ஆயிரம் பேரை காவு வாங்கிய சிடோ புயல்!! எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..  தீவில் நடந்த கொடூரம்!!

A thousand people have died so far in Mayotte due to typhoon Chido

Chido storm: மயோட்டே தீவில்  சிடோ புயல் காரணமாக இதுவரை ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா நாட்டின் அருகே மடகாஸ்கர் என்ற தீவு நாடு இருக்கிறது. இதனை சுற்றி உள்ள இந்திய பெருங்கடலில் பல தீவுகள் உள்ளது. இந்த தீவுகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தீவுகளில் விவசாயம் மிக முக்கியமாக செய்யப்பட்டு வருகிறது.  இது போன்ற தீவுகளில் ஒன்று தான் மயோட்டே தீவு. இந்த தீவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான … Read more

பெற்றோரை கொன்று விடு!! சிறுவனுக்கு ஏஐ வழங்கிய அறிவுரையால் அதிர்ச்சி!!

AI technology advising a boy to kill his parents is shocking

AI technology : பெற்றோரை கொலை செய்து விடு என ஏஐ தொழில்நுட்பம் சிறுவனுக்கு அறிவுரை வழங்கி இருப்பது அதிச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏஐ தொழில்நுட்பத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். கல்வியில் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவும் புதிய பாடங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாசைச் மாகாணத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வந்து இருக்கிறார். … Read more

வெல்டிங் வைத்த போது வெடிவிபத்தில் சிதறிய உடல்கள்!! கிருஷ்ணகிரி அருகே கொடூரம்!!

A person welding without knowing the presence of gelatin sticks died in an explosion

Krishnagiri District: ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை அறியாமல் வெல்டிங் வைத்த நபர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மடம்பட்டி ஊரில் வெல்டிங் பட்டறை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த வெல்டிங் பட்டறை  ஜெயசங்கர்  என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பட்டறையில் வெல்டிங் பணியில் ஈடுபட்ட போது வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, கிணறு தோண்டுவதற்கான மற்றும் பாறைகளில் துளையிடுவதற்காக கம்பர்சர் இணைப்புகள் கொண்ட டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக … Read more

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

The Tamil Nadu government has issued a notification to provide free bus travel for senior citizens.

Tamil Nadu Govt: மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழக அரசு பெண்களின்  வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. விலையில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை முதலிய திட்டங்கள் மிக முக்கிய ஒன்று ஆகும். தற்போது வயதில் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அதிரடி  மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதாவது வரும் டிசம்பர்-21ஆம் தேதி முதல் மூத்த … Read more

ஆதவ் அர்ஜூனா-வை தொடர்ந்து திமுக-வை எதிர்க்கும் வேல்முருகன்!!  கட்சி  கூட்டணி உடையும் அபாயம் !!

Velmurugan condemns DMK for deceiving the people of Cuddalore district

Velmurugan: கடலூர் மாவட்ட மக்களை திமுக வஞ்சிக்கிறது வேல்முருகன் கண்டனம். திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் பண்ருட்டி தொகுதி எம் எல் ஏ-வாக இருப்பவர் வேல்முருகன். தற்போது திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். ஃபெஞ்சல் புயலால் கடலூர் மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. பொதுமக்கள் அடிப்படை வாழ்வியல் வருமானத்தை இழந்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் முழுகி இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த … Read more

பாமக-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா!! ஜி கே மணி கொடுத்த கீரன் சிக்னல்!!

Aadhav Arjuna will be considered if he joins PMK, says GK Mani

Atav Arjuna: ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைவதாக இருந்தால் பரிசீலனை செய்யப்படும் என ஜி கே மணி தெரிவித்து இருக்கிறார். திமுக கூட்டணியில் இருக்கும்  விசிக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர்  ஆதவ் அர்ஜுனா. சமீப காலமாக  திமுக மற்றும் விசிக கட்சிக்கும் இடையிலான கூட்டணி உறவை பாதகம் விளைவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா செயல்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் திமுகவை நேரடியாக விமர்சனம் செய்து தவெக விஜய்க்கு … Read more

சிரியா அதிபரை  ரஷ்யா காப்பாற்றியது எப்படி? பஷர் அல் அசாத் வெளியிட்ட தகவல்!!

Syrian President Bashar al-Assad has explained about his escape to Russia

Syria is a civil war: ரஷ்யா நாட்டிற்கு தப்பி சென்றது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார் சிரியா அதிபர் பஷர் அல் அசாத். சிரியா நாட்டில் கடந்த 2000 ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியார்கள் குழுவாக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பு தொடர் தாக்குதலை நடத்தி வந்தது. இதற்கு அபு முகமது அல் கோலானி என்பவர் தலைமை வகித்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் … Read more

உகாண்டா நாட்டில் பரவும் மர்ம காய்ச்சல்!! அச்சத்தில் உலக நாடுகள்!!

A mystery fever that spreads only to women has been detected in Uganda

Uganda: உகாண்டா நாட்டில் பெண்களுக்கு மட்டும் பரவும் மர்ம காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உலகின் நவீனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அதே, அளவிற்கு இயற்கை அழிவுகளும் ஏற்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக கொரோனா நோய் பரவலை எடுத்துக் கொள்ளலாம். புதுப்புது நோய்கள், இயற்கை பேரிடர்களும் உருவாகி கொண்டே தான் இருக்கிறது. தற்போது ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டில் புண்டிபுக்யோ மாவட்டத்தில் மட்டும்  மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இந்த நோய் குறிப்பாக பெண்களை  மட்டும் பாதிக்கிறது. இந்த … Read more

சற்று உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

Today, a piece of Sawaran Aparana gold sells for Rs 57,200

gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத்  தங்கம் ரூ.57,200க்கு விற்பனையாகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக அதிகமான தங்கம் விற்பனை செய்யப்படும் நாடாக இந்தியா உள்ளது. தங்கம் விலை நாளுக்குநாள் ஏற்றத்தை கண்டு வருகிறது. இந்த வருடம் அக்டோபர் மாதம்  தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து  ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை சற்று ஏற்றுவது இறங்குவதுமாக இருந்தது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரனுக்கு  ரூ. 1360 … Read more

நாக்கை இரண்டாக வெட்டிய டாட்டூ ஆர்ட்டிஸ்ட்!! பாடி மாடிஃபிகேஷன் ஆபரேஷன் பெயரில் நடத்த கொடூரம்!!

Tattoo artist who cut his tongue in two!! Atrocity to conduct in the name of body modification operation!!

பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நாக்கை இரண்டாக வெட்டிய திருச்சியை சேர்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் கைது. தற்போது தமிழகத்தில் டாட்டூ கலாசாரம் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும்  இளைஞர்களை தவறான வாழ்வியல் பாதைக்கு அழைத்து செல்கிறது என பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆர்வத்தினால் பலர் தங்களது  உடம்பில் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள்.  இந்த மோகத்தின் அடுத்த கட்டமாக முகத்தில் தேவையற்ற வகையில் மாற்றங்களை செய்து வருகிறார்கள். அதாவது கண்களில் வண்ண … Read more