வா தலைவா வா! நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!

வா தலைவா வா! நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சென்ற டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்ததற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தார்கள். தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் இருக்கு வர முடியாது என்று அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த முடிவை அறிவிக்கும் போது தனக்கு ஏற்பட்ட வலி என்ன என்பது தனக்கு மட்டுமே தெரியும் எனவும், அவர் குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் இந்த அரசியல் நிலைப்பாட்டை பலரும் வரவேற்றாலும் … Read more

தனிச் சின்னத்திற்கு ஆதரவளித்த துரைமுருகன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தனிச் சின்னத்திற்கு ஆதரவளித்த துரைமுருகன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலளித்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக, சிபிஎம், போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து இருந்தன. மதிமுகவின் கணேசமூர்த்தி, விசிகவின் ரவிக்குமார், ஐஜேகே பாரிவேந்தர் ,கொமதேக சின்ராஜ், போன்றோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார்கள். அதே நேரத்தில், எதிர் வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கு … Read more

ம.நி.மவுடன் கூட்டணி அமைக்கும் தி.மு.க ! காரணம் என்ன தெரியுமா?

ம.நி.மவுடன் கூட்டணி அமைக்கும் தி.மு.க ! காரணம் என்ன தெரியுமா?

சமீபகாலமாக எதிர்க்கட்சியான திமுக நடிகர் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. அதே சமயத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதும் ஆக இருப்பதும், கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஆகவேதான் திமுக அவரை தன்னுடைய கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட வேண்டும் என்று நினைக்கிறது. என பரவலாக பேசப்படுகிறது. ஆனாலும் திமுகவின் கணக்கு வேறுமாதிரியாக இருப்பதாக … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் கங்குலி! என்ன நடந்தது?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் கங்குலி! என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றி அமைத்த வல்லமை மிகுந்தவர். சூதாட்ட புகாரின் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியை விட்டு விலக்கப்பட்டார் சவுரவ் கங்குலி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சிறந்த அணி நிர்வாகி. மற்றும் தலைமைத்துவப் பண்புகளை கொண்டிருந்த சவுரவ் கங்குலி இப்பொழுது பிசிசிஐ தலைவராக இருக்கின்றார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டியை நடத்தி முடித்தார் இவர் பிசிசிஐ தலைவராக … Read more

திட்டமிட்டபடி தன்னுடைய ஆலோசனைக்கான வேலைகளை ஆரம்பித்த யுடன் அழகிரி! கலக்கத்தில் ஸ்டாலின்!

திட்டமிட்டபடி தன்னுடைய ஆலோசனைக்கான வேலைகளை ஆரம்பித்த யுடன் அழகிரி! கலக்கத்தில் ஸ்டாலின்!

இனி திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும் ,ஜனவரி மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து தனி கட்சி தொடங்குவது தொடர்பாக முடிவெடுப்பேன் என்று அறிவித்திருந்தார் அழகிரி. இந்த நிலையில், அழகிரி தலைமையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற ஆலோசனை கூட்டத்திற்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இதனை அவருடைய நெருங்கிய ஆதரவாளர் தெரிவித்திருக்கிறார். திமுக சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அழகிரி. மத்திய இணை … Read more

உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்த குஷ்பு!

உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்த குஷ்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை4,5 நாட்களிலே பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கும் என்று நடிகை குஷ்பு தெரிவித்திருக்கிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் நடிகை குஷ்பு. புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இருக்கின்றார். அதன்பிறகு பொதுமக்களை சந்தித்து பாஜக விற்கு ஆதரவும் கேட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பு அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறது தேவையில்லாமல் … Read more

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்! வசந்த்&கோ உரிமையாளர் வசந்தகுமாரின் மகன்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்! வசந்த்&கோ உரிமையாளர் வசந்தகுமாரின் மகன்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் வருவதற்கு இன்னும் மூன்று, அல்லது நான்கு, மாதங்கள் இருக்கும் நிலையில்,, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர், மற்றும் பொருளாளர், செயலாளர், போன்ற பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மறைந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் … Read more

தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்ட திமுக!

தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்ட திமுக!

சென்னையிலே வருகின்ற ஆறாம் தேதி திமுக இப்ப பேசிட்டு இருக்கேன் சிறுபான்மை நல பிரிவு சார்பாக மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது அந்த மாநாட்டிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கியிருக்கிறார் எது சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது இந்த மாநாட்டிற்கு இதயங்களை இணைக்கும் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நிலையில் i’m i’m கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியை திமுகவின் சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளர் மஸ்தான் ஹைதராபாத்தில் சந்தித்து பேசியதாக தகவல்கள் … Read more

வெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!

வெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் சட்ட மன்ற பதவி காலம் ஆனது இந்த ஆண்டு முடிவடைய இருக்கின்ற நிலையில், தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முற்றுப்பெறுகிறது. அதற்குள்ளாக தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை கொரோனா காலத்தில் கூட நடந்து இருக்கும் காரணத்தால், இந்ததேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்பது … Read more

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

தண்டனை காலம் நிறைவடைய இருக்கும் நேரத்தில் அபராதத் தொகை கட்டி விட்ட காரணத்தால், இந்த மாதம் வெளிவர இருக்கின்றார் சசிகலா, சசிகலா விடுதலை ஆகும் நாளில் சிறைத்துறையும் மாநில அரசும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக உள்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக இயலாது என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் கர்நாடக மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் ரூபா. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில், சென்ற 2017ம் வருடத்தில் 4 … Read more