தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் மட்டும் போதும்! அப்புறம் என்ன நடக்கும் என்று பாருங்க! 

Just eat three dates daily! Then watch what happens!

தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் மட்டும் போதும்! அப்புறம் என்ன நடக்கும் என்று பாருங்கள்! நாம் தினமும் மூன்று பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது குறித்து தற்பொழுது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பேரீச்சம் பழம் இயற்கையின் அருமருந்து என்று கூறலாம். பேரீச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. ஒருவர் தினமும் மூன்று பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதால் அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அவை … Read more

உங்களுடைய சருமம் சூப்பராக இருக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகள் சாப்பிடுங்க! 

Want your skin to look great? So eat these foods!

உங்களுடைய சருமம் சூப்பராக இருக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகள் சாப்பிடுங்க! நாம் அனைவரும் நம்முடைய உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான. உணவுகள் சாப்பிடுவது, யோகாசனங்கள் என்று பல ஆரோக்கியமான நடைமுறைகளை நாம் பின்பற்றி வருகின்றோம். ஆனால் சருமத்திற்கு இவை அனைத்தும் நன்மை கொடுக்குமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் உடல் நலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்கிறோமே தவிர சருமத்திற்கு தேவையான விஷயங்களை … Read more

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு! 

ADMK

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு!  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டும் எந்தவித தடையும் இன்றி நேர்மையான முறையில் நடைபெற்றால் முதலில் டெபாசிட்டை இழப்பது திமுக கட்சி தான் என்று அதிமுக அறிவித்துள்ளது.  வரும் ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு … Read more

அதிமுக கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது! கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேட்டி! 

Karthik Chidambaram

அதிமுக கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது! கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேட்டி!  சரியான. தலைமை இல்லாததால் அதிமுக என்று அழைக்கப்படும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது என்று கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார்.  இன்று(ஜூன்17) நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காரைக்குடியில் உள்ள ஈதுக்கா மைதானத்தில் இன்று(ஜூன்17) பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் … Read more

எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! 

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! அதிமுக கட்சியில் ரீஎன்ட்ரி கொடுப்பேன் என்று சசிகலா அவர்கள் கூறியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார். இன்று(ஜூன்17) சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவய்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் “விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக கட்சி புறக்கணித்தது குறித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி … Read more

மின்னணு வாக்குப்பதிவு முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி தலைவர் ராகுல் காந்தி பேட்டி! 

Is there a dark color on knuckles and knuckles?? These three ingredients are enough to fix it!!

மின்னணு வாக்குப்பதிவு முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி தலைவர் ராகுல் காந்தி பேட்டி! இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறையை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இருந்தே இந்தியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த நபர்களுக்கு மின்னணு … Read more

உணவுகளை மதம் அடிப்படையில் பிரித்து காட்டும் ஏர் இந்தியா! வன்மையாக கண்டித்த காங்கிரஸ் எம்.பி! 

Manickam Tagore

உணவுகளை மதம் அடிப்படையில் பிரித்து காட்டும் ஏர் இந்தியா! வன்மையாக கண்டித்த காங்கிரஸ் எம்.பி! தற்பொழுது ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களில் வழங்கப்படும் உணவுகளை இந்து உணவு என்றும் இஸ்லாமிய உணவு என்றும் வகைப்படுத்தி வெளியிட்ட உணவு பட்டியல் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார். பல வருடங்களாக அரசின் கையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2022ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. அப்பொழுதிருந்தே ஏர் இந்தியா நிறுவனம் … Read more

கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! 

கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! 

கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்க வந்த தம்பதிக்கு கடைக்காரர் கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த அருவருப்பான செயல் பொது மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு நபர் தன்னுடைய மனைவியுடன் கரும்பு ஜூஸ் குடிக்க கரும்பு ஜூஸ் கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த நபர் இரண்டு கரும்பு … Read more

வெற்றியுடன் விடைபெறுவாரா ட்ரெண்ட் போல்ட்? நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் வெற்றி பெறுமா? 

Trent Boult

வெற்றியுடன் விடைபெறுவாரா ட்ரெண்ட் போல்ட்? நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் வெற்றி பெறுமா? நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து அணி தன்னுடைய கடைசி லீக் பேட்டியில் விளையாடுகின்றது. அதே போல நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ட்ரெண்ட் போல்ட் அவர்கள் கடைசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதால் அவரை வெற்றியுடன் அனுப்பி வைக்குமா என்று நியூசிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். … Read more

105 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமையவுள்ள விளையாட்டு நகரம்! தமிழ்நாட்டில் எந்த இடத்தில் என தெரியுமா? 

105 acres of huge sports city! Do you know where in Tamil Nadu?

105 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமையவுள்ள விளையாட்டு நகரம்! தமிழ்நாட்டில் எந்த இடத்தில் என தெரியுமா? தமிழ்நாடு மாநிலத்தில் 105 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் விளையாட்டு நகரம் அமையவுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செம்மஞ்சேரியில் தான் இந்த பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமையவுள்ளது. மேலும் இந்த விளையாட்டு நகரம் 105 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழக அரசு தற்பொழுது விளையாட்டுக்கான … Read more