முக்கிய நடிகரை அவமான படுத்திய உதய நிதி! நொந்து போன கே.என்.நேரு! 

முக்கிய நடிகரை அவமான படுத்திய உதய நிதி! நொந்து போன கே.என்.நேரு! 

திமுக செயலாளரும் நடிகருமான உதயநிதி சொல்படிதான் அங்கிருக்கும் திண்டுக்கல்லுக்கு இளம் நிர்வாகிகள் முதல் மூத்த நிர்வாகிகளை வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தன்னுடைய ரசிகர் மன்றத் தலைவரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து இருக்கிறார் உதயநிதி. மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் திருச்சி பகுதியில் ஏற்கனவே கொடிகட்டிப் பறந்த கே என் நேரு கிட்டத்தட்ட ஓரம் கட்டி வருகிறார் அவருடைய ஆதரவாளர்கள் பலருக்கு தான் எதிர்காலம் என்று கணித்து அவர் … Read more

உள்துறை அமைச்சரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கூறிய முக்கிய கட்சியின் நிர்வாகி! கடும்கோபத்தில் மத்திய அரசு!

உள்துறை அமைச்சரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கூறிய முக்கிய கட்சியின் நிர்வாகி! கடும்கோபத்தில் மத்திய அரசு!

அல்வா விற்கும் கதை ஒன்றை கூறுவதற்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றார் உள்துறை அமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் துக்ளக் பத்திரிகையின் பாஜகவின் அப்போதைய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா வந்திருந்தார். அந்தப் பயணம்தான் பாஜகவின் தலைவராக அரசியல் ரீதியாக தமிழகத்திற்கு அமித்ஷா முன்னெடுத்த முதல் பயணம். அதற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பின்பு அது ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் கடந்த முறை அமித்ஷா … Read more

எச்சரிக்கை செய்த ராமதாஸ்! அலார்ட் ஆன ஈபிஎஸ்!

எச்சரிக்கை செய்த ராமதாஸ்! அலார்ட் ஆன ஈபிஎஸ்!

இந்தியாவில் நோய்த்தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது ஆனால் உலகின் பல நாடுகளில் குறைந்து இருந்த நோய்த்தொற்று இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது அதிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகின்றது அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. அதேபோல இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் இந்த தொற்றின் இரண்டாவது அலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது இந்த நிலையில் குளிர்காலத்தில் இந்த தொடரின் … Read more

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென்று வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பான அண்ணா அறிவாலயம்!

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென்று வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பான அண்ணா அறிவாலயம்!

திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் தேதி ஆரம்பிக்கிறது என்று அந்தக் கட்சியின் தலைமை கழகம் தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கின்றது இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக தே இந்த உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் மாநிலத்தில் இருபெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் அதோடு … Read more

அந்த இருவர் செய்த முக்கியமான ஒரு காரியத்தால்! மனம் நெகிழ்ந்து போன முதல்வர்!

அந்த இருவர் செய்த முக்கியமான ஒரு காரியத்தால்! மனம் நெகிழ்ந்து போன முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சென்ற அக்டோபர் மாதம் 12ம் தேதி இயற்கை எய்தினார். அதன் அடிப்படையிலெ இந்த ஆண்டு தீபாவளி என்பது இல்லை. ஆனாலும் அவர் முதல்வர் என்ற காரணத்தினாலே மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். தீபாவளிக்கு முதல் நாள் முதல்வரின் தாயார் இறந்த முப்பதாவது நாள். அன்றைய தினம் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என பலரும் முதல்வரின் வீட்டில் குவிந்திருந்தன. அக்கூட்டத்தின் கடைசியில் மாவட்ட வழக்கறிஞர் அணி … Read more

திமுகவில் டமால் டுமீல்! வெடித்தது சர்ச்சை!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அந்த கட்சியை பலவீனப்படுத்தும் வகையிலே பல அறிக்கைகளையும், பத்திரிக்கையாளர் சந்திப்பகளையும், நிகழ்த்துகிறார் அழகிரி. பாஜகவில் இணைகிறார், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் இணையஇருக்கின்றார், அவருடைய மகன் தயாநிதி பாஜகவில் இணைய இருக்கின்றார், ஜனவரி மாதத்தில் புதிய கட்சியை ஆரம்பிக்க இருக்கின்றார், அழகிரி என்று பலவிதமான வதந்திகள் அவ்வப்போது வலம் வந்து கொண்டு திமுகவை அசர வைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. தென் மாவட்டங்களில் அழகிரியின் ஆதரவாளர்கள் அதிக அளவில் … Read more

கோட்சேவை புகழ்ந்த முக்கிய கட்சியின் தலைவரால் சர்ச்சை! காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு!

கோட்சேவை புகழ்ந்த முக்கிய கட்சியின் தலைவரால் சர்ச்சை! காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு!

மஹாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று ஆந்திர மாநிலத்தின் பாஜகவின் மூத்த தலைவர் ட்வீட் செய்தார். இதை தொடர்ந்து, அவர் மீது அந்த கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது. மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று ஒரு சிலர் கூறும் காரணத்தால், அவ்வப்போது சர்ச்சை எழுவது உண்டு. அதேபோல நேற்றைய தினம் நவம்பர் மாதம் 15ஆம் தேதி கோட்சேவின் நினைவு நாள். இந்த நாளில் … Read more

கே எஸ் அழகிரி மத்திய அமைச்சர் பற்றி தெரிவித்த அந்த கருத்தால் வெடித்தது சர்ச்சை! கடும் கோபத்தில் மத்திய அரசு!

கே எஸ் அழகிரி மத்திய அமைச்சர் பற்றி தெரிவித்த அந்த கருத்தால் வெடித்தது சர்ச்சை! கடும் கோபத்தில் மத்திய அரசு!

அமித்ஷாவை பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்து இருக்கின்றாரா? என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியிருக்கிறார். எதிர்வரும் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார், என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு புது உத்வேகத்தை தரும், எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை அளிக்கும், என்றும் … Read more

மதங்களின் மூலம் பிரிவினையை செய்யும் கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழக அரசு அதிரடி!

மதங்களின் மூலம் பிரிவினையை செய்யும் கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழக அரசு அதிரடி!

பாஜகவின் வேல் யாத்திரை சமந்தமாக பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு நமது அம்மா நாளிதழ் மூலம் அதிமுக பதிலடி கொடுத்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் வேல் யாத்திரையை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டிருந்த நிலையில். தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கவில்லை. ஆனாலும் அந்த கட்சியின் தலைவர் எல் முருகன் அவர்கள் தடையை மீறி யாத்திரையைத் தொடங்கினார். இதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் உள்பட அந்த கட்சியை சேர்ந்த … Read more

யார் இடத்துல வந்து யார் சீனப்போடுறது வச்சி செய்த! தமிழக அரசு கதறும் சூரப்பா!

யார் இடத்துல வந்து யார் சீனப்போடுறது வச்சி செய்த! தமிழக அரசு கதறும் சூரப்பா!

என் மீதான புகார்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கின்றது. என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருக்கின்றார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு தகுதி தேர்வு , அரியர் தேர்வு, ரத்து போன்ற விவகாரங்களில் தமிழக அரசுடைய நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்து இருக்கின்றார். இந்த விவகாரம் சம்மந்தமாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டன இந்த நிலையில், அவர் மீதான புகார்களை விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஒரு குழுவை அமைத்து … Read more