#Just in: மாதம் ரூ 1000 இந்த மாதத்திற்கு பிறகு கிடைக்காது.. வெளியான பரபர தகவல்!!

#Just in: Rs 1000 per month will not be available after this month.. Information released!!

Kalaignar Magalir Urimaithogai: திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் மகளிருக்கு ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதேபோல இரண்டரை ஆண்டுகள் கழித்து இதற்குரிய பணியை ஆரம்பித்தது. முதலில் இந்த திட்டத்திற்கென்று சில வரைமுறைகளை வகுத்துள்ளது. அரசு பணியில் இருக்கும் ஓய்வூதியதாரர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் என யாருக்கும் இந்த திட்டம் செல்லுபடி ஆகாது என கூறியிருந்தனர். அதே போல பலர் தகுதி வாய்ந்தும் இத்திட்டம் மூலம் பணம் பெற … Read more

நான் கொடுக்கிறது தான் வாங்கிக்கணும்.. கையாலாகமல் போன கூட்டணி கட்சிகள்!! பவரை இறக்கும் திமுக!!

Order given by DMK in allotment of seats to DMK alliance parties

DMK: விஜய் அரசியலுக்கு வந்து கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சியில் அதிகாரம் என கூறியதை அடுத்து, இவர்களுடன் அதிமுக இணைந்து விடும் என்று பேச்சு அடிபட்டது. இதனை காரணமாக வைத்து திமுகவின் கூட்டணி கட்சிகள் அதன் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தை திருமா இதனை வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்தார். அதிலும் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டுமென்று டிமாண்ட் கொடுத்து வருகிறார். இவர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும், திமுக கூட்டணியின்றி … Read more

எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இடம் தரும் கூட்டணி தான் வேண்டும்!! EPS க்கு விபூதி அடித்த முன்னாள் கூட்டணி கட்சி!!

The new Tamil Nadu has said that it wants a party that will share in the ruling power

PTK: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அடுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் NDA கூட்டணி வெற்றி பெற்றால் கூட ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் தான் இருப்போம் என எடப்பாடி கூறினார். இந்த ஒப்பந்தம் பிடிக்காமல் புதிய தமிழகம் கட்சியானது அதிமுகவிலிருந்து வெளியேறியது. இவர்கள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்ற தகவலை தற்போது வரை வெளியிடவில்லை. அதற்கு முன்பு ஒரு சமிக்ஞையை காட்டியுள்ளது. புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் … Read more

மாணவர்களுக்கு அலர்ட்!! 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் குறித்து முக்கிய அப்டேட்!!

Alert for students!! Important Update on 10th and 12th General Exam Result!!

10 12th Result: தமிழகத்தில் வருடம் தோறும் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அதற்கான முடிவுகள் வெளியாவது குறித்து தகவல் கசிந்துள்ளது. இம்முறை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது 3,78,545 மாணவர்களும், 4,24,23 மாணவிகளும், தனித் தேர்வாளர்கள் 18,344 பேர் என மொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதேபோல பத்தாம் வகுப்பு மாணவர் மாணவியர் தனி தேர்வாளர்கள் கைதிகள் என அனைவரும் சேர்த்து 9,13,36 பேர் எழுதியுள்ளனர். … Read more

#Breaking: போர் உச்சத்தில் இந்தியா பாகிஸ்தான்.. எல்லாரும் இந்த தேதியில் தயாரா இருங்கள்!!

#Breaking: India Pakistan at peak of war.. Everyone be ready on this date!!

Pahalgam Attack: ஜம்முவில் நடைபெற்ற பகல்ஹாம் தாக்குதலால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு செல்லும் தண்ணீரை தடுப்பது உள்ளிட்டவைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை செய்துள்ளது. குறிப்பாக இந்த ஏவுகணை ஆனது 120 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. எந்த நேரத்திலும் பாகிஸ்தான் நம் மீது போர் தொடுக்கலாம் … Read more

2026 தேர்தல் கட்டாயம் திமுக – வுடன் தான்.. இரண்டாக பிரியும் பாமக!! அப்பாவை எதிர்க்கும் அன்புமணி!!

If I die, the post of president will go to Anbumani.

PMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் பாமகவின் அடுத்த கட்ட செயல்பாடு என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக பாமகவில் அப்பா மகன் இருவருக்குமிடையே இருந்த சண்டையால் கட்சியில் மாற்றம் உண்டாகும் என்று எதிர்பார்த்தனர். ஆரம்ப கட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் இதனை சமாளித்து வந்த நிலையில் இறுதியில் நானே தலைவர் அன்புமணி கிடையாது என்று அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார். இதற்கு பின்னணி நோக்கம் உள்ளது … Read more

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மறைமுகமாக தவிர்த்த காங்கிரஸ்.. அம்பலமான உண்மை!!

Congress secretly avoided caste-wise census.. Exposed truth!!

பல தசாப்தங்களாக, காங்கிரஸ் கட்சி சமூக நீதிக்காக பாடுபடுவதாகக் கூறி வந்தாலும், ஜாதிக் கணக்கெடுப்பில் அதன் சாதனைப் பதிவு முற்றிலும் மாறுபட்ட யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது – இது முறையான புறக்கணிப்பு, கொள்கை முடக்கம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் குறிக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, காங்கிரசு ஒரு விரிவான ஜாதிக் கணக்கெடுப்பை நடத்துவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCகள்) மற்றும் பொதுப் பிரிவினர் உட்பட அனைத்து சாதியினரின் மக்கள்தொகை மற்றும் பொருளாதார நிலை … Read more

இராணுவ எச்சரிக்கை மீறி செயல்பட்ட பத்திரிக்கையாளர் மீது நெட்டிசன்கள் குற்றச்சாட்டு!!

Netizens accused the journalist of defying the military warning!!

சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய அரசு ஊடகங்களுக்கு கடுமையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் வரை இராணுவ நடமாட்டத்தைப் புகாரளிப்பதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், தேசிய பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடிய எந்தவொரு தற்செயலான கசிவுகளையும் தடுப்பதே இந்த ஆலோசனையின் நோக்கமாகும். எச்சரிக்கையை மீறி, மூத்த பத்திரிகையாளர் பர்கா தத் சமீபத்தில் … Read more

இதை மீறினால் அவ்வளவுதான்.. அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

If you violate this, that's it.. Government has issued a swift order to bus drivers and conductors!!

TN: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளது. அந்த வகையில் இந்த முறை சட்டப்பேரவையில் கூடுதல் திட்டங்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் மேலும் அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை அமைச்சர் சிவங்கர் வெளியிட்டுள்ளார். அதில், மாற்றுத் திறனாளிகள் பலர் தொடர்ந்து போக்குவரத்து துறை மீது புகார் அளித்து வருகின்றனர். அவர்கள் பேருந்து நிலையத்தில் இருந்தால், பேருந்தை யாரும் நிறுத்துவதில்லை என பல்வேறு புகார்கள் வந்த … Read more

பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை வீட்டை விட்டு ஓடிவிடச் செய்யும்!! வீட்டுப்பயன்பாட்டு முறை!!

பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை வீட்டை விட்டு ஓடிவிடச் செய்யும்!! வீட்டுப்பயன்பாட்டு முறை!!

பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் வீடுகளில் அதிகமாக காணப்படும் பூச்சிகள் ஆகும். இவை வீட்டின் பாரம்பரியத்தைப் பெரும் அளவில் பாதிக்கின்றன. இந்த பூச்சிகள், உணவுக்கூட்டங்களை சேதப்படுத்துவது, மற்றும் நம்முடைய சுகாதாரத்தை பாதிப்பது போன்று பல பிரச்சனைகளை உருவாக்கும். இதைத் தவிர்க்க, சில எளிய மற்றும் இயற்கை முறைகளைப் பயன்படுத்தி வீட்டை அவற்றிலிருந்து பாதுகாக்கலாம். கீழே சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எலுமிச்சையின் பயன்பாடு: எலுமிச்சையின் மணமும், அவற்றின் அதிகமான ஆசாரமும் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. … Read more