விஜய் பாஜக-வுடன்  கூட்டணி.. 100% உறுதி எந்த மாற்றமும் இல்லை!! தவெக முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி!! 

vijay-alliance-with-bjp-100-sure-no-change-the-most-important-point-is-the-exciting-interview

TVK BJP: பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவிற்கு சென்றார். பின்பு அங்கிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சிடி ஆர்  பாஜகவுடன் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளது. இதனால் தன் வசப்படுத்த முடியாத கட்சிகளை எடப்பாடி கொண்டு பேச முடிவு செய்துள்ளனர். அதேபோல விஜய்யும் எடப்பாடியும் கூட்டணி … Read more

ரவி மோகன் கெணிஷா திருமணம்.. அடுத்தடுத்து வந்த அறிவிப்பு!! ஷாக்கில் உறைந்த ஆர்த்தி!!

ரவி மோகன் கெணிஷா திருமணம்.. அடுத்தடுத்து வந்த அறிவிப்பு!! ஷாக்கில் உறைந்த ஆர்த்தி!!

CINEMA: திரை பிரபலங்களின் விவாகரத்தானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதில் பெரும் பரபரப்பாக பேசப்படும் ஜோடி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தான். ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் ஆர்த்தி நான் விவாகரத்து அளிக்க மாட்டேன் என பிடிவாதமாக உள்ளார். ஆரம்ப கட்டத்தில் இதற்கு முக்கிய காரணம் பாடகியான கெனிஷா தான் என பல விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது ஜெயம் ரவி அதனை முழுமையாக மறுத்து வந்தார். அவர் எனது தோழிதான் மேலும் எனது … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!

இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!

TN GOVERNMENT: திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வைத்து மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது. அதன்படி முதல் இரண்டு வருடங்கள் இந்த ரீதியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து மூன்றாவது வருடம் தான் இத்திட்டம் அமலுக்கு வந்தது. அதிலும் இத்திட்டம் குறித்து வரைமுறைகள் போடப்பட்டது. இதனால் பலருக்கும் இத்திட்டம் செல்லுபடியாகவில்லை. அந்த வகையில் முதலில் ஒரு கோடி 63 லட்சத்து 57 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் ஒரு … Read more

சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

NTK: நாம் தமிழர் கட்சியினருக்கும் டி ஐ ஜி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி அது நீதிமன்றம் வந்தடைந்தது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது சீமான் பேசிய ஆடியோ ஒன்றை இவர் வெளியிட்டதாக கூறி, ஒருமையில் தகாத வார்த்தைகளால் சீமான் பேசியுள்ளார். மேற்கொண்டு அவரது குடும்ப உறுப்பினரையும் அவ்வாறு பேசியதால் பொறுக்க முடியாமல் இது ரீதியாக நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் வருண் குமார் மனு அளித்தார். தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த ஆண்டு டிசம்பர் … Read more

ஒட்டுமொத்தமாக கட்டுமரம் கவிழப்போகுது.. எடப்பாடி போட்ட லிஸ்ட்!! கலக்கத்தில் திமுக!!

Edapadi's plan to win assembly elections!! DMK in tension!!

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணியானது கட்டாயத்தினால் இணைக்கப்பட்டது என்று ஆளும்  கட்சியானது பல்வேறு கருத்துகளை கூறியது. அதிலும் குறிப்பாக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு விழாவில் பேசியபோது, எடப்பாடி-யாரின் சம்மந்தியார் 750 கோடி ஊழலில் அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இதிலிருந்து தப்பிக்கவே டெல்லிக்கு எடப்பாடி ஓடோடி சென்று கூட்டணிக்கு ஒப்பந்தம் தெரிவித்ததாக கூறியிருந்தார். இப்படி பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் திமுகவை எதிர்க்கவே இந்த கூட்டணியை … Read more

பேரனை தூக்கி பிடிக்கும் ராமதாஸ்.. மகனே இனி வேண்டாம்!! ரிவெஞ் கொடுக்கப்போகும் அன்புமணி!!

The plan of the son to drive away the father!! The party is now for Anbumani!!

PMK: அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவருக்கும் இடையே கட்சி தலைமை குறித்து மோதல் இருந்து வருகிறது. அதிலும் ராமதாஸ் அவர்கள் மீண்டும் நானே தான் தலைவர் என்று கூறிய போதிலும், அதனை அவரது மகன் ஏற்கவில்லை. அவரும் ஒரு பக்கம் நான் தான் தலைவர் என்று அறிக்கை வெளியிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி கட்சி தலைமைக்கு போட்டியிட்டு வருவது நிர்வாகிகள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. இதற்கு அடுத்த கட்ட பிரச்சனையாக யாருடன் கூட்டணி … Read more

திருமா-வை பட்டென கவிழ்த்த அன்புமணி.. பாஜக – வை எகிறியடிக்கும் பாமக!!

Thiruma appreciated Anbumani for speaking in favor of minorities

PMK DMK: பாமக கட்சிக்குள் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அப்பா மகனுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை பொது வெளியிலேயே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர். இதனால் நிர்வாகிகள் உட்பட பலரும் கட்சித் தலைமை மீது அதிருப்தி தான். இதற்கு முக்கிய காரணம் அன்புமணி முன்பு வகித்திருந்த இளைஞரணி தலைவர் பதவிக்கு ராமதாஸ் அவர்கள் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அமர்த்தினார். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் … Read more

சீமானின் அந்தர்பல்டி.. சற்றும் எதிர்பாரா எடப்பாடி!! குதூகலத்தில் பாஜக தலைமை!!

seemans-interbaldi-unexpected-edappadi-bjp-leadership-in-a-frenzy

ADMK NTK: பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு முக்கிய காரணம் திமுக – வை முழுவதுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எண்ணித்தான். மேற்கொண்டு எடப்பாடியும் பாஜக வுடன் கூட்டணி வைக்க பல கட்டுப்பாடுகளையும் போட்டுள்ளார். இந்த கூட்டணியால் தான் அண்ணாமலையும் பதவியை இழக்க நேரிட்டது. இது ரீதியாக ஆரம்பக் கட்டத்திலிருந்தே பாஜக திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியில்இறங்கியது. இதனால் சீமானை தன் வசப்படுத்த, அதிமுக கூட்டணிக்கு ஒப்புதல் அளிக்கும் முன்னரே … Read more

உதயநிதி போட்ட ஸ்கெட்ச்.. சீனியர்கள் கொட்டத்தை அடக்க பலே திட்டம்!! OK சொன்ன அப்பா!!

A new scheme launched by Udayanidhi regarding the appointment of district secretaries in the run-up to the assembly elections

ADMK DMK: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை யொட்டி ஒவ்வொரு கட்சியும் களப்பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதிக்கு இரு மாவட்ட செயலாளர்கள் என்றவாறு அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து திமுகவும் அதனையே பின்பற்றலாம் என்று முடிவெடுத்தது. இதற்கு பின்னணியில் இருப்பது உதயநிதி தான். இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களை தொகுதிக்குள் கொண்டு வந்து மக்களை இணக்கமாக வைத்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளார். ஆனால் இதற்கு மூத்த நிர்வாகிகள் யாரும் … Read more

இந்திய இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை!! பஹல்காம் தாக்குதல் தலைவர் சுட்டு பலி!!

Action by Indian Army!! Pahalgam attack leader shot dead!!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தலைவரான ஷாஹித் குட்டாய், ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘ ஆபரேஷன் கெல்லர் ‘ நடவடிக்கையின் போது மேலும் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் . மே 13, 2025 அன்று, ஷோபியானின் ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையைத் தொடங்கி, … Read more