தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி,சேலம்,நீலகிரி, புதுச்சேரி,காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணிநேரத்தில்,மதுரை, விருதுநகர்,சேலம், கிருஷ்ணகிரி,தர்மபுரி, காரைக்கால், சிவகங்கை, நாமக்கல்,திருச்சி திருவண்ணாமலை, பெரம்பலூர்,வேலூர், அரியலூர்,விழுப்புரம், மற்றும் … Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த சில மாதங்களாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.மாணவர்கள் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் காலாண்டு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அவர் கூறியதாவது, கொரோனாத் தொற்று கட்டுக்குள் வந்த பிறகு கட்டாயம் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு … Read more

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு!

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு!

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை தவிர,மற்ற எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.இன்டர்நல் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக வைத்து செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்களை வழங்குமாறு கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளானது கடந்த வாரம் வெளியானது. இதில் பல மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் இதுகுறித்து … Read more

#Breakingnews:! விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

#Breakingnews:! விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த,பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கூட்டம் கூடி வழிபடுவதற்கும்,கூட்டம் சேர்ந்து விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு ,விநாயகர் சிலையை அவரவர்கள் வீட்டிலே வைத்து வழிபட்டு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தபோது,வழிபாட்டு தலங்களில் விநாயகர் … Read more

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மேலும் இருவர் பலி!

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மேலும் இருவர் பலி!

  காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.விசவாய்வு தாக்கத்தில் தொடரும் உயிரிழப்பு. காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் உள்ளன.இந்த சாயப்பட்டறை கழிவுகளை தேக்கிவைக்க தனியார் நிறுவனத்தால் ஒரு புதை சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த புதை சாக்கடையில் நேற்று திடீரென அடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது.இதனால் சாயப்பட்டறை கழிவுகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு இருந்ததனால்,இந்த அடைப்பை நீக்குவதற்காக வள்ளுவபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் புதை சாக்கடைக்குள் இறங்கித் அடைப்பை நீக்க … Read more

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு!

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு!

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.இதனால் பொது மக்களின் வாழ்வாதாரமும் முடங்கிக் கிடக்கின்ற நிலையில்,ஒவ்வொரு பொது ஊரடங்கின் தளர்வுகள் அறிவிக்கும் பொழுதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க மாட்டார்களா? என்று மக்கள் எதிர் பார்த்து வந்தனர்.அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் பொது போக்குவரத்து இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.பொது போக்குவரத்து இயக்க கொரோனா பரவுதளின் எண்ணிக்கை வகையில் தமிழகத்தின் … Read more

கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்? சமூக ஆர்வலர்கள்!

கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்? சமூக ஆர்வலர்கள்!

கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்?சமூக ஆர்வலர்கள் 1985-86 ஆம் ஆண்டுகளில்  கருப்பு – வெள்ளை டெலிவிஷனை பயன்படுத்தி வந்தனர்.அந்த காலகட்டத்தில் இந்த டிவி வைத்திருப்பவர்கள் தான் பணக்காரர்கள். மத்திய அரசின் தூர்தர்ஷன் முதன் முதலில் அந்தக் கருப்பு வெள்ளை டிவியில் ஒளிபரப்பப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 7.30 ஒலிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ என்ற  நிகழ்ச்சியில் ஒருப்பட பாடல்கள் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரே ஒரு திரைப்படம் வெளியிடப்படும். ஊராட்சிக்கு ஒரு டிவியும் இருக்கும்.வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் … Read more

ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல்!

ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல்!

ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் பள்ளி கல்லூரிகளின் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.ஆனால் நிகழ்வு ஆண்டில்,கல்வி கற்கும் மாணவர்கள் பெரும்அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க ஆன்லைன் முறையை மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தினர்.ஆனால் இந்த முறையினால் பலதரப்பட்ட நடுத்தர குடும்ப மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தேசிய … Read more

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு விநாயகர் சதுர்த்தி கொண்டாட தளர்வுகள் அளிக்க முடியுமா என பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை கொண்டாடவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு, கொரோனா பரவலின் காரணமாக,சிலைகள் வைத்துக் கொண்டாடவும்,சிலைகளை ஊர்வலமாக சென்று கரைக்கவும் கூடாது.மீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு கொள்ளுமாறும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில் … Read more

அரிசி கடைக்காரர்கள் கவனத்திற்கு:! வடிவேல் பாணியில் அரிசி மூட்டையை ஆட்டை போட்ட நபர்!

அரிசி கடைக்காரர்கள் கவனத்திற்கு:! வடிவேல் பாணியில் அரிசி மூட்டையை ஆட்டை போட்ட நபர்!

அரிசி கடைக்காரர்கள் கவனத்திற்கு:! வடிவேல் பாணியில் அரிசி மூட்டையை ஆட்டை போட்ட நபர் கோவைமாவட்டம்சூலூரைச் சேர்ந்த ராயப்பன்மகன்செந்தில்குமார், ரங்கநாதபுரம்பகுதியில்அரிசி கடைவைத்துள்ளார்.செவ்வாய்க்கிழமை அன்று இவரது வீட்டிற்கு வந்த முகம் தெரியாத ஒரு நபர் தனக்கு ஐந்து மூட்டை அரிசி வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனை நம்பி கடைக்காரர் செந்தில்குமார் அந்த நபரை அரிசி கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். முகம் தெரியாத அந்த நபர் தனக்கு ஐந்து மூட்டை அரிசி வேண்டுமென்றும், மூட்டைகளை வீட்டில் இறக்கியதும் பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.மேலும் 5 … Read more