Herbal Hair Oil: இளநரை செம்பட்டை பொடுகு முடி கொட்டல்.. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே எண்ணையில் தீர்வு வேண்டுமா?

Herbal Hair Oil: Hair loss, gray hair, dandruff.. Want a solution for all problems in one oil?

Herbal Hair Oil: இளநரை செம்பட்டை பொடுகு முடி கொட்டல்.. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே எண்ணையில் தீர்வு வேண்டுமா? நம் எல்லோருக்கும் தலை முடி பிரச்சனை இருக்கிறது.நாம் உண்ணும் உணவை வைத்து நம் உடல் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பது போல் நம் தலை முடிகளை பராமரிக்கும் விதத்தை வைத்து அவற்றின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும். தலை முடியை ஆரோக்கியமான முறையில் பராமரித்து வந்தால் இளநரை,முடி உதிர்தல்,பொடுகு,செம்பட்டை முடி உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க … Read more

தாத்தா பூ(வெட்டுக்காயப் பூண்டு): முடி உதிர்வு முதல் மூட்டு வலி வரை அருமருந்தாக செயல்படுகிறது!!

Datta Poo (Cut Garlic): Works as a cure for everything from hair loss to joint pain!!

தாத்தா பூ(வெட்டுக்காயப் பூண்டு): முடி உதிர்வு முதல் மூட்டு வலி வரை அருமருந்தாக செயல்படுகிறது!! சிறு வயதில் ‘தாத்தா தாத்தா தல குடு’ என்று தாத்தா பூ செடியை கிள்ளி விளையாடியது ஞாபகம் இருக்கா? இந்த தாத்தா பூ செடியை வெட்டுக்காயப் பூண்டு,கிணற்றுப்பாசான்,மூக்குத்தி பூ என்றும் அழைப்பார்கள்.நாம் விளையாட்டிற்காக பயன்படுத்தி வந்த இந்த செடி ஒரு அபூர்வ மூலிகை ஆகும். உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள்,மூக்கடைப்பு,வயிற்றுப்போக்கு,முடி உதிர்தல்,மூட்டு வலி உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய தாத்தா பூ … Read more

FOOT CRACK: பாத வெடிப்பை காணாமல் போகச் செய்யும் சிம்பிள் ஹோம் மேட் க்ரீம்!!

FOOT CRACK: A Simple Home Made Cream That Makes Foot Cracks Disappear!!

FOOT CRACK: பாத வெடிப்பை காணாமல் போகச் செய்யும் சிம்பிள் ஹோம் மேட் க்ரீம்!! உங்களில் பலருக்கு பாத வெடிப்பு பிரச்சனை இருக்கும்.நீண்ட நேரம் தரையில் நின்றபடி வேலை பார்த்தல்,உடல் பருமன்,சரும பிரச்சனை,உயரமான ஹீல்ஸ் அணிதல்,நீரில் அதிக நேரம் நின்று வேலை பார்த்தல் போன்ற காரணங்களால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால் அவை தீராத வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கி விடும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி வரவும். குறிப்பு 01: … Read more

இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!!

G pay phonepe is enough to buy bus tickets now!! No need for cash, a new change!!

    இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!! சென்னை மாநகரில் மக்கள் மெட்ரோ பேருந்து ரயில் போன்றவைகளில் தங்களது பயணத்தை அன்றாடம் செய்து வருகின்றனர்.குறிப்பாக வேலைக்கு செல்பவர்களில் சிலர் மெட்ரோ பேருந்து மின்சார இரயில் என அனைத்தையும் உபயோகப்படுத்துகின்றனர்.இதனால் ஒவ்வொன்றிற்கும் பயணச்சீட்டு எடுக்க தாமதமாகும் என்பதால் இதனை எளிமையாக்க பாஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியானது … Read more

வங்கி கணக்கில் வருடம் 1 லட்சம்!! தபால் நிலையத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்!!

1 lakh per year in bank account!! A crowd of women flocking to the post office!!

வங்கி கணக்கில் வருடம் 1 லட்சம்!! தபால் நிலையத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்!! நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கி இன்று ஏழாவது கட்டமாக வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இன்றுடன் தேர்தல் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை பெங்களூரில் தபால் அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் குறையவில்லை.பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியை உருவாக்கியது.பாஜகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் மும்மரம் காட்டி வருகின்றனர். அவ்வாறு காங்கிரஸ் மக்களை … Read more

வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்.. ஸ்டாலின் போட்ட பிரஷர்!! உள்துறை செயலாளர் மீது எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை!!

Vellathurai suspension issue.. Pressure put by Stalin!! The next step will be taken against the Home Secretary!!

வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்.. ஸ்டாலின் போட்ட பிரஷர்!! உள்துறை செயலாளர் மீது எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை!! திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎஸ்பியாக பணியாற்றி வரும் வெள்ளத்துரை அவர்களை பணியிடை நீக்கம் செய்த சிறிது நேரத்திலேயே அதன் உத்தரவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தான் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெள்ளதுரை அவர்கள் மிகப்பெரிய என்கவுண்டர்-களில் இவரது பெயரானது தற்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக வீரப்பனை சுட்டுக் கொன்றது என தொடங்கி மருதுபாண்டியர் குரு பூஜையில் எஸ் ஐ-யை  … Read more

இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!!

Wi-Fi facility to be used by students from now on.. Tamil Nadu Govt.

  இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!! தமிழக அரசானது பல நலத்திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் இலவச நோட்டுப் புத்தகங்களில் தொடங்கி அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் வரை அனைத்தையும் கொடுத்து வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வந்தது.இதன் மூலம் தன்னார்வலர்கள்  பலர் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி … Read more

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.பொதுத்தேர்வானது அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.மே மாதத்தில் அதற்கான முடிவுகளும் வெளிவந்தது.மேற்கொண்டு மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வந்தனர்.இதனிடையே கோடை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வைக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை … Read more

இனி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் பறக்கலாம்!! வந்தது புதிய சேவை!!  

Now you can fly by helicopter to all districts in Tamil Nadu!! A new service has arrived!!

இனி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் பறக்கலாம்!! வந்தது புதிய சேவை!! தமிழகத்தில் இனி எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் பேருந்து ரயிலை கடந்து ஹெலிகாப்டரில் செல்லலாம். இதன் தகவல் குறித்து டிக்கோ நிர்வாக இயக்குனர் சந்திப்பு கூறியுள்ளதாவது, தமிழக சிவில் மற்றும் மத்திய அரசின் கொள்கைப்படி கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 80 ஹெலிகாப்டர்கள் உபயோகிக்கப்படாமல் அப்படியே உள்ளது.இதனை பயன்படுத்தி தமிழகத்தில் வான்வழிப் பயணம் செய்யலாம். இது குறித்து அனுமதியானது ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு தரும் பட்சத்தில் … Read more

இந்த தேதிக்கு பிறகு இவர்களின் ஆதார் அட்டை செல்லாது.. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!!

After this date their Aadhaar card will not be valid.. Shocking report released!!

இந்த தேதிக்கு பிறகு இவர்களின் ஆதார் அட்டை செல்லாது.. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!! இந்தியர்களின் அடையாளமாக தற்பொழுது ஆதார் கார்டு விளங்கும் நிலையில் அனைத்திடங்களிலும் இதன் முக்கியத்துவம் முதன்மை வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆதார் அட்டையானது வங்கி கணக்கு தொடங்குவது என தொடங்கி அனைத்து இடங்களிலும் இதன் தேவை அதிகம் உள்ளது. அவ்வபோது ஆதார் அட்டையை அப்டேட் செய்வது குறித்து அரசிடமிருந்து அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் வரும் 14-ஆம் தேதிக்குள் … Read more