சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட ஒன்பது வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் … Read more

மாநகராட்சியின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மாநகராட்சியின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம் சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தம்பதி அய்யனார், சோனியா. இவர்களின் மகன் ரக்சன். இச்சிறுவனுக்கு வயது 4, சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள கிளினிக்-க்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள … Read more

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !!

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், … Read more

உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

  உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!     35 லட்சம் பேர் தான் மாநாட்டிற்கு வந்ததாகவும், சமையல் பாத்திரங்களை எடுக்கும் போது மீதமிருந்த உணவை தான் கீழே கொட்டியதாகவும் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.     அதிமுகவின் மாநாட்டில் வழங்கப்பட்ட புளியோதரையும், சாம்பார் சாதமும் வீணாக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,   இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார் … Read more

அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவு : வைரலாகும் புகைப்படம்!

  அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவு : வைரலாகும் புகைப்படம்!   நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணடிக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அதிமுக மாநாடு   நேற்று மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் ‘அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். … Read more

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வகுக்கும் பாஜக!! OPS கைவிரிப்பு EPS-க்கு அழைப்பு!!

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வகுக்கும் பாஜக!! OPS கைவிரிப்பு EPS-க்கு அழைப்பு!! நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வி பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் வார்த்தை போர் நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் 2024-இல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணியில் அரசியல் கட்சிகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டு வருகிறது பாஜக. இந்நிலையில் பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு … Read more

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!! தமிழ்நாட்டில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நடந்த குற்ற செயல்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை என அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறைவதாக தெரியவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு … Read more

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி!

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கட்சி நிர்வாகி காதணி விழாவிற்கு வருகை தந்த ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து  எடப்பாடி கருத்து கூறியுள்ளார்.இவாறு அவர் கூறுவது ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரன் சசிகலாவும் தான் என்றும்கூறினார். ஓபிஎஸ் … Read more

12 மணி நேர வேலை சட்டம்! எச்சரிக்கும் இபிஎஸ்!

12 மணி நேர வேலை சட்டம்! எச்சரிக்கும் இபிஎஸ்!  சட்டமன்றத்தில் ஏற்றப்பட்ட 12 மணி நேர கட்டாய வேலை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் இது தொழிலாளர் விரோதப் போக்கு என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமையாக கடைபிடித்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். … Read more

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!!

Karnataka election!! EPS OPS Confused Again!

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!! அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த பொதுகுழு சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய போதும், தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை சுட்டி காட்டி, தனக்கு பொது செயலாளருக்கானா அங்கிகாரம் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more