பட்டப்பகலில் பேராசிரியியிடம் நகையைப்பறிக்க முயன்ற ஆசாமிகள்…! போலீசாரிடம் சிக்கியது எப்படி …!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்லூரி பேராசிரியையிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை படிப்பதற்கு முயற்சி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாத்தான்குளம் அருகே இருக்கும் மணிநகர் ராமநாதபுரத்தை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் வசந்தி. இவர் கொம்மடிக்கோட்டை யில் இருக்கும் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில், நேற்றைய தினம் கல்லூரி முடிந்து இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த அவரை அடைக்கலாபுரம் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் … Read more

அதிமுகவுடன் கை கோர்க்கிறதா திமுக! உச்சகட்ட அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

அதிமுகவுடன் கை கோர்க்கிறதா திமுக! உச்சகட்ட அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட தயார் என்று அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது  சட்ட மசோதா தற்போது ஆளுநரின் பரிசீலனையில் இருக்கின்றது. ஆனாலும் இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு ஒப்புதலும் அளிக்கவில்லை. இதனையடுத்து ஆளுநரின் பரிசீலனையில் சட்ட மசோதா இருக்கின்றது … Read more

அதிமுக கூட்டணியில் குழப்பமா…! குஷியில் எதிர்க்கட்சிகள்…!

அதிமுக கூட்டணியில் குழப்பமா...! குஷியில் எதிர்க்கட்சிகள்...!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் ஒரு முடிவிற்கு வந்து இருந்தாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறப்போகும் கட்சிகள் எந்தெந்த கட்சிகள் என்பது சம்பந்தமான தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை. திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிடப்போவதாக உறுதியான தகவல் வெளியாகியிருக்கிறது. அக்கூட்டணியின் ஆலோசனை கூட்டம் ஏதோ ஒரு சில பிரச்சனையின் காரணமாக அடை விழுகின்றனர். ஆனாலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இந்த கட்சிகள் … Read more

அதிமுக கூட்டணிக்கு தாவ நினைக்கும் திருமாவளவன்…! கருணை காட்டுமா அதிமுக தலைமை…!

அதிமுக கூட்டணிக்கு தாவ நினைக்கும் திருமாவளவன்...! கருணை காட்டுமா அதிமுக தலைமை...!

எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது இப்போதிருக்கும் நிலையில் திமுகவுடன் சரி அதிமுகவுடன் சரி கூட்டணி வைக்கவே இயலாது என்ற சூழ்நிலையில் இருந்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி சென்ற 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு காரணம் என்னவென்றால், சரியான தொகுதி பங்கீடு இல்லை என்று கூறப்படுகிறது. அதன்பின்பு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் இணைந்தது … Read more

புதுக்கோட்டையில் ஆய்வை தொடங்கவிருக்கும் முதல்வர்…! சுறுசுறுப்பான அதிகாரிகள்…!

புதுக்கோட்டையில் ஆய்வை தொடங்கவிருக்கும் முதல்வர்...! சுறுசுறுப்பான அதிகாரிகள்...!

விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை திறந்து வைக்க இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் சமீபத்தில் மறைந்த காரணத்தால் முதல்வரின் கன்னியாகுமரி உள்பட ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஆய்வு பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக முதல்வர் நாளை அங்கே ஆய்வு செய்யவிருக்கிறார். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டின் நினைவுச் சின்னத்தை அவர் திறந்து … Read more

கொங்கு மண்டலத்தை மொத்தமாக வளைக்க ஸ்டாலின் போட்ட செம திட்டம்…! என்ன செய்யப்போகிறது அதிமுக…!

கொங்கு மண்டலத்தை மொத்தமாக வளைக்க ஸ்டாலின் போட்ட செம திட்டம்...! என்ன செய்யப்போகிறது அதிமுக...!

கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தாலும், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு சில இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான இடங்களை பிடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. அதன் படி கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, … Read more

உயர்த்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…! நிம்மதியடைந்த மக்கள்…!

உயர்த்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை...! நிம்மதியடைந்த மக்கள்...!

  பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வது என்பது எப்பொழுதும் நடக்கும் ஒரு நிகழ்வு தான். சென்ற 10 வருடங்களில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக அண்டை மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை அந்த வகையில் இந்த வருடமும் வெங்காயத்தின் விளைச்சல் அதிகமாக இருக்கின்ற கர்நாடகா ஆந்திரா மகாராஷ்டிரா ஆகிய … Read more

குரங்கை வைத்து ஆழம் பார்த்த திமுக.! உஷாரான கூட்டணி கட்சிகள்..!

குரங்கை வைத்து ஆழம் பார்த்த திமுக.! உஷாரான கூட்டணி கட்சிகள்..!

குரங்கை விட்டு ஆழம் பார்ப்பது போல இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமீபகால செயல்பாடுகள் அனைத்தும் இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் 200 இடங்களில் போட்டியிட இருப்பதாக முதலில் செய்தி வந்தது அப்படி என்றால் தங்களுக்கு மீதமுள்ள 34 இடங்களில் தானா என்று அந்தக் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அதுதொடர்பாக ஊடகங்களிலும் விவாதங்கள் உடனடியாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் இது எதிரணியின் சதி என்று … Read more

ஒத்திப்போட்ட முதல்வர் …..! சோகத்தில் நிர்வாகிகள் ….!

ஒத்திப்போட்ட முதல்வர் .....! சோகத்தில் நிர்வாகிகள் ....!

திரையரங்குகளை திறப்பது சம்பந்தமான முடிவை வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சுகாதார குழுவின் கூட்டத்தில் விவாதம் செய்து பின்பு முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணி அளவில் அவரது இல்லத்தில் திரையரங்குகளின் உரிமையாளர்களை சந்தித்தார் இந்த சந்திப்பின்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம், மற்றும் பொருளாளர் இளங்கோவன், ஆகியோரின் தலைமையில் திரையரங்கு உரிமையாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை … Read more

மோடியின் செயல்பாடுகளை கவனிக்காத எதிர்க்கட்சிகள் …..! குஷ்பு சரமாரி குற்றசாட்டு ….!

மோடியின் செயல்பாடுகளை கவனிக்காத எதிர்க்கட்சிகள் .....! குஷ்பு சரமாரி குற்றசாட்டு ....!

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பிரபல நடிகையும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த வருமான திருமதி குஷ்பு தெரிவித்திருக்கிறார். நடிகை குஷ்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்வரின் வீட்டிற்கு சென்றார் அதன்பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்யும் நாட்டுக்கான நல்ல நன்மை உள்ள திட்டங்களை கவனிக்காமல் அவர் அணிந்திருக்கும் உடையை மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு ஒரு … Read more