்கு! எதெற்கெல்லாம் விலக்கு?

தமிழ்நாட்டில் நாளை (ஜன.28) முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது எனவும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில், டிசம்பர் முதல் அமலுக்கு வந்திருந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று தளர்த்தியுள்ளது. முன்னதாக, மாநிலம் முழுவதும் நிலவும் கோவிட் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து, … Read more

வெளிநாட்டில் கணவன்! விபரீதத்தில் முடிந்த மனைவியின் கள்ளக்காதல்

வெளிநாட்டில் கணவன்! விபரீதத்தில் முடிந்த மனைவியின் கள்ளக்காதல்

திருச்சியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், இவரது மனைவி மீனா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். மீனாவும் அவர் அனுப்பும் பணத்தை கொண்டு பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல முறையில் வாழ்ந்து வந்து இருக்கிறார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சுரேஷ்க்கும், மீனாவுக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் தனது கணவருடன் வீடியோ கால் பேச சுரேஷ் மீனாவுக்கு உதவியுள்ளார், பின்னர் … Read more