அதிமுகவும் சசிகலாவும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

அதிமுகவும் சசிகலாவும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

சசிகலாவின் விடுதலையை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சசிகலா தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும், தற்போது அதிமுகவில் இருக்கும் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் ஆளுங்கட்சியை சசிகலா கைப்பற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி கொண்டு … Read more

சுயநலம் மிக்கவர் நாராயணசாமி! நமச்சிவாயம் குற்றச்சாட்டு!

சுயநலம் மிக்கவர் நாராயணசாமி! நமச்சிவாயம் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி மீது இருந்த கோபம் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு புதுச்சேரிக்கு வந்த நமச்சிவாயத்திற்கு அவருடைய ஆதரவாளர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். இதனையடுத்து, புதுச்சேரியின் பாஜக அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்ற நமச்சிவாயத்தை அந்த மாநிலத்தில் பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றார்கள். இதனை அடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில், உரையாற்றிய நமச்சிவாயம் தங்களைப் … Read more

கனிமொழியை விமர்சித்த பாஜக நிர்வாகி! கொதித்தெழுந்த குஷ்பு செய்த காரியம்!

கனிமொழியை விமர்சித்த பாஜக நிர்வாகி! கொதித்தெழுந்த குஷ்பு செய்த காரியம்!

நடிகை குஷ்பு பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் பாஜகவினர் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர்களை கண்டித்து வருகிறார் நடிகை குஷ்பு. சமீபத்தில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி நாக்பூர் டவுசரவலாக்களால் தமிழ்நாட்டில் எதிர்காலம் என்னவென்று நிர்ணயிக்க இயலாது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த விஷயத்திற்கு பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் அட முட்டாளே இத்தாலி பார் டான்சர் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு … Read more

வரவேற்பு குறைந்ததன் எதிரொலி! எழுவது மினி பேருந்துகள் நிறுத்தம்!

வரவேற்பு குறைந்ததன் எதிரொலி! எழுவது மினி பேருந்துகள் நிறுத்தம்!

குறைந்த அளவில் பயணிகள் வரும் காரணத்தால் சென்னையில் இயக்கப்பட்டு வந்த எழுவது மினி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் மினி பேருந்து போக்குவரத்து திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.. மாநகர பஸ்கள் செல்ல இயலாத இடங்களில் இந்த மினி பேருந்துகள் சென்று வந்தன. சென்னையின் பெரிய இடங்களுக்கும் இந்த மினி பேருந்துகள் சென்று வந்தன, ஆட்டோவை விட குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட காரணத்தால் புறநகர் பகுதிகளுக்கும் சென்று … Read more

மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

தமிழக பாஜகவின் தலைவர் முருகன் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவிக்கும்போது பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வரவிருக்கிறார் என்பது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். அவருக்கு மதுரையில் ஒரு சிறப்பான வரவேற்பு கொடுக்க இருக்கின்றோம். அவர் மு.க. அழகிரியை சந்திப்பாரா என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் தெரிவித்த முருகன் ஜெ .பி . நட்டாவின் வருகை எங்களுடைய அமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே இதில் … Read more

நயன்தாராவும் சிம்புவும் நடிப்பது சாத்தியமா?

நயன்தாராவும் சிம்புவும் நடிப்பது சாத்தியமா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் சிம்பு ஆகியோர்களின் கூட்டணி எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக தான் இருந்து வருகிறது அதற்கு காரணம் 2010ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் தான் காரணம் என்று கூறுகிறார்கள் .அதன்பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது தான் என்றும் தெரிவிக்கிறார்கள். தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் கூட நடிகை திரிஷாவும் சிம்புவும் இணைந்து … Read more

விரைவில் தேர்தல்! தமிழக தேர்தல் ஆணையம் விறுவிறு ஏற்பாடு!

விரைவில் தேர்தல்! தமிழக தேர்தல் ஆணையம் விறுவிறு ஏற்பாடு!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை தொடர்ந்து 9 2300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக இறங்கி வருகிறார்கள். அதே சமயத்தில் தமிழகத் தேர்தல் ஆணையமும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றது. அந்தவிதத்தில், தேர்தலில் … Read more

என்னை விட்டால் உங்களுக்கு வேறு நாதி இல்லை! சீமான் அதிரடி!

என்னை விட்டால் உங்களுக்கு வேறு நாதி இல்லை! சீமான் அதிரடி!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை மண்ணடி தம்பு செட்டி வீதியில் நடந்து வரும் முத்துக்குமாரின் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் தமிழர்கள் இன பற்றுடன் இருக்க வேண்டாம், ஆனால் இனவெறியுடன் இருக்கவேண்டும். அடிபணிந்து செல்வது போன்ற பழக்கங்கள் எங்களுடைய பரம்பரையில் சுத்தமாக கிடையாது. இஸ்லாமிய சங்கங்கள் ,இஸ்லாமிய மக்கள் அவர்கள் எதற்காக காகிதம் இல்லத்தை தொடர்பாக பேசுவதற்கு பயம் கொண்டு … Read more

சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நிர்வாகி! அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ் ஓபிஎஸ்!

சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நிர்வாகி! அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ் ஓபிஎஸ்!

சசிகலாவுக்கு அவர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சுவரொட்டி அடித்த காரணத்திற்காக, அதிமுகவில் இருந்து மற்றொரு நிர்வாகி அதிமுகவின் தலைமையினால் அதிரடியாக நீக்கப்பட்டி ருக்கிறார். சசிகலா அவருக்கான சிகிச்சை முடிந்த பிறகு தமிழகம் திரும்ப இருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மிகச் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் ,அதிமுகவின் உறுப்பினர்களும் அந்தந்த பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். அந்த விதத்தில் திருச்சியில் … Read more

பாமக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திமுகவா? அதிர்ச்சியில் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக!

பாமக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திமுகவா? அதிர்ச்சியில் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தெரிவித்து பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில், ஆறாவது கட்ட போராட்டமாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்து வருகிறது . கிராம நிர்வாக அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டத்தில் பாட்டாளி … Read more