தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்!! அரசு அறிவித்த சூப்பர் வேலை!!

Government of Tamil Nadu has published notification for the vacancies in Government Hospitals in Thanjavur

TN Govt Jobs:தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. தஞ்சாவூர் மாவட்ட சுகாதார திட்டத்தின் உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதாவது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணிகளை செய்ய ஒப்பந்தம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன. இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடங்கள் … Read more

ஏழு மாத கைக்குழந்தையுடன்  ரயிலுக்கு அடியில் சிக்கிய குடும்பம்!!  ரயில் நிலையத்தில்  ஏற்பட்ட அதிர்ச்சிகர சம்பவம்!!

At Tindivanam railway station, a family with a seven-month-old baby got stuck under the train while boarding the train

Dindivanam:திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஏழு மாத கைக்குழந்தையுடன்  ஒரே குடும்பத்தினர் பலர் ரயிலில் ஏறும்போது கால் தடுக்கி ரயிலுக்கு அடியில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது . நாளை,கிருத்திகை  என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் குடும்பம் குடும்பமாக திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருவது வழக்கம், அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் தொள்ளார் பகுதியில் வசித்து வருபவர் சங்கர்  மற்றும் அவரது மகள் கோமதி, மருமகன் மணிகண்டன், மற்றும் 7 மாதக் குழந்தை கிருத்திகா  மற்றும் … Read more

நயன்தாராவை நான் அப்படிதான் பார்த்தேன்!! பிரபல இயக்குனர் வாக்கு மூலம்!!

Director Vignesh Sivan shared an interesting incident with actress Nayanthara

 VIGNESHSIVAN & NAYANSTHRA:இயக்குனர் விக்னேஷ் சிவன்,நடிகை நயன்தாராவுடன்  நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்தார். நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு இணையாக உச்ச நிலைக்கு சென்றவர்.  நீண்ட நாட்களாகவே திருமணம் செய்யாமல் இருந்த  நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். அதிகமாக திரையுலகில் பேசப்பட்டு வரும் ஜோடிகளாக இவர்கள வலம் வருகிறார்கள். நயன்தாரா,விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் திருமணத்திற்கு முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!! மத்திய அரசு அறிவித்த சூப்பர் வேலை!!

Cochin Shipyard Job Opportunity

JOB:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை அறிவித்து இருக்கிறது. மத்திய அரசின் பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 10 வகுப்பு முடித்தவர்களுக்கு 71 காலிப்பணியிடங்களை அறிவித்து இருக்கிறது. இந்த கப்பல் கட்டும் தளம் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இதில் கப்பல் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத நிறுவத்தில் தான் வேலை வாய்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் சாரம் அமைப்பவர்  பணிக்கு (Scaffolder) – 21 பணியிடங்களும் செமி … Read more

பாஜக வெளியே தவெக உள்ளே  அதிமுகவின் மாஸ்டர் பிளான்!!    எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல்

Edappadi Palaniswami has stated that there is no alliance with BJP.

AADMK-BJP:செய்தியாளர்கள் சந்திப்பில் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக  கூட்டணி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிக நெருக்கத்துடன் இருந்தது. இபிஸ் ,ஒபிஸ் அணிகள் ஒன்று சேர்வதற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என்று கூறலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது இத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு பாஜக மாநில தலைவரிடம் ஏற்பட்ட … Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!!   பிரதமரின் பயிர் காப்பீடு பெற இதுவே கடைசி நாள்!!

Prime Minister's Crop Insurance Scheme.

crop insurance:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் காப்பீடு தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். விவசாயிகள் விவசாய பயிர்களுக்கு காப்பீடு செய்வதன் மூலம்  அறிவிக்கப்பட்ட  பயிர் பாதிப்புக்கு  இழப்பீடு வழங்கப்படுகிறது. அத்தகு காரணங்களாக பயிர் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி ,வெள்ளம், புயல் , சூறாவளி, பூச்சி தாக்குதல் முதலியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு தொகை  வழங்கப்படுகிறது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு … Read more

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! மாவட்ட நிர்வாகம் உத்தரவு!!

The district administration has given a local holiday for Mayiladuthurai district on November-15

Mayiladuthurai:மயிலாடுதுறை  மாவட்டத்திற்கு நாளை நவம்பர்-15  அன்று உள்ளூர் விடுமுறை வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றுக்கரையில் துலா உற்சவம்  மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடகா,ஆந்திரா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இதுதான் மயிலாடுதுறை மாவட்டத்தில்  நடைபெறக்கூடிய பெரிய திருவிழாவாகும். அதாவது துலா உற்சவம் என்பது மயிலாடுதுறையில் உள்ள பெரிய கோவில், வள்ளலார் கோவில் , … Read more

பம்பை வரை பார்க்கிங் வசதி!! ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி !!

The temple administration has provided pump parking facility for the vehicles of Ayyappa devotees coming to Sabari Hill

sabarimala:சபரி மலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு  பம்பை பார்க்கிங் வசதி செய்து உள்ளது கோவில் நிர்வாகம். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை  வருகின்ற கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும். மேலும் சபரி மலை சீசன் தொடங்க உள்ளது. இதற்கான  முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது கோவில் நிர்வாகம். அந்த வகையில் ஒரு புதிய அறிவிப்பு வெளியீடு இருக்கிறது. அதாவது பம்பையில் பக்தர்கள் வாகனங்களுக்கு பார்கிங் வசதி செய்து … Read more

ஒரு நாணயம் தான் ஒரு கோடி விலை!! அதை பத்திரமாக வைத்திருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் தான்!!

The world market value of old coins and rupees is increasing.

coins:பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய்களுக்கு  உலக சந்தை மதிப்பு அதிகமாகி இருக்கிறது. பழமையான வரலாற்று  பொருட்களுக்கு  உலகச் சந்தையில் எப்போதும் தனி மதிப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் பழைய காசுகள் மற்றும் பழைய கரன்சி நோட்டுகளுக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கும் நபர்களும் இருந்து கொண்டு தான்  இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நாணயம் வைத்து இருந்தால் அதன் மதிப்பு பல கோடியாக இருக்கிறது. இதனை செய்ய நீங்கள் அதிக … Read more

வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி !! சோகத்தில் மதிமுக தொண்டர்கள்!!

Vaiko has been admitted to Apollo Hospital for treatment

VAIKO:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முன்னணி அரசியல் வாதிகளில் ஒருவர் திரு வைகோ. திமுக கட்சியில் இருந்து 1993 ஆம் ஆண்டு  விலகிய  இவர் மறுமலர்ச்சி திராவிட கழகம் என்ற கட்சியை நிறுவினார். இந்த கட்சி மிகப் பெரிய அளவிற்கு அரசியல் அதிகாரம் பெற வில்லை, தற்போது திமுக கூட்டணியில் இருந்து வருகிறார். திரு வைகோ அவர்கள் கடந்த மே மாதம் நெல்லையில் உள்ள சகோதரர் வீட்டில் இருந்த போது கால் … Read more