Pavithra

வல்வில் ஓரி விழாவை நடத்தக்கோரி மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் கோரிக்கை?
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான எழுவது கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் வருடம் தோறும் ஆடிப்பெருக்கையொட்டி வல்வில் ஓரி திருவிழா ...

அடேங்கப்பா ‘தல அஜித்’ திரையுலகிற்கு வரப்பிரசாதமாக கிடைத்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டதா?தல ரசிகர்களுக்காக common dp உள்ளே!!
கடந்த 1993 ஆம் ஆண்டு தான் தல அஜித் திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். இயக்குநர் செல்வா இயக்கிய 'அமராவதி' என்ற திரைப்படத்தில்தான், தல ...

விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!! ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ 50 ஆயிரம் மானியம்!!
திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியமும்,ஒரு லட்சம் வரை வங்கி ...

‘ஆடி தவசு’ ‘ஆடிப்பெருக்கு’ இன்றைய நாளில் செய்யும் வழிபாட்டு முறை!!இன்று மாங்கல்யம் மாற்ற மிக மிக உகந்த நாள்!!
இந்த வருடம் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி தவசு ஆகிய இரு தினங்களும் இன்று ஒரே நாளில் வருவதால் இந்த வருட ஆடி18 மிக மிக சிறப்பு வாய்ந்ததாகும். ...

ஆடி பெருக்கன்று தாலி கயிறை மாற்றுவதால் இவ்வளவு நன்மையா?
நம் உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.இந்த ஆடிப்பெருக்கன்று மாங்கல்ய கயிறை மாற்றினால் தண்ணீர் எப்படி கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகின்றதோ ...

மாநிலங்களவை எம்.பி உடல்நலக் குறைவால் காலமானார்
மாநிலங்களவை எம்பி அமர்சிங் சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழப்பு சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.64 வயதாகும் இவருக்கு ...

No means No என்னும் டயலாக்கிற்கு ஏற்றவாறு பாலியல் தொல்லை கொடுத்த கணவனை ஆணுறுப்பில் அடித்து கொலை செய்த மனைவி?
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்கிற சுதீர் வசித்து வருகின்றார்.இவருக்கு வயது 34.இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அருள்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து ...

கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி?
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் புதிதாக வாங்கப்பட்டிருந்த கிரேனை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ...

டிக்டாக்-ற்க்கு பதில் வேறொரு செயலி பயன்பாட்டிற்கு வரும்!!அமெரிக்கா அதிரடி?
பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆஃப்கள் தடை செய்யப்பட்டன.தற்போது அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் டிக்டாக் செயலிக்குபதில் வேறொரு செயலியை ...

முன்னாள் முதல்வர்களுக்கு கார் ஓட்டிய குமாரசாமி மர்மச்சாவு?
தமிழக முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற குமாரசாமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குறிச்சி ...