சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

NTK: நாம் தமிழர் கட்சியினருக்கும் டி ஐ ஜி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி அது நீதிமன்றம் வந்தடைந்தது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது சீமான் பேசிய ஆடியோ ஒன்றை இவர் வெளியிட்டதாக கூறி, ஒருமையில் தகாத வார்த்தைகளால் சீமான் பேசியுள்ளார். மேற்கொண்டு அவரது குடும்ப உறுப்பினரையும் அவ்வாறு பேசியதால் பொறுக்க முடியாமல் இது ரீதியாக நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் வருண் குமார் மனு அளித்தார். தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த ஆண்டு டிசம்பர் … Read more

ஒட்டுமொத்தமாக கட்டுமரம் கவிழப்போகுது.. எடப்பாடி போட்ட லிஸ்ட்!! கலக்கத்தில் திமுக!!

Edapadi's plan to win assembly elections!! DMK in tension!!

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணியானது கட்டாயத்தினால் இணைக்கப்பட்டது என்று ஆளும்  கட்சியானது பல்வேறு கருத்துகளை கூறியது. அதிலும் குறிப்பாக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு விழாவில் பேசியபோது, எடப்பாடி-யாரின் சம்மந்தியார் 750 கோடி ஊழலில் அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இதிலிருந்து தப்பிக்கவே டெல்லிக்கு எடப்பாடி ஓடோடி சென்று கூட்டணிக்கு ஒப்பந்தம் தெரிவித்ததாக கூறியிருந்தார். இப்படி பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் திமுகவை எதிர்க்கவே இந்த கூட்டணியை … Read more

பேரனை தூக்கி பிடிக்கும் ராமதாஸ்.. மகனே இனி வேண்டாம்!! ரிவெஞ் கொடுக்கப்போகும் அன்புமணி!!

The plan of the son to drive away the father!! The party is now for Anbumani!!

PMK: அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவருக்கும் இடையே கட்சி தலைமை குறித்து மோதல் இருந்து வருகிறது. அதிலும் ராமதாஸ் அவர்கள் மீண்டும் நானே தான் தலைவர் என்று கூறிய போதிலும், அதனை அவரது மகன் ஏற்கவில்லை. அவரும் ஒரு பக்கம் நான் தான் தலைவர் என்று அறிக்கை வெளியிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி கட்சி தலைமைக்கு போட்டியிட்டு வருவது நிர்வாகிகள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. இதற்கு அடுத்த கட்ட பிரச்சனையாக யாருடன் கூட்டணி … Read more

திருமா-வை பட்டென கவிழ்த்த அன்புமணி.. பாஜக – வை எகிறியடிக்கும் பாமக!!

Thiruma appreciated Anbumani for speaking in favor of minorities

PMK DMK: பாமக கட்சிக்குள் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அப்பா மகனுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை பொது வெளியிலேயே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர். இதனால் நிர்வாகிகள் உட்பட பலரும் கட்சித் தலைமை மீது அதிருப்தி தான். இதற்கு முக்கிய காரணம் அன்புமணி முன்பு வகித்திருந்த இளைஞரணி தலைவர் பதவிக்கு ராமதாஸ் அவர்கள் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அமர்த்தினார். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் … Read more

சீமானின் அந்தர்பல்டி.. சற்றும் எதிர்பாரா எடப்பாடி!! குதூகலத்தில் பாஜக தலைமை!!

seemans-interbaldi-unexpected-edappadi-bjp-leadership-in-a-frenzy

ADMK NTK: பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு முக்கிய காரணம் திமுக – வை முழுவதுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எண்ணித்தான். மேற்கொண்டு எடப்பாடியும் பாஜக வுடன் கூட்டணி வைக்க பல கட்டுப்பாடுகளையும் போட்டுள்ளார். இந்த கூட்டணியால் தான் அண்ணாமலையும் பதவியை இழக்க நேரிட்டது. இது ரீதியாக ஆரம்பக் கட்டத்திலிருந்தே பாஜக திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியில்இறங்கியது. இதனால் சீமானை தன் வசப்படுத்த, அதிமுக கூட்டணிக்கு ஒப்புதல் அளிக்கும் முன்னரே … Read more

உதயநிதி போட்ட ஸ்கெட்ச்.. சீனியர்கள் கொட்டத்தை அடக்க பலே திட்டம்!! OK சொன்ன அப்பா!!

A new scheme launched by Udayanidhi regarding the appointment of district secretaries in the run-up to the assembly elections

ADMK DMK: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை யொட்டி ஒவ்வொரு கட்சியும் களப்பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதிக்கு இரு மாவட்ட செயலாளர்கள் என்றவாறு அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து திமுகவும் அதனையே பின்பற்றலாம் என்று முடிவெடுத்தது. இதற்கு பின்னணியில் இருப்பது உதயநிதி தான். இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களை தொகுதிக்குள் கொண்டு வந்து மக்களை இணக்கமாக வைத்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளார். ஆனால் இதற்கு மூத்த நிர்வாகிகள் யாரும் … Read more

இந்திய இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை!! பஹல்காம் தாக்குதல் தலைவர் சுட்டு பலி!!

Action by Indian Army!! Pahalgam attack leader shot dead!!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தலைவரான ஷாஹித் குட்டாய், ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘ ஆபரேஷன் கெல்லர் ‘ நடவடிக்கையின் போது மேலும் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் . மே 13, 2025 அன்று, ஷோபியானின் ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையைத் தொடங்கி, … Read more

கணக்கெடுப்பில் வந்த பகீர் தகவல்.. விஜய்க்கு கிடைத்த சப்போர்ட்!! ஆடிப்போன எடப்பாடி மற்றும் ஸ்டாலின்!!

According to the survey, Vijay has more support than DMK and AIADMK

TVK : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் எந்த கட்சி ஆட்சி பிடிக்க போகிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும்பான்மையாக உள்ளது. அந்த வகையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டு வைத்துக் கொண்டது. மேற்கொண்டு திமுக கூட்டணி கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. இப்படி உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை வாய்ந்த கட்சி ஆதரவு ஏதுமில்லை. ஆனால் அதிமுக, பாஜகவுடன் திமுகவை வீழ்த்துவதற்கு மட்டுமே தான் கூட்டணி … Read more

பொள்ளாச்சி வழக்கு : 9 பேருக்கும் சாகும் வரை ஜெயில்!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Pollachi case: Jail till death for 9 people!! Court sensational verdict!!

2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் புரட்டி போட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கானது இன்று நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. இன்று அதிகாலையிலேயே குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் சாலையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து  சென்றனர். ஒன்பது பேர் மீதும் உள்ள குற்றமானது நிரூபனாமான நிலையில் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி நந்தினி தேவி அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேற்கொண்டு பாதிப்படைந்த எட்டு பெண்களுக்கும் 85 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் … Read more

S- 500 வான் வழி பாதுகாப்பு உற்பத்தி.. மீண்டும் இணைந்து செய்ய கோரிக்கை வைக்கும் ரஷ்யா!!

S-500 air defense production.. Russia requests to cooperate again!!

ஜூலை 19 2024 ஆம் ஆண்டு, IDRW வெளியிட்ட தகவலின்படி , பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ரஷ்யாவிற்கு மேற்கொண்ட முதல் இருதரப்பு பயணத்தின் போது, ​​ரஷ்யா தனது சமீபத்திய S – 500 வான் பாதுகாப்பு அமைப்பை கூட்டு உற்பத்தி செய்வதற்கான தனது திட்டத்தை புதுப்பித்தது. எல்லைப் பாதுகாப்பிற்காக ரஷ்யாவின் S 400S-400 க்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்ட S-500 வான் பாதுகாப்பு அமைப்பு, வான்வழி பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது ஆளில்லா … Read more