தமிழகத்தில் தொடங்கியது வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி! தேர்தலுக்கு ஆயத்தமாகிறதா தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் தொடங்கியது வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி! தேர்தலுக்கு ஆயத்தமாகிறதா தேர்தல் ஆணையம்!

வாக்காளர் வரைவு பட்டியல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து நூத்தி எட்டு பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கின்றது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் … Read more

இலக்கை சரியாக பயன்படுத்திய எம்பி! மக்கள் பாராட்டு!

இலக்கை சரியாக பயன்படுத்திய எம்பி! மக்கள் பாராட்டு!

மருத்துவ நிதி உதவியாக ஒரு வருடத்தில் 40 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்திருக்கின்றார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரை பெயரால் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து சென்ற இந்த ஒரு வருடத்தில் மட்டும் 40 பேருக்கு ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாய் மருத்துவநிதியாக கிடைத்திருக்கின்றது. சென்ற நிதியாண்டில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, மருத்துவ உதவிகளை கோரி … Read more

நுழையவே முடியாத இடத்தில் கால் வைக்கப் போகும் முதல்வர்! பரபரப்பானது மாநகரம் அது எந்த இடம் தெரியுமா!

நுழையவே முடியாத இடத்தில் கால் வைக்கப் போகும் முதல்வர்! பரபரப்பானது மாநகரம் அது எந்த இடம் தெரியுமா!

தென் மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது இதுவரை மூன்று முறை பயணத்தை ரத்து செய்து திடீர் திடீரென கிளம்பியிருக்கிறார் முதல்வர். ஆய்வு பயணத்தின்போது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், நான்காவது முறையாக தூத்துக்குடிக்கு ஆய்வை மேற்கொள்ள முதல்வர் செல்ல இருக்கின்றார். சென்டிமெண்டாகவே தூத்துக்குடி, நாகர்கோயில், பயணம் சரி வராத காரணத்தால் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை … Read more

தொடங்கியது வாக்கு பதிவு! காலை முதலே விறுவிறுப்பு எங்க தெரியுமா!

தொடங்கியது வாக்கு பதிவு! காலை முதலே விறுவிறுப்பு எங்க தெரியுமா!

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது அதன் இரண்டாம் கட்ட தேர்தல் 94 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை தொடங்கியிருக்கின்றது. பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்தவகையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்றைய தினமும் மூன்றாம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் நவம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற இருக்கின்றது. அந்த வகையில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை … Read more

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் ராகுல்காந்தி!

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் ராகுல்காந்தி!

சென்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், ராகுல் காந்தி வெற்றி பெற்றதற்கு எதிராக சரிதா நாயர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது. கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வயநாடு, எர்ணாகுளம் ஆகிய ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தார். சரிதாநாயர் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிறைக்கு சென்று வந்த காரணத்தால், … Read more

வாழ்வா சாவா இறுதி வாய்ப்பை உறுதி செய்ய! நேருக்கு நேர் சந்திக்கும் அணிகள்!

வாழ்வா சாவா இறுதி வாய்ப்பை உறுதி செய்ய! நேருக்கு நேர் சந்திக்கும் அணிகள்!

ஐபிஎல் திருவிழாவில் இன்று சந்திக்கவிருக்கும் அணிகள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஆகும். ஐபிஎல் பாயிண்ட் டேபிள் இரண்டாம் இடத்தில் பெங்களூரு அணியின் மூன்றாமிடத்தில் டெல்லி அணியில் இருந்தாலும் கூட இரண்டு அணிகளுமே பதினான்கு புள்ளிகளோடு தான் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் நடந்த போட்டியின் மூலமாக கொல்கத்தா அணியும் 14 புள்ளிகளுடன் இந்த இரு அணிகள் உடனும் மல்லுக்கட்டும் நிலையில் இருக்கின்றது. ஆகவே இன்றைய தின போட்டியில் வெற்றியே பிளே ஆப் … Read more

மதிமுக எடுத்த அதிரடி முடிவு! தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

மதிமுக எடுத்த அதிரடி முடிவு! தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

திண்டுக்கல் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சேர்ப்பு தெய்வசிகாமணி புறத்தில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதனை அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை ஏற்று நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாஸ், போன்றோர் கலந்து கொண்டனர். சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், … Read more

அது எங்க கோட்டை உள்ள நுழையவே முடியாது! கெத்துக்காட்டிய எஸ்.பி.வேலுமணி!

அது எங்க கோட்டை உள்ள நுழையவே முடியாது! கெத்துக்காட்டிய எஸ்.பி.வேலுமணி!

ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்டத்தை கைப்பற்ற நினைக்கின்றார் அவருடைய கனவு பலிக்காது என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கின்றார்.கோவையில் அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையேற்றார். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் இடையே உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி கோவை வந்து போகின்றார். அதோடு அவர் பல பொய் புகார்களை தெரிவித்து வருகின்றார். எப்படியாவது கோவை மாவட்டத்தை … Read more

முதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

முதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் ஆகியவை சம்பந்தமாக திருப்பூர் நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் 6ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய இருக்கின்றார். கொரோனா தடுப்பு பணிகள் சம்பந்தமாக ஒவ்வொரு மாவட்டத்திலும், நேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.இதுவரையில், 20 மாவட்டங்களுக்கும் அதிகமான இடங்களில் முதல் அமைச்சர் கொரோனா பணிகள் சம்பந்தமாக ஆய்வு செய்து இருக்கின்றார். அதோடு அந்த மாவட்டங்களில் பல முடிவுற்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்தும், புதிய … Read more

யாருடன் கூட்டணி! முக்கிய முடிவை அறிவித்தார் கமலஹாசன்!

யாருடன் கூட்டணி! முக்கிய முடிவை அறிவித்தார் கமலஹாசன்!

கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மூன்றாவது அணி அமையும் எனவும், திமுகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் எனவும், கூறப்பட்டு வந்த நிலையில், மக்கள் நீதி மையத்தின் மாவட்டச் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன் நம் கூட்டணி மக்களுடன் என்று பேசி இருக்கின்றார். தன்னுடைய நண்பரான ரஜினியுடன் கூட்டணி வைக்க வெகுவாக விரும்பியிருக்கிறார் கமல்ஹாசன்.அதனை பல நேரங்களில் பல இடங்களில் சூசகமாக தெரிவித்து வந்த கமல் நேரடியாகவே ஒரே மேடையில் அமர்ந்திருந்த போது கூறியும் பார்த்திருக்கிறார். துணிந்து வாங்க … Read more