சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து மற்றுமொரு நடிகர் தற்கொலை?

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து மற்றுமொரு நடிகர் தற்கொலை?

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து மற்றும் ஒரு நடிகர் தற்கொலை கடந்த ஜூன் 14-ம் தேதி தான் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார்.இன்று வரையில் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபூர்த்தி தான் சுஷாந்த்-யை மன அழுத்ததிற்கு ஆளாக்கினார் என்று சுஷாந்தின் தந்தை ரியா மீது காவல்நிலையத்தில் வழக்கு … Read more

+1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

+1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

+1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு பிளஸ்-1 பொது தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ்-2வின் ஒரு பாடத்திற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் பேசியவாறு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in இந்த இணையதளங்களின் வழியே மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் … Read more

நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் வலியுறுத்தல்?

நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் வலியுறுத்தல்?

நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் வலியுறுத்தல் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் வாழ்வாதாரத்தை இழந்த நடுத்தர குடும்ப மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் வங்கிகள் தங்களிடம் கடன்பெற்ற வாடிக்கையாளர்களிடம் கடன் தவணை மற்றும் வட்டியை கேட்க கூடாது என்றும், அவர்களுக்கு கடனை அல்லது வட்டியை திருப்பி செலுத்த 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் … Read more

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட்

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட்

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சுற்றுச்சூழலை காக்க மௌனம் கலைப்போம் என்று ட்விட் செய்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக சீனாவில் இருந்து வெளியேறும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளனர்.இந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக இந்தியா EIA act-ல்பல தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.இந்தத் தளர்வுகளின் மூலம் கண்டிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் வளரும்.ஆனால் இது நம் இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அமைப்புக்கு பெரிதும் சவாலாக … Read more

வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த ரயில் மற்றும் விமான சேவைகள்?

வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த ரயில் மற்றும் விமான சேவைகள்?

வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த ரயில் மற்றும் விமான சேவைகள் இந்தியாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பேருந்து,விமானம்,ரயில் போன்றவை இயங்காமல் இருகின்றன. இதனால் போக்குவரத்து சேவைகள் பெரும் பொருளாதார நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே துறையில் கிட்டதட்ட பல கோடிக்கு மேலான வருமான இழப்பை சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் கடும்  நடவடிக்கைகள் … Read more

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!!

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!!

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு! உலகிற்கே நோயைப் பரப்பி விட்ட சீனாவில் நோய்த்தொற்று என்ன நிலையில் உள்ளது? வெள்ளம் என்றார்களே ஏதோ dam என்றார்களே ஆனால் அங்கு என்னதான் நடக்கிறது ?சீனா உலகிற்கு ஏன் உண்மையை மறைக்கிறது?பல வெளிவராத உண்மைகள் இதோ உங்கள் பார்வைக்கு!! சீனாவின் கொரோனா நிலை: சீனாவில் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை வீசுகிறது உய்கூர் என்னும் பகுதியில் வாழும் 67 சீன இஸ்லாமியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் … Read more

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்?

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்?

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள் நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.பொதுவாகவே பெண் என்பவள் மற்றவர்களை கவனித்துக்கொண்டு தன் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் எப்பொழுதுமே கண்டுகொள்வதில்லை. அதிலும் முக்கியமாக இந்த 5 பழக்கங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.அதைப்பற்றி என்ன என்பதனை பார்ப்போம். பெண்கள் பின்பற்றாத 5 பழக்கங்கள்? 1.வேலைச்சுமையால் எப்பொழுதும் வேலையையே நினைத்துக்கொண்டு இருப்பதாலும் அவர்கள் நீர் … Read more

இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம்?

இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம்?

இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம் 2014ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்கள் 59 ஆயிரம் கோடி செலவில் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. அருண் ஜெட்லி பாதுகாப்பு படை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தில் கையெழுத்திட்டார். இந்த விமானத்தின் விலை அதிகமாகவும், இதனால் பல ஊழல் நடந்திருப்பதாக பல தரப்பு வாதம் எழுந்துள்ள நிலையில் இருந்தன. இதற்கான சர்ச்சையும் மற்றும் … Read more

ராமர் கோவிலில் அவணங்கள் நிலத்துக்கு அடியில் புதைப்பு?

ராமர் கோவிலில் அவணங்கள் நிலத்துக்கு அடியில் புதைப்பு?

  ராமரின் ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. டைம் கேப்சூல் முக்கியமான தகவல்களை புதைக்கப்படுவதால் எதிர்காலத் சந்ததியினரும் இதனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் இதனை வைக்கப்படுகிறது. எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து பாதுகாப்பதே “டைம் கேப்சூல்” ஆகும். எதிர்காலத்தில்ராமர் ஜென்ம … Read more

ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் தங்கம்தென்னரசு கண்டனம் ?

ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் தங்கம்தென்னரசு கண்டனம் ?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது  உயர்கல்வியை மேற்கொள்ளவேண்டும் என்றால் அதற்கென்று அரசிடம் முறையான முன் அனுமதி  பெற்றிருக்கவேண்டும்.இந்த  முன்னனுமதி  பெறாமல் உயர்க்கல்வி பெற்றதால்  ஏறத்தாள  5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடக்ககல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை எதிர்த்து திமுக சார்ப்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் திமுக எம்எல்ஏ-வும் ஆன தங்கம் தென்னரசு  கண்டனம் தெரிவித்துள்ளார் .கல்ல்வித்துறை என்பது கருணையற்ற துறையாக மாரிவிடக் கூடாது  என்றும் ,ஏற்கனவே இந்த அரசால் ஆசிரியர் சமுதாயம் பல … Read more