பிறப்பு சான்றிதழ் அடையாள அட்டை இரண்டு மட்டும் போதும்.. அக்கவுண்டுக்கே வரும் ரூ 1500!!

The Tamil Nadu government has issued a notification to provide a monthly pension of Rs 1500 to transgenders

TN Gov: தமிழக அரசானது பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் உதவித்தொகை நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளி படிக்கும் மாணவர்கள் மாணவிகள் அனைவருக்கும் ரூ ஆயிரம் உதவித்தொகையாக வழங்குகிறது. அத்தோடு கல்லூரி படிப்பை தொடர்பவர்களுக்கும் மாதம் ஆயிரம் வழங்கி உதவுகிறது. அத்தோடு குடும்ப தலைவிகளை உயர்த்தும் வகையில் மாதம் ஆயிரம் வழங்குகிறது. மேற்கொண்டு அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வதாகவும் இம்முறை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளனர். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் … Read more

தளபதி பெரும் தலைவர்.. எல்லாமே எனக்கு சீமான் தான்- அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!

Annamalai praises about Seaman

BJP NTK: பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியானது சமீப நாட்களாக இணக்கத்தில் இருக்கிறோம் என்பதை காட்டும் விதமாகவே நடந்து கொள்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் வகையிழும் தொகுதி வரையறை உள்ளிட்டவற்றை கண்டித்து அனைத்து கட்சி பொதுக்கூட்டம் ஒன்றை திமுக நடத்தியது. ஆனால் அதில் அனைத்திற்கும் குரல் கொடுக்கும் சீமான் அதில் கலந்து கொள்ளவில்லை. அப்போதே சீமான் மற்றும் பாஜக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை இருக்கும் என கூறி வந்தனர். இதனின் ஒரு … Read more

பட்டென சரிந்த தங்கம் விலை.. இது தான் கடைசி!! நிபுணர்கள் போடும் அடுத்த குண்டு!!

The price of gold has fallen sharply.. This is the last!! The next bomb thrown by the experts!!

Gold Silver Price: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பிற்கு பிறகு தங்கத்தின் விலையானது சற்று சரிவை சந்தித்துள்ளது. அதாவது 68,480 ஆக இருந்த விலை தற்பொழுது 66,280 ஆக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்த விலையை காட்டிலும் 15% உயர்ந்து தான் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல விலையானது குறையுமா அல்லது உயரக்கூடுமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். அதில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தற்பொழுது வரை தங்கத்தின் மீது முதலீடு … Read more

டிஐஜி வழக்கு: சீமான் மீது பாய்ந்த பிடிவாரண்ட்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

A little while ago: The warrant against Seaman.. The action order issued by the court!!

NTK: விக்ரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியிருந்தார். இது ரீதியாக இவர் மீது புகார் அளித்த நிலையில் சைபர் க்ரைம் கைது செய்தது. இந்த கைதுக்கு பின்னணியில் திருச்சி எஸ் பி வருண்குமார் தான் உள்ளார் என்பதை சீமான் கூறினார். அத்தோடு குறிப்பிட்ட சாதி வகுப்பினரை சொல்லி அவர்களுக்கெல்லாம் இவரை பிடிக்கவே பிடிக்காது என்று குறிப்பிட்டும் பேசியிருந்தார். … Read more

இனி நீ கட்சிக்கு தேவையில்லை.. செங்கோட்டையனை டீலில் விடப்போகும் எடப்பாடி!! அதிமுக நிர்வாகி ஓபன் டாக்!!

The party doesn't need you anymore. AIADMK Executive Open Talk!!

ADMK: செங்கோட்டையன் அதிமுகவின் ஆரம்ப கட்ட காலத்திலிருந்து அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் சமீப காலமாக எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் ஒத்துவரவில்லை. எடப்பாடிக்கு நடத்திய பாராட்டு விழாவில் இவருக்கு பெரும்பாரியான மரியாதையானது விழா அழைப்பிதழில் கூட கிடைக்கவில்லை. இதனால் கோவமடைந்த செங்கோட்டையன் தொடர்ந்து எடப்பாடியை சாடி பேசி வந்தார். இவர்களது இந்த பணி போரானது சட்டசபை வரை நீடித்தது. இறுதியில் சபாநாயகருக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒன்று சேர்ந்தனர். ஆனால் இவர் தலைமையையும் தாண்டி … Read more

மீண்டும் தலைவராகப் போகும் அண்ணாமலை.. டெல்லி மேலிடம் திடீர் ஆலோசனை!!

Annamalai to be the leader again.. Sudden advice from Delhi High!!

BJP ADMK: தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகப் போகிறார் என்ற அறிவிப்பானது சமீபத்தில் உலாவி வந்தது. மேற்கொண்டு அண்ணாமலையும் இதனை உறுதி செய்து விட்டார். ஆனால் பாஜக இவ்வளவு தூரம் தமிழகத்தில் வளர்ந்து வந்ததற்கு அண்ணாமலை தான் காரணம், அவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்று அவரது தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேற்கொண்டு அவரை ஆதரித்து சமூக வலைத்தளம் முழுவதும் மேலிடத்திற்கு பிரஷர் கொடுத்து வருகின்றனர். ஆனால் டெல்லியில் நயினார் நாகேந்திரன் பதவியேற்க … Read more

பெரும் பரபரப்பு!! ED- கையில் சிக்கிய திமுக முக்கிய அமைச்சர்.. பதற்றத்தில் கட்சி தலைமை!!

ED- DMK chief minister caught in hand.. Party leadership in tension!!

DMK: இந்த வருடம் ஆரம்ப கட்ட மாதத்திலிருந்தே திமுக அமைச்சர்களை அமலாக்கத்துறை டார்கெட் செய்து வருகிறது. அந்த வகையில் புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு விற்றது தொடர்பாக அமைச்சர் துறைமுருகன் மற்றும் அவரது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு வீடுகளிலும் சோதனை நடத்தியது. இவரைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் கே என் நேரு சிக்கி உள்ளார். வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இவரது வீடு மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள், மகன் உள்ளிட்ட அனைவரது வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். … Read more

ஓபிஎஸ் உடன் கூட்டணியை உறுதி செய்த செங்கோட்டையன்.. சட்டசபையில் நடந்த டிவிஸ்ட்!! ஷாக்கான எடப்பாடி!!

Sengottaiyan joined the OPS supporters as Edappadi left the assembly

ADMK: சட்டப்பேரவையில் இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து உள் நுழைந்தனர். குறிப்பாக அதில் அந்த தியாகி யார்?? என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு, சட்டப்பேரவையில் மதுபான கடை ரீதியாக பேச வேண்டுமென்று எடப்பாடி கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயக்கர் அப்பாவு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டாயம் சட்டசபையில் இது குறித்து பேச முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார். உடனடியாக அதிமுக ஆட்சி காலத்தில் இதே போல் தான் திமுகவும் … Read more

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

மார்க்கெட்டிங் நிறுவனமான ஹிந்துஸ்தான் பவர்லிங்க்ஸ் ஊழியர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தங்கள் இலக்குகளை அடையத் தவறிய ஊழியர்கள் மீது நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சித்திரவதையை மேற்கொள்கின்றனர். ஊழியர்கள் நாய் போல கழுத்தில் பெல்ட்டை கட்டிக்கொண்டு நடக்கவும், தண்ணீர் குடிக்கவும், தரையில் இருந்து அழுகிய பழங்களை நக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.   வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் ஊழியர்கள் மீது இந்த கொடூரம் சுமத்தப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பேண்ட்டை கழற்றி … Read more

இது தான் கடைசி ஆட்டம்.. மகனை பார்க்க வந்த பெற்றோர்!! ஓய்வு அறிவிக்கப்போகும் தோனி!!

This is the last.. Parents came to see their son!! Dhoni to announce retirement!!

IPL 2025: ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் வரும்பொழுதும் இந்த முறை தோனி விலகிவிடுவார் என்ற செய்தி வலம் வருவதுண்டு. ஆனால் இம்முறை இதுதான் அவர் கடைசியாக விளையாடும் போட்டி என்று பலரும் கூறி வருகின்றனர். இது உண்மை தான் என உணர்த்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதை அவரது பெற்றோர்கள் நேரடியாக பார்க்க வந்துள்ளனர். இதுபோல் முன்பு ஏதும் நடந்ததில்லை. கிட்டத்தட்ட தோனி 16 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு … Read more