தமிழகத்தில் செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு :

தமிழகத்தில் செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு :

தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதோடு, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துதல், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைகளை பற்றி விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தடுப்பூசி திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, அண்டை மாநிலங்களின் கொரோனா உயர்வு விகிதம் ஆகியவற்றைக் குறித்து ஆலோசித்தனர். ஆலோசனையின் முடிவில் வரும் … Read more

ஆர்சிபி க்கு பின்னடைவு : ஆல்ரவுண்டர் விலகல்

ஆர்சிபி க்கு பின்னடைவு : ஆல்ரவுண்டர் விலகல்

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021ஆம் ஆண்டு ஐபிஎல் இரண்டாவது சீசனில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற்றது. அந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் எஞ்சிய போட்டிகள் துபாய், ஓமன், ஷார்ஜா ஆகிய நகரங்களில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக IPL அணிகள் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. பல வெளிநாட்டு … Read more

கொடைக்கானல் 100 சதவிகித தடுப்பூசியை எட்டியுள்ளது! அமைச்சர் விளக்கம்!

கொடைக்கானல் 100 சதவிகித தடுப்பூசியை எட்டியுள்ளது! அமைச்சர் விளக்கம்!

தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசிகள் குறித்தான தகவல்களை தெரிவித்துள்ளார்.கொடைக்கானல் கோவிட் -19 க்கு எதிராக 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெற்றுள்ளது.அதே நேரத்தில் பழனியிலும் ஓரிரு நாட்களில் 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை,ராமேஸ்வரம்,வேளாங்கண்ணி,நாகூர் போன்ற ஆன்மீக மையங்கள் 100 சதவிகிதம் தடுப்பூசி நிலையை அடைய உள்ளன என்று அவர் காமக்ஷி நினைவு மருத்துவமனையின் அதிநவீன நேரியல் முடுக்கி புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை கருவியை அறிமுகப்படுத்திய பின்னர் … Read more

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பின்னி அறிவிப்பு!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பின்னி அறிவிப்பு!

ஸ்டூவர்ட் பின்னி 2014இல் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானார் மற்றும் கடைசியாக 2016 இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக லாடர்ஹில்லில் நடந்த டி 20 யில் விளையாடினார்.இவர் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு நடுத்தர வேக பந்துவீச்சாளர். இந்தியாவின் ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி ஆகஸ்ட் 30 திங்கள்கிழமை முதல் வகுப்பு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.கர்நாடகாவைச் சேர்ந்த நட்சத்திரமான இவர் மூன்று டெஸ்ட்,14 ஒருநாள் மற்றும் இரண்டு டி 20 போட்டிகளில் இந்தியாவிற்காக … Read more

பாராலிம்பிக்: தங்க வேட்டையை தொடங்கிய இந்தியா.

பாராலிம்பிக்: தங்க வேட்டையை தொடங்கிய இந்தியா.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று முந்தைய உலக சாதனையை சமன் செய்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம் 4 வெள்ளி 2 … Read more

மதுரைக்காரன் to தருமபுரிக்காரன் – நூற்றாண்டு திரை வரலாற்றை மாற்றிய ருத்ர தாண்டவம்! உற்சாகத்தில் வட தமிழக மக்கள்

Ruthra Thandavam - News4 Tamil Latest Tamil Cinema News

மதுரைக்காரன் to தருமபுரிக்காரன் – நூற்றாண்டு திரை வரலாற்றை மாற்றிய ருத்ர தாண்டவம்! உற்சாகத்தில் வட தமிழக மக்கள் நூற்றாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் மதுரை மண்ணுக்கு மிக மிகப்பெரிய பெருமை இருக்கிறது. அதற்கு காரணம் தொடர்ந்து மதுரை மண்ணில் உள்ள வீரத்தையும், அந்த பகுதிகளை சார்ந்த சமுதாயத்தையும் மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் வெற்றி தான். இதற்கு முக்கியமாக தொடர்ந்து தென் தமிழகத்திலிருந்து தமிழ் திரை உலகிற்கு வந்த இயக்குனர்களும், நடிகர்களும் மிக முக்கிய … Read more

ஆப்கானிஸ்தான்: முழுமையாக வெளியேறிய பிரிட்டன் படைகள்.

ஆப்கானிஸ்தான்: முழுமையாக வெளியேறிய பிரிட்டன் படைகள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் சென்றடைந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம் எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை (28.8.21) கிளம்பியது. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சுமார் 15 ஆயிரம் பேரை ஆப்கனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் வெளியேற விரும்பியவர்களுக்கு ஏற்பாடுகளை செய்த பிரிட்டன் தூதுவர் லௌரி பிரிஸ்டோ … Read more

பாராலிம்பிக்: இந்தியாவின் நிஷாட் குமார் வெள்ளி வென்றார்.

பாராலிம்பிக்: இந்தியாவின் நிஷாட் குமார் வெள்ளி வென்றார்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாட் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நிஷாட் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தைப் பிடித்த அமெரிக்க வீரர் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் கலந்து கொண்ட மேலும் … Read more

கேள்விக்குறியாகும் ரகானேவின் இடம்

கேள்விக்குறியாகும் ரகானேவின் இடம்

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரகானேவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி 3-ஆவது  டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும்  அணியின் துணை கேப்டன் ரகானேவின் ஆட்டம் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் 5 இன்னிங்ஸை ஆடியுள்ள ரகானே முறையே 5,1,61,18,10 ஆகிய ரன் களே எடுத்துள்ளார். இதே போல் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மரணம்! அதிர்ச்சியில் ரஜினி!

Superstar rajinikanth's friend passed away

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மரணம்! அதிர்ச்சியில் ரஜினி! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.மேலும் அவரின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையான நவம்பர் 4 அன்று தியேட்டரில் வெளியாகிறது.கடைசியாக அவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை இவரது ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கதை … Read more