வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுத்தால்!! திமுகவுடன் நிபந்தனை இன்றி கூட்டணி வைக்கிறோம் பாமக அன்புமணி சவால்!!

PMK members have been protesting across Tamil Nadu against the non-grant of internal quota to Vanniyars

PMK: வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் 1987 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு வாரம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தினால் வட தமிழக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. போராட்டத்தை நிறுத்த 21 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இரையானார்கள். அதன் பிறகு தமிழகத்தில் திமுக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வரவே 108 சாதியினர்களை உள்ளடைக்கி MBC மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் … Read more

இந்திய ராணுவம் வாங்கிய ஆயிரக்கணக்கான ஆணுறைகள்!!  போரில் அதை கூடவா பயன்படுத்துவாங்க!!

Thousands of condoms were procured and stockpiled by the Indian Army during the war against Pakistan

Indian Army: கடந்த 1971 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வாங்கி குவிக்கப்பட்டது. இந்திய ராணுவம் போரில் பல உத்திகளை பயன்படுத்தி வந்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியா போருக்காக ஆணுறைகளை வாங்கி பயன்படுத்தி இருப்பது என்பதும் தான் உண்மை. அதாவது கடந்த 1971 ம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை இந்தியா பாகிஸ்தான் மீது போர் நடத்தியது. இரு நாடுகளிலும் … Read more

விசிக, தவக-வை தொடர்ந்து திமுகவை சீண்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!! உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்!!

The Marxist-Communist Party alleges that there are more murders taking place in Tamil Nadu now

Marxist Communist Party: தமிழ்நாட்டில் தற்போது தான் அதிக ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா தலித் மக்களை வஞ்சிக்கும் திமுக என  நேரடியாக எதிர்த்து  காரணமாக அக் கட்சியில் நீக்கப்பட்டு இருக்கிறார்.  மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன் திமுக அரசு பெஞ்சால் புயல் பதிப்புக்கு சரிவர நிவாரணம் கொடுக்கப்பட வில்லை என … Read more

உயிருக்கு போராடி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

Former cricketer Vinod Kambli has a brain haemorrhage

Vinod Kambli: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி-க்கு மூளையில் ரத்தம் உறைந்து இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் 9 ஆண்டுகள் சிறப்பாக விளையாடியவர்  வினோத் காம்பிளி இவர். வினோத் காம்பிளி (52) பேட்ஸ்மேனாக இந்திய கிரிக்கெட் அணியில் வளம் வந்தவர் டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை அடித்து இருக்கிறார். இவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் பள்ளி பருவ நண்பர் ஆவார். இவர் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து … Read more

சிஎஸ்கே ஐபிஎல் ஏலத்தில் தவற விட்ட அந்த வீரர்!! இரட்டை சதம் அடித்து சாதனை!!

Shamir Rizvi scored a double century in the ODI series between Tripura and Baroda

Shamir Rizvi: ஷமிர் ரிஸ்வி  திரிபுரா மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்து இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு  ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீப காலத்திற்கு முன் நடைபெற்றது. இதில் 23 வயதாகும் இளம் வீரர் ஷமிர் ரிஸ்வினை டெல்லி அணி 95 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. இதற்கு முன் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்தார். ஐபிஎல் ஏலத்தில் … Read more

பூகம்பமாக  வெடிக்கும் ரசிகை உயிரிழந்த விவகாரம்!! அல்லு அர்ஜூனுக்கு நீதி கிடைக்குமா?

Actor Allu Arjun Aajar at the police station in connection with the case of the death of a fan in a crowd

Actor Allu Arjun: கூட்ட நெரிசலில் ரசிகை உயிரிழந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில்  நடிகர் அல்லு அர்ஜுன் ஆஜர் . இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் புஷ்பா-2  இந்த திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தெலுங்கானாவில் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. அதாவது, டிசம்பர்- 5ஆம் தேதி உலக அளவில் புஷ்பா-2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ஐதராபாத்தில்  உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது. அதை … Read more

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி குறைந்த விலையில் மருந்துகளை  மெடிக்கலில்  வாங்கலாம்!!

Minister said that soon thousands of people's pharmacies will be established in Tamil Nadu. Subramanian has declared

Minister Ma. Subramanian: தமிழகத்தில் விரைவில் ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் நிறுவப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று, தேசிய மருந்தாளுநர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.  மேலும், மாநாட்டில் வெளிநாட்டை  சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டார்கள். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பானவைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது, பேசிய அமைச்சர் … Read more

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

Today, gold is selling at Rs 56,720 a bar

GOLD PRICE: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.56,720 க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக இந்த வருடம் அக்டோபர் மாதம் உயர்ந்தது. இந்த நிலையில்  நவம்பர் மாத முதல் வாரத்தில்  தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. அதன் பிறகு  மீண்டும் தங்கம் விலை விலையேறப் பெற்றது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக விற்பனையானது. அதன் பிறகு  டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில்  தங்கம் … Read more

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக  களம் இறங்கும் ஈரான்!! இஸ்ரேலுக்கு வந்த நெருக்கடி!!

Iran's Houthi forces are waging war against Israeli forces in Gaza

Israel-Iran: காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக ஈரான் ஹவுதி படை போர் புரிந்து வருகிறது. பாலஸ்தீன நாட்டில் இரண்டாம் உலகப் போரின் விளைவாக யூதர்கள் கொடியேற்றம் நடந்தது. இதுவே, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாக காரணம் ஆகும்.  காசா மற்றும்  இஸ்ரேலுக்கு இடையேயான போரை நாம் ஒரு வரியில் கூட வேண்டும் என்றால் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் என்று கூறி விடலாம். இஸ்ரேல் பாலச்தீனர்களுக்குள் உள்ள பிரச்சனை தீர்க்க … Read more

இனி வாட்ஸ்அப்  செயலி இயங்காது!! அதிர்ச்சியில் உறைந்த ஆண்ட்ராய்டு யூசர்கள்!!

Meta company has announced that WhatsApp will not work on cell phones from January

Meta company: ஜனவரி மாதம் முதல் செல்போனில்  வாட்ஸ்அப்  செயலி இயங்காது என மெட்டா நிறுவனம் அறிவிப்பு. இந்தியாவில் போன் வைத்து இருப்பவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளில் ஒன்று வாட்ஸ் ஆப் . இந்த செயலியை உலக அளவில் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் ஆப் பெரும்பாலும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையத்தின் வாயிலாக இலவசமாக தொலைபேசி அழைப்புகள், வீடியோ அழைப்புகள், குறுஞ்செய்திகள் … Read more