ஆனது ஆகட்டும் விசாரணைக்கெல்லாம் ஆஜராக முடியாது.. செந்தில் பாலாஜியின் பக்கத்து பெட்டுக்கு துண்டு போட ரெடியாகும் அவரது தம்பி!!

He will not be able to appear for all the investigations.

ஆனது ஆகட்டும் விசாரணைக்கெல்லாம் ஆஜராக முடியாது.. செந்தில் பாலாஜியின் பக்கத்து பெட்டுக்கு துண்டு போட ரெடியாகும் அவரது தம்பி!! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் அவரது தம்பி என அனைவரது வீட்டிலும் வருமானவரி துறையினர் சில வாரங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இதனையடுத்து அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீடு என தொடங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என அனைத்தையும் சோதனை செய்தனர். கைப்பற்றப்பட்ட … Read more

வழக்கம் போல் அதிரடி காட்டிய சாய் சுதர்சன்!! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணி!!

Sai Sudarsan showed action as usual!! Laika Kings won by 8 wickets!!

வழக்கம் போல் அதிரடி காட்டிய சாய் சுதர்சன்!! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணி!! நடப்பாண்டு நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு எதிராக வழக்கம்போல் அதிரடியாக விளையாடி லைகா கோவை கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். நேற்று அதாவது ஜூன் 19ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது.இதில் … Read more

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!!

The England team set a target of 281 runs!! Australia still need 174 runs to win the first test!!

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!! 2023ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்  போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற இன்னும் 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவில்  ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் … Read more

டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!! 

Passengers who went on a submarine to visit the Titanic!! The condition of the passengers is questionable as the ship has disappeared!!

டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!! அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்முழ்கி கப்பலில் சில பயணிகள் சென்றனர்.இதையடுத்து நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளதால் அதில் சென்ற பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவில் 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலான டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் பயணித்த … Read more

எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!!

the-person-who-prevented-the-buffalo-from-mating-a-buffalo-took-revenge-by-stabbing-the-person-who-stopped-him

எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!! பெண் எருமை மாட்டுடன் ஜோடி சேர விடாமல் ஆண் எருமை மாட்டை தடுத்த நபரை அந்த ஆண் எருமை மாடு குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவணகெரேவின் சென்னகிரியில் உள்ள லிங்கதஹள்ளி கிராமத்தினர் ஆண் எருமையை கடவுளுக்கு நேர்ந்து விட்டுள்ளனர்.கடவுளுக்கு நேர்ந்துவிட்ட இந்த ஆண் எருமை லிங்கதஹள்ளி கிராமத்தில் இருந்து அருகில் … Read more

விஜய் அவர்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு புல் ட்ரீட்! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!!

விஜய் அவர்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு புல் ட்ரீட்! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!!

விஜய் அவர்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு புல் ட்ரீட்! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!! நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி லியோ திரைப்படத்தின் 20 நொடிகள் அடங்கிய சிறிய ஆச்சரியம் ரசிகர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது.இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், திரிஷா, மேத்யூ … Read more

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!!

a-wonderful-event-that-happened-like-the-movie-minnal-murali-a-woman-who-survived-a-lightning-strike-got-a-rare-power

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!! நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னள் முரளி படத்தைப் போல அமெரிக்காவில் பெண் ஒருவர் மின்னல் அடித்து உயிர் பிழைத்துள்ளார்.மேலும் அவருக்கு அபூர்வ சக்தி ஒன்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி கிம்பர்லி க்ரோன் அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.கிம்பர்லி க்ரோன் அவர்களுக்குத்தான் மின்னல் தாக்கி அபூர்வமான சக்தி கிடைத்துள்ளது. கிம்பர்லி க்ரோன் … Read more

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!!

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!!

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!! அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளில் உள்ள சரக்குகளால் தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் உடல்நலம்  பாதிப்படைந்தும் உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் எடப்பாடி சேர்ந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி சேர்ந்த சேகர் என்பவர் நேற்று மாலை கல்ளுக்கடை என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சரக்கு ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு … Read more

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!! கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்பட்டது. ஜூன் முதல் வாரம் பள்ளிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் ஓரிரு வாரங்கள் கழித்து தான் திறக்கப்பட்டது. தற்பொழுது தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது. பள்ளி திறந்து ஓரிரு நாட்களான நிலையில் மீண்டும் விடுமுறை அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் கனத்த மழை பெய்து வந்தது. இதனால் மாணவர்களுக்கு பள்ளிக்கு வர … Read more

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!!

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!!

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!! செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் பரபரப்பு என்ற பேச்சுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. தினம் தோறும் இது ரீதியான வழக்குகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வழியாக வந்த வண்ணமாக தான் இருக்கிறது. செந்தில் பாலாஜி போல அமலாக்கத்துறையின் அடுத்த குறி யார் என்று பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த வரிசையில் இரண்டாவதாக இருப்பது செந்தில் பாலாஜி தம்பி தான். அவருக்கு தான் … Read more