இதை மீறுபவர்களுக்கு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்!! பள்ளிக்கல்வித்துறை விடுத்த எச்சரிக்கை!!
தமிழகத்தில் தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து சிறப்பு வகுப்புகள் வைக்கும் பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செய்து வருவதைப் போலவே பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகின்றது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, ஒன்றாம் … Read more