இனி போனில் ஹலோ சொல்லக்கூடாது:! அரசின் வித்தியாசமான உத்தரவு!!

இனி போனில் ஹலோ சொல்லக்கூடாது:! அரசின் வித்தியாசமான உத்தரவு!!

இனி போனில் ஹலோ சொல்லக்கூடாது:! அரசின் வித்தியாசமான உத்தரவு!! அரசு ஊழியர்கள் தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் பொழுது ஹலோ சொல்லக்கூடாது என்று அரசு வித்தியாசமான ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஆம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசு சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதுஎன்னவென்றால் இனி அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும்,தங்களது தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் பொழுது ஹலோ சொல்லக்கூடாது என்றும் மாறாக வந்தே மாதரம் என்ற வார்த்தையை சொல்லி பேச்சினை … Read more

உங்கள் ரூபாய் நோட்டு செல்லவில்லையா? அல்லது கிழிந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்!! RBI -ன் அசத்தல் அறிவிப்பு!!

உங்கள் ரூபாய் நோட்டு செல்லவில்லையா? அல்லது கிழிந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்!! RBI -ன் அசத்தல் அறிவிப்பு!!

உங்கள் ரூபாய் நோட்டு செல்லவில்லையா? அல்லது கிழிந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்!! RBI -ன் அசத்தல் அறிவிப்பு!! அழுக்கு படிந்த பழைய நோட்டுகள்,சேதம் அடைந்த நோட்டுகள் போன்ற செல்லாத நோட்டுகளை இனி அனைத்து வங்கிகளிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முன்பெல்லாம் செல்லாத நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட வேண்டுமென்றால் அந்த நோட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் எண்களில் எந்தவித சேதமும் அடையாமல் இருந்தால்தான் அந்த நோட்டு வங்கி தாரர்களிடமிருந்து மாற்றித் தரப்பட்டது.ஆனால் இந்த விதியை … Read more

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு:! எழுத்து தேர்வு இல்லை! நேர்முக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்!!

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு:! எழுத்து தேர்வு இல்லை! நேர்முக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்!! சென்னை இந்தியன் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. பணியிடம்: சென்னை இந்தியன் வங்கி பணியின் தன்மை: chief information security of officer (CISO) கல்வி தகுதி: இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டம். கடைசி நாள்: oct12-2022 மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து … Read more

செமமாஸ்:! இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும்!! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செமமாஸ்:! இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும்!! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செமமாஸ்:! இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும்!! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு. நேற்று மதுரையில் உள்ள நியாய விலை கடைகளை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை செய்லர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு:! வருகிற அக்டோபர் 6-தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறினார். மேலும் இதைத் தொடர்ந்து பேசிய அவர்,ரேஷன் கடைகளில் அரிசி வாங்க மக்களே … Read more

இன்று தமிழகம் முழுவதும் நடக்கவிருக்கும் நிகழ்வு:! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

இன்று தமிழகம் முழுவதும் நடக்கவிருக்கும் நிகழ்வு:! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

இன்று தமிழகம் முழுவதும் நடக்கவிருக்கும் நிகழ்வு:! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! தமிழகம் முழுவதும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. கிராமசபை கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது:! கிராம சபைக் கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும்,பொறுப்புணர்வை ஊக்குவித்தல், மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே போன்ற மக்களுக்கும்,அரசாங்கத்திற்கும் இடையே … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!! தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டின் மூலம் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் நடைமுறை செயல்பட்டு வருகிறது.ஆனால் பல தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பயோமெட்ரிக் முறை எனப்படும் கைரேகை பதிவு பெரும்பாலோனோருக்கு விரைவில் விழுவதில்லை. இதனால் மக்கள் பொருட்களை வாங்க நீண்ட நேரம் காத்து கிடைக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனை சீர்செய்யும் விதமாக அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் கருவிழி … Read more

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இதற்கு தடை:? மீறினால் கடும் நடவடிக்கை!!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இதற்கு தடை:? மீறினால் கடும் நடவடிக்கை!!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இதற்கு தடை:? மீறினால் கடும் நடவடிக்கை!! அக்டோபர் 2 இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடவிற்கும் நிலையில்,கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்தி ஜெயந்தியன்று மதுபான கடைகள் முழுவதும் அடைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. தமிழக அரசின் அறிவிப்பின் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.அதாவது இன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள்,மது ஊடகங்கள் மற்றும் உரிமை வளாகங்கள் என அனைத்தும் இன்று மூடப்பட வேண்டும்.அறிவிப்பினை மீறி … Read more

500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை!

500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை!

500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை! வேலூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று 500 ரூபாய் நோட்டு கட்டுகளை கொட்டி சென்றனர்.காற்றில் பறந்த இந்த நோட்டுகளை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த 500 ரூபாய் நோட்டுகளை சோதித்துப் பார்த்தபோது அனைத்தும் கள்ள நோட்டுகள் என்று தெரியவந்தது.மேலும் மக்கள் எடுத்துச் சென்றது … Read more

ட்விட்டரில் வலம் வரும் ஆபாச வீடியோக்கள்:! ட்விட்டரின் மீது பாயும் வழக்கு!!

ட்விட்டரில் வலம் வரும் ஆபாச வீடியோக்கள்:! ட்விட்டரின் மீது பாயும் வழக்கு!!

ட்விட்டரில் வலம் வரும் ஆபாச வீடியோக்கள்:! ட்விட்டரின் மீது பாயும் வழக்கு!! சிறார்களின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருவதாக இன்டர்போல் சிபிஐக்கு அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் அதிரடி சோதனையை சிபிஐ நடத்தியது.மேலும் சிபிஐ மூலம் சிறார் ஆபாச படங்கள் பரப்பும் வலைய தளம் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி 63 ஆபாச … Read more

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!!

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!!

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!! 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்வாரிய துறை கடனில் தத்தளிப்பதால்,100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் தானாகவே முன் வரலாம் என்று மின்வாரியத்துறை அண்மையில் கூறியிருந்தது.இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 … Read more