சவுதி அரேபியாவில் வீசும் கடும் வெப்ப அலை! 19 ஹஜ் பயணிகள் வெயில் தாங்காமல் உயிரிழப்பு! 

Heavy heat wave in Saudi Arabia! 19 Hajj passengers die of heatstroke!

சவுதி அரேபியாவில் வீசும் கடும் வெப்ப அலை! 19 ஹஜ் பயணிகள் வெயில் தாங்காமல் உயிரிழப்பு! சவுதி அரேபியா நாட்டில் தற்பொழுது கடும் வெப்ப அலை வீசி வருவதால் கடும் வெயிலை தாங்க முடியாமல் ஹஜ் பயணம் சென்ற 19 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உலகத்தில் பல வகையான மதங்கள் உள்ளது. அந்த மதங்களுக்கு ஏற்ப பல முக்கியமான வழிபாட்டுத் தலங்களும் இருக்கின்றது. அந்த வகையில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகவும் இஸ்லாமிய மதத்தின் ஐந்து தூண்களில் … Read more

ஒரே எண்ணை பல ஆண்டுகள் வைத்திருந்தால் தனி கட்டணம்! டிராய்(TRAI) கூறியது என்ன? 

If you keep the same number for many years separate charges What did TRAI say

ஒரே எண்ணை பல ஆண்டுகள் வைத்திருந்தால் தனி கட்டணம்! டிராய்(TRAI) கூறியது என்ன? ஒரே மொபைல் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தால் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று பரவி வந்த தகவல் குறித்து டிராய்(TRAI) தகவல் வெளியிட்டுள்ளது. தற்பொழுது இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், விஐ என்று மூன்று தொலை தொடர்பு நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றது. பலரும் தங்களுக்கு பிடித்தமான தொலை தொடர்பு நிறுவனங்களில் இருந்து மொபைல் எண் பெற்றுக் கொண்டு நெட்வொர்க் சேவையை … Read more

இதய நோயுடன் உயிருக்கு போராடிய 3000 குழந்தைகள்! உதவி செய்து உயிரை காப்பாற்றிய பின்னணி பாடகி! 

Palak Muchhal

இதய நோயுடன் உயிருக்கு போராடிய 3000 குழந்தைகள்! உதவி செய்து உயிரை காப்பாற்றிய பின்னணி பாடகி! இதய நோயுடன் 3000 குழந்தைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் நிதி திரட்டி கொடுத்து பிரபல பின்னணி பாடகி பாலக் முச்சல் அந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார். பிரபல பின்னணி பாடகி பாலக் முச்சல் அவர்கள் பாடலாசிரியராகவும் இருந்து வருகின்றார். இவரும் இவருடைய சகோதர் பாலாஷ் முச்சல் என்பவுரும் இணைந்து இதய நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் … Read more

மேற்கு வங்கத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி விபத்து! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! 

A freight train collided with a passenger train in West Bengal. 5 people died tragically!

மேற்கு வங்கத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி விபத்து! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு இரயிலின் மீது சரக்கு இரயில் மோதி இன்று(ஜூன்17) காலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் … Read more

இந்தியா மீதான போரை முழுமையாக முறியடிப்போம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி

They will lament that we have been defeated by the voting machines! Amit Shah who spoke with excitement!

இந்தியா மீதான போரை முழுமையாக முறியடிப்போம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி Amit Shah : டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  இந்தியா மீது தொடுக்கப்படும் மறைமுகமான போரை நாங்கள் முழுமையாக முறியடிப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறியுள்ளார். ஜம்மு மாநிலத்தில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று(ஜூன்16) டெல்லியில் உள்துறை அமித்ஷா அவர்களின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். … Read more

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்!

anbil magesh

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்! கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வர் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கட்சி 40க்கு 40 தொகுதிகளை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக துணை முதல்வர் … Read more

எங்களுடைய கனவு தேர்தலில் வெற்றி பெறுவது இல்லை! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி! 

Our dream is not to win the election! Naam Tamilar Party Coordinator Seeman interview!

எங்களுடைய கனவு தேர்தலில் வெற்றி பெறுவது இல்லை! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி! நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தேர்தலில் வெல்வது எங்களுடைய கனவு இல்லை என்றும் மக்கள் சிந்தனையை வெல்வது தான் எங்களுடைய கனவு என்றும் பேசியுள்ளார். நாடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தன்னிச்சையாக போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் சீமான் … Read more

அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு! மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி!

Reservation for transgenders in government jobs! Central and state governments must ensure! Calcutta High Court action!

அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு! மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி! அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தற்பொழுது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் திருநங்கைகளுக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறையால் கடந்த … Read more

தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! 

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் வரும் ஜூன் 22ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் முடிந்து கோடையின் வெப்பம் தனியத் தொடங்கியுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தெடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை முதல் கன … Read more

ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள்! மத்திய சட்ட அமைச்சர் அறிவிப்பு! 

Arjun Ram Maghwal

ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள்! மத்திய சட்ட அமைச்சர் அறிவிப்பு! ஜூலை மாதம் 1ம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார். தற்பொழுது மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. இந்த மூன்று புதிய குற்றவியல் … Read more