கோடா நாடு கொலை வழக்கு!! எடப்பாடி பழனிசாமிக்கு ஜெக் வைத்த உயர்நீதிமன்றம் தப்பிப்பாரா?
Koda Nadu case:கோடா நாடு வழக்குகாக எடப்பாடி பழனிசாமயிடம் விசாரணை நடத்த தேவை இல்லை உயர்நீதிமன்றம் அறவிப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்பரல் 23 ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்ல் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள். அந்த கொள்ளை சம்பவத்தில் மிக முக்கியமான ஆவணங்கள் திருடுப் போய் இருக்கிறது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்திற்காக எஸ்டேட்டின் காவலாளி பகதூர் … Read more