நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதி படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

Actor vijay sethupathi ignores actress keerthi shetty for his pair in telugu movie

நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதி படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி! தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன.கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததே இதற்க்குக் காரணம்.கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.இதனால் தமிழில் நிறைய திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.அந்தத் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் லாபம். லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார்.மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தை இயக்கினார்.விஜய் சேதுபதி பி.ஆறுமுகக்குமார் உடன் இணைந்து … Read more

போதை பொருள் கடத்தியதாக நடிகைகள் மீது வழக்கு! வசமாக சிக்கினர்!

Kannada actress had drug with the proper evidence

போதை பொருள் கடத்தியதாக நடிகைகள் மீது வழக்கு! வசமாக சிக்கினர்! கன்னட திரையுலகில் நடிகை,ராகினி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.இவர்களுக்கு எதிராக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகம் பரபரப்பாக உள்ளது.ஏற்கனவே போதைப் பொருள் விவகாரத்தில் கன்னட திரையுலகம் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னட திரையுலகில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,மென்பொருள் பொறியாளர்கள் என மொத்தம் 12 பேர் கைது … Read more

பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

Afghan teachers statement about women education

பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு! தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது.மேலும் அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் நாட்டின் நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.இத மூலம் தாலிபான் அமைப்பு பல நாடுகளின் எதிர்ப்பைப் பெற்று வருகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.மேலும் அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில் … Read more

தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள் புதிதாக உருவாகிறது! எவையெல்லாம் தெரியுமா?

Tamilnadu government promoted six cities in state

தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள் புதிதாக உருவாகிறது! எவையெல்லாம் தெரியுமா? தமிழ்நாட்டில் ஆறு நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.தற்போது இந்த செய்தி வெளியாகி தமிழக மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தமிழகத்தில் புதிதாக உருவாகும் மாநகராட்சிகள் தாம்பரம்,காஞ்சிபுரம்,கும்பகோணம்,கரூர்,கடலூர்,சிவகாசி ஆகியவையாகும்.தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கையின்போது தாம்பரம்,காஞ்சிபுரம்,கும்பகோணம், கரூர்,கடலூர் மற்றும் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம்,பல்லாவரம்,அனகாபுத்தூர்,பம்மல்,செம்பாக்கம் ஆகிய நகராட்சிகள் பெருங்களத்தூர்,பீர்க்கன்காரணை,சிட்லபாக்கம்,மாடம்பாக்கம்,திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும் தாம்பரம்,பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஊராட்சிகளையும் இணைத்து  உருவாக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியாகும் கரூரில் வளர்ச்சியடைந்த … Read more

படத்தலைப்பில் வீரப்பன் பெயரா? வீரப்பனின் குடும்பத்தினர் வேண்டுகோள்!

Is tamil movie title veerappan

படத்தலைப்பில் வீரப்பன் பெயரா? வீரப்பனின் குடும்பத்தினர் வேண்டுகோள்! வீரப்பன் என்ற பெயரை அவ்வளவு சீக்கிரம் தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாது.சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து சந்தனக் கடத்தல்,யானைத் தந்தங்கள் கடத்தல் போன்ற செயல்களில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார்.வனப் பகுதிகளில் பல வருடங்களாக வாழ்ந்து வந்த அவர் தமிழ்நாடு,கர்னாடகா,கேரளா ஆகிய அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.வனத்துறை அதிகாரிகள் இவரை கைது செய்யவே முடியவில்லை. அதனால் தமிழக அரசின் சார்பாக சிறப்புக் காவல்படை ஒன்றை அமைத்து வீரப்பனை … Read more

முதல் நாளான பாராலிம்பிக் போட்டிகள்! இந்தியா வெற்றி பெற்றதா?

First day results of tokyo paralympics

முதல் நாளான பாராலிம்பிக் போட்டிகள்! இந்தியா வெற்றி பெற்றதா? டோக்கியோ பாராலிம்பிக்ஸின் தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றிருந்தது.இந்நிலையில் இன்றிலிருந்து இந்தியாவிற்கான போட்டிகள் தொடங்கியிருக்கிறது.டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனைகள் இருவர் களமிறங்கியிருந்தனர்.இருவருமே தோல்வியை தழுவியிருக்கின்றனர்.சி3 பிரிவில் பங்கேற்றிருக்கும் சோனல் படேல் சீன வீராங்கனையான லீ குவானுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடியிருந்தார். மொத்தம் 5 கேம்கள்.இதில் 2-3 என சீன வீராங்கனையிடம் தோல்வியை தழுவியிருந்தார் சோனல்.தோற்றிருந்தாலும் இவர் ஆடிய விதமும் அவரின் போர்க்குணமும் பெரிதாக அனைவரையும் கவர்ந்திருந்தது.டேபிள் டென்னிஸில் … Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்! இத்தனை தயாரிப்பாளர்களா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்! இத்தனை தயாரிப்பாளர்களா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்! இத்தனை தயாரிப்பாளர்களா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார்.இவர் கோயம்புத்தூரை சேந்தவர் ஆவார்.இவர் எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு சிறிது காலம் வங்கியில் பணபுரிந்தார்.இவருக்கு திரைப்படம் இயக்கும் ஆர்வம் நாளடைவில் வந்தது.ஆரம்பத்தில் குறும்படங்கள் இயக்கியும் வந்தார்.இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடுவராக இருந்த குறும்பட போட்டியில் போட்டியாளராக லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இவருக்கு ஊக்கம் அளித்தார். இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் … Read more

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! என்ன தெரியுமா?

Actor vivek's death mystery

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! என்ன தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக்.இவர் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.1990களின் காலக்கட்டத்தில் இவர் துணை நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.பின்னர் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தார்.இவருக்கு நகைச்சுவை கதாபாத்திரம் நன்கு கைகொடுத்தது.மேலும் இவரின் பகுத்தறிவு,மூடநம்பிக்கை குறித்தான நகைச்சுவைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றன. இவர் தமிழில் முன்னணி … Read more

வீடியோ விவகாரத்தில் கே.டி.ராகவன் கைதாவாரா? நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்!

Member of parliament registers police complaint against kt raghavan

வீடியோ விவகாரத்தில் கே.டி.ராகவன் கைதாவாரா? நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்! கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்  மீது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தின் கீழ் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக இருக்க கூடிய கே.டி.ராகவன் ஆபாச வீடியோ தொடர்பாக அவரை கைது செய்து உடனடியாக நடவடிக்கை … Read more

தாலிபான்களுக்கு அடிபணிந்தது அமெரிக்கா! ஜோ பைடனின் முக்கிய அறிவிப்பு!

Joe biden announced about american army departure

தாலிபான்களுக்கு அடிபணிந்தது அமெரிக்கா! ஜோ பைடனின் முக்கிய அறிவிப்பு! தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் கைப்பற்றியது.இதனால் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறினார்.மேலும் அந்த நாட்டின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் நுழைந்தவுடன் அமெரிக்க ராணுவப் படைகள் உடனே அங்கிருந்து வெளியேறின. மேலும் அந்த நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.அந்த நாட்டில் தூதரகங்களும் மூடப்பட்டன.தற்போது தாலிபான் … Read more