அமித்ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்! அதிர்ச்சிக்குள்ளான அமைச்சர்கள்!

அமித்ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்! அதிர்ச்சிக்குள்ளான அமைச்சர்கள்!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே தலைமை கழக நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர் வருடமும் ஒரு பட்டியலைக் கொடுத்து இது சரியாக இருக்குமா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள் தென்மண்டலத்தில் சில தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள் சென்னையில் சில தொகுதிகள் என தனித்தனியாக இருக்கும் அந்த பட்டியலை அந்தந்த பகுதி மண்டல பொறுப்பாளர்கள் இடம் ஆலோசனை செய்து வருகின்றார் முதல்வர் அப்படி என்னதான் முக்கியத்துவம் இருக்கின்றது இந்த பட்டியலில் நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை வந்த … Read more

துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த அந்த கட்டுரையால் கடுமையாக சாடிய திமுகவினர்!

துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த அந்த கட்டுரையால் கடுமையாக சாடிய திமுகவினர்!

காங்கிரஸுக்கு திமுக எத்தனை சீட் கொடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் மாலன் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார் அந்த கடிதம் துக்ளக் இதழில் வெளிவந்திருக்கிறது. இந்த கடிதம் திமுகவினரை கோபம் அடைய செய்து இருக்கின்றது கிண்டல் செய்யும் பணியில் அந்த கடிதம் எழுதப் பட்டிருப்பதால் திமுக தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை கொந்தளிப்பில் இருக்கிறார்கள் ஆகவே அந்த கடிதத்தை எழுதிய மாலனுக்கு கடுமையான எச்சரிக்கை செய்து வருகிறார்கள் திமுகவினர். இந்த நிலையில் … Read more

டமால் பத்துவருட கூட்டணி முடிவுக்கு வந்தது!

டமால் பத்துவருட கூட்டணி முடிவுக்கு வந்தது!

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது குறைந்த இடங்கள் தரும் திமுகவை கழட்டி விட்டுவிட்டு கமல், தினகரன் ஆகியோர் உடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகின்றது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சிகளுமே ஆயத்தமாகி வருகின்றனர் திமுகவின் தேர்தல் ஆலோசகரான ஐபேக் 200 க்கும் குறையாத தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று … Read more

தொடர்ந்து மூன்றாவது முறையாக சாதனை படைத்த எடப்பாடி அரசு!

தொடர்ந்து மூன்றாவது முறையாக சாதனை படைத்த எடப்பாடி அரசு!

பிரபல ஊடகமான இந்தியா டுடே வருடம் தோறும் ஒவ்வொரு மாநிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து பரிசுகளை வழங்கி கௌரவம் செய்து வருகின்றது வேலை தொழில் வணிகம் மக்களுடைய வாழ்வின் தரம் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தி இவ்வாறு விருது வழங்கப் படுகின்றது அந்த வகையிலேயே 2020 ஆம் ஆண்டின் பெரிய மாநிலங்களுக்கான விருதை தமிழகம் வென்று இருக்கின்றது இந்த விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

தயாரானது கொரோனாவிற்கான தடுப்பூசி! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

தயாரானது கொரோனாவிற்கான தடுப்பூசி! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

திட்டமிட்டது போலவே அகமதாபாத்தில் இருக்கின்ற கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்த நிலையில் அந்த ஆய்வை அவர் இன்றைய தினம் மேற்கொண்டு இருக்கின்றார் அதற்காக அவர் அகமதாபாத்தில் இருக்கின்ற ஜைடஸ் பயோடெக் பூங்கா ஹைதராபாத்தில் இருக்கின்ற அபாரத் பயோடெக் மற்றும் புனேவில் இருக்கின்ற சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று … Read more

அவரு ஒரு காமெடி பீஸ்! அமைச்சரை கலாய்த்த ஆர். எஸ். பாரதி!

அவரு ஒரு காமெடி பீஸ்! அமைச்சரை கலாய்த்த ஆர். எஸ். பாரதி!

தமிழச்சி தங்கபாண்டியன் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றைய தினம் பிறந்த ஆறு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வெள்ளி கொலுசுகள் வழங்கிய நிகழ்ச்சி திமுக தென்மண்டல மேற்கு இளைஞரணி சார்பாக நடைபெற்றது இதனைத்தொடர்ந்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தென்மேற்கு இளைஞரணி செயலாளர் அன்பழகன் ஆகியோர் கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வருகை தந்து குழந்தைகளுக்கு … Read more

வேட்பாளர் பட்டியலை கையிலெடுத்த முதல்வர்! வேகம் எடுக்கும் தேர்தல் பணி!

வேட்பாளர் பட்டியலை கையிலெடுத்த முதல்வர்! வேகம் எடுக்கும் தேர்தல் பணி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அதிமுகவும் அதனுடைய வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையில் துரிதமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஐ பேக் நிறுவனத்துடைய ஆய்வின் அடிப்படையிலேயே திமுக சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டார் தொகுதிவாரியாக யார் யார் வேட்பாளர்கள் என்று மாவட்டச் செயலாளர்கள் இடம் திமுக தலைமை தெரிவித்து விட்டது இந்த தகவல்களை ரகசியமாக … Read more

அந்த தொகுதியே வேண்டாம்! அதிரடி முடிவு திமுகவின் முக்கிய புள்ளி!

அந்த தொகுதியே வேண்டாம்! அதிரடி முடிவு திமுகவின் முக்கிய புள்ளி!

1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மு க ஸ்டாலின் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் அந்த இரண்டு சமயங்களிலும் திமுக ஆட்சியை கைப்பற்றியது என்பதுதான் இப்போதைய சலனத்திற்கு காரணமாக இருக்கின்றது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 1984ஆம் வருடம் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் மு க ஸ்டாலின் போட்டியிட்டார் அந்த முதல் முறையே அவர் தோல்வியைத் தழுவினார் அதன்பிறகு 1989-ஆம் ஆண்டு அதே ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு … Read more

திமுக தலைமை தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு போட்ட ரகசிய உத்தரவு!

திமுக தலைமை தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு போட்ட ரகசிய உத்தரவு!

இந்துக்களுக்கு பாஜக ஒன்றும் அத்தாரிட்டி கிடையாது என தெரிவித்து திமுக அரசு இந்து மக்களுக்கு செய்த பல விஷயங்களைப் பட்டியலிட்டு கடைசியில் ஆரியத்தை வேறு இருக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் என்று சமீபத்தில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இந்து மக்களாகிய தமிழர்களுடைய உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி திமுக என்று ஒருபுறம் தெரிவித்துவிட்டு ஆரிய ஆதிக்கத்தை வேரறுப்போம் என பாஜகவை எச்சரித்து இருக்கின்றார். சமீப காலமாக தமிழ்நாட்டில் இந்து மக்களுடைய நலனுக்காக … Read more

சாலையோரம் நின்றிருந்த மணமக்களை நெகிழ வைத்த முதல்வரின் அந்த செயல்!

சாலையோரம் நின்றிருந்த மணமக்களை நெகிழ வைத்த முதல்வரின் அந்த செயல்!

காரிலேயே சென்று கொண்டிருந்தாலும் சாலையோரம் நினைப்பவர்களுடைய மனதின் எண்ணத்தையும் தெரிந்துகொண்டு சிறிதும் தயக்கம் காட்டாமல் காரை விட்டு இறங்கி அவர்களிடம் உரையாடி நெகிழ வைக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வை முடித்துக்கொண்டு காரில் சென்னை திரும்பிய போது சாலையோரம் கையில் மனுவுடன் நின்றுகொண்டிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை கண்டவுடன் தன்னுடைய காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் அந்தப்பெண்ணின் அருகில் சென்று அவருடன் உரையாடி அவர் அளித்த மனுவை பெற்றுக்கொண்டார் … Read more