இனி கல்லூரிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு தான்!! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Higher Education Directive to implement Biometric Attendance Registration System in Universities

Biometric attendance registration: பயோமெட்ரிக் வருகை பதிவு முறை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த உயர்கல்வித்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நாட்களில் தாமதமாக வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிக அளவில் எழுந்து வந்தது. அது மட்டுமல்லாமல் வேலை நேரங்களில் எவ்வித வேண்டுகோள் இன்றி சென்று விடுகிறார்கள் என்ற  குற்றச்சாட்டு வந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் ஊழியர்கள் பலர் தாமதமாகவே  அலுவலகத்திற்கு வருகை … Read more

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும்  ரஷ்யா!! மூன்றாம் உலகப் போர் தொடங்கும் அபாயம்!!

Russian President Putin has said that he intends to use nuclear weapons against Ukraine

Ukraine – Russia: உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த உள்ளதாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் இணையக் கூடாது என்பதற்காக கடந்த 022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் உக்ரைன் மீது போர்  தாக்குதலை செய்து வருகிறது ரஷ்யா. உக்ரைன்  நாட்டின்  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருவதால் உக்ரைன் ரஷ்யா எதிராக பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் தொடங்கி 2 … Read more

சிஎஸ்கே நிர்வாகம் ஐபிஎல்  ஏலத்தில் எடுக்கும் முக்கிய வீரர்கள்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

CSK management has decided on three key players for IPL auction

CSK team:ஐபிஎல்  ஏலத்தில் எடுக்க முக்கிய மூன்று  முக்கிய வீரர்களை  முடிவு செய்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். ஐபிஎல் ஒருங்கிணைப்பு குழு வருகின்ற ஆண்டு 2025க்கான 18 வது ஐபிஎல் சீசன் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யவும் மற்றும் ஏல தேதியை அறிவித்து இருந்தது.  இந்த  ஐபிஎல் ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. எனவே சிஎஸ்கே நிர்வாகம் 65 கோடி ரூபாயை செலவு செய்து ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர … Read more

“மஞ்சள் வீரன்” டிராப் அவுட் “ஐபிஎல்”-லில்  நியூ என்ட்ரி!! டிடிஎஃப் வாசன் நடிக்கும் படத்தின் அப்டேட்!!

After DTF Vasan's ouster from 'Manchal Veeran', he is now acting in 'IPL'

TTFVASAN:பிரபல யூடியூப் டிடிஎஃப் வாசன் “மஞ்சள் வீரன்” படத்தில் இருந்து வெளியேற்றியதை  தொடர்ந்து  “ஐபிஎல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். டிடிஎஃப் வாசன் தமிழகத்தை சேர்ந்த  பிரபல யூடியூபர் ஆவார். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து அந்த பயணத்தில் ஏற்பட்ட சுவாரசியமான அவற்றை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வார். இதன் மூலம் கிட்டத்தட்ட 40 லட்சத்து 75 ஆயிரம் சப்கிரைபர்களை தனது யூடியூப் சேனலில் வைத்து இருக்கிறார். குறிப்பாக … Read more

மணிப்பூரில்  நடப்பது என்ன? குவிக்கப்படும் பாதுகாப்பு படையினர்  உச்சக்கட்ட பதற்றம்!!

5000 paramilitary personnel have been deployed in Manipur state to control the violence

Manipur:மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுப்படுத்த 5000  துணை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளார்கள். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி  இன மக்களிடையே போராட்டம் கடந்த ஒரு ஆண்டு காலமாக நடந்து வருகிறது. குக்கி இன மக்கள் மணிப்பூர் மாநில மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் ஆவார்கள், இவர்களுக்கும் அம்மாநிலத்தில் நகர் தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய மக்கள் மைத்தேயி  இன மக்கள். இவ்விரு இன மக்களிடையே வேலைவாய்ப்பு முதலியவற்றில் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான குக்கி … Read more

LIC-யின் இணையதளம் முழுவதும் இந்தி மொழி மாற்றம்!! அரசியல் தலைவர்கள் கண்டனம்!!

LIC's website has been completely converted to Hindi language

LIC:LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் கட்டாயம் LIC என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இது இந்திய மக்களின் நம்பிக்கைகுறிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவது பல லட்சக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மக்களின் வாழ்க்கையோடு … Read more

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்!!  அவசர நிலை பிரகடனத்தை அறிவித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப்!!

Donald Trump has declared a state of emergency for illegal immigrants in the United States

America:அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை  நாடு  கடத்தும் அவசர நிலை  பிரகடனத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடைபெற்றது இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் அமெரிக்கா மக்களிடையே  அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் பிரச்சாரம்  செய்து வந்தார். இதனை பெருவாரியான மக்கள் ஆதரவு அளித்து வந்தார்கள் இந்த நிலையில் அவர் வெற்றி பெற்ற உடன் அவரது முழக்கத்தை செயல்படுத்தும் முடிவை கையில் எடுத்து … Read more

மாற்றுத்திறனாளியை சேற்றில் சிக்க வைத்த கூகுள் மேப்!!  விரைந்து மீட்ட தமிழக காவல்துறை!!

Tamil Nadu Police rescued a disabled person who was stuck in glasses near Wattalagundu at night

Dindigul:வத்தலகுண்டு அருகே இரவு நேரத்தில்  கண்மாயில் சிக்கிய மாற்றுத்திறனாளியை  மீட்ட தமிழக காவல்துறை. கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்த பரசுராமர். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். மேலும்  பரசுராமர் கர்நாடகாவில் இருந்து சபரிமலைக்கு  தனது  மூன்று சக்கர வாகனத்தில் செல்ல புறப்பட்டு தமிழகம் வழியாக செல்ல  வந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் கூகுள் மேப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தான்  திண்டுக்கல்  மாவட்டம் வத்தலகுண்டு  அருகே உள்ள எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில் … Read more

ஹெவி ஜிம் ஒர்க் அவுட்!! ஜிம் ஓனர் பாத்ரூமில் பலி சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Mahathir Mahamuth, a gym owner in Salem, died tragically after exercising for too long

Salem:சேலத்தில் ஜிம் ஓனர் மகாதிர் மகமுத் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் கோட்டை பகுதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருபவர் தான் சேட்டு என்ற மகாதிர் மகமுத் இவருக்கு வயது 35 ஆகிறது. இவர் தன் மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறார். இவர் தனது ஜிம்மில் காலை பொழுதில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று காலை தனது காரில் டிரைவர் முஸ்தபா உடன் ஜிம் சென்று இருக்கிறார் மகாதிர் … Read more

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை!! ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு அதிரடி நடவடிக்கை!!

As air pollution in Delhi has been increasing for the past few days, the government has taken action to prevent students from coming to school except for students of class 10 and 12

Delhi:டெல்லியில் காற்று மாசு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என  அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் பனி காலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் காற்று மாசு அளவானது 486-ஆக அதிகரித்துள்ளது. இதனால் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க கோரி வழக்கு அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கானது  நீதிபதிகள் அபய் எஸ் … Read more