200 இடங்களில் ஆளும்கட்சி வெற்றி பெறும்! கடம்பூர் ராஜு ஆரூடம்!

200 இடங்களில் ஆளும்கட்சி வெற்றி பெறும்! கடம்பூர் ராஜு ஆரூடம்!

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மதுரையில் அழகிரி முழுக்க முழுக்க ஸ்டாலின் பற்றியே பேசி இருக்கிறார். அதற்கு ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் இதில் நாங்கள் எந்த ஒரு கருத்தும் தெரிவித்து விட இயலாது. சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தான் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுகவின் தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கின்றார். ஆட்சிக்கு … Read more

விவசாயிகள் உடனான ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! என்ன செய்ய போகிறது மத்திய அரசு!

விவசாயிகள் உடனான ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! என்ன செய்ய போகிறது மத்திய அரசு!

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. டெல்லியில் நிலவி வரும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து டெல்லி வந்த விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து, தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுடன் மத்திய அரசு முன்னரே பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில், நேற்றைய தினம் மத்திய அரசு தன்னுடைய ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது. நேற்று மதியம் … Read more

முதல்வரின் மாவட்டத்திலே சொந்த கட்சி எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட சோகம்! கலக்கத்தில் முதலமைச்சர்!

முதல்வரின் மாவட்டத்திலே சொந்த கட்சி எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட சோகம்! கலக்கத்தில் முதலமைச்சர்!

ஆத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த சின்னத்தம்பி இருந்து வருகின்றார். இவர் கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட நாள் முதலே, அவர் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளிலே கொரோனா தடுப்பு பணி, மற்றும் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு போன்றவற்றில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், நேற்று … Read more

எங்களுடைய நிலை எப்பொழுதும் மாறாது! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

எங்களுடைய நிலை எப்பொழுதும் மாறாது! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவைப் பொறுத்தவரையில், எங்களுடைய நிலைப்பாடு எப்போதும் மாறாது, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என அறிவித்திருக்கின்றோம். யாராக இருந்தாலும் சரி அதிமுக தலைமையின் கீழ் தான் கூட்டணி அமைக்க வேண்டும். நாங்கள் அவ்வாறு சென்று விடமாட்டோம் கூட்டணி என்பது … Read more

ஸ்டாலினை கதறவிட்ட மாவட்டச் செயலாளர்!

ஸ்டாலினை கதறவிட்ட மாவட்டச் செயலாளர்!

செந்தில்பாலாஜி தொடர்பாக சொல்லவேண்டுமென்றால், கதை என தெரிவிப்பார்கள் என்று பிரமித்துப் போல் இருக்கும் என பிரமித்துப் போயிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் இன்று காலை வரை நான் பல மாவட்டத்திற்கு போயிருந்தாலும், இந்த கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால், இதுவரையில் நாம் பார்த்த கிராம சபை கூட்டத்தை விடவும் மிக எழுச்சியுடன் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது … Read more

அமித்ஷாவிடம் சரண்டர் ஆன ரஜினியின் குடும்பம்!

அமித்ஷாவிடம் சரண்டர் ஆன ரஜினியின் குடும்பம்!

ரஜினியை முன்னிறுத்திக் கொண்டு ஆளும் கட்சியான அதிமுகவை மிரட்டிப் பார்த்த பாஜக தலைமைக்கு ரஜினியின் அரசியல் தொடர்பான அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதிமுகவின் தேர்தல் பிரச்சார ஆரம்ப நாளில் கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி .முனுசாமி பாஜகவின் பெயரை தெரிவிக்காமல் அந்த கட்சியின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார். முனுசாமியின் முழு பேச்சையும் மொழிமாற்றம் செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது மத்திய உளவுத்துறை. கே.பி. முனுசாமி பேச்சை கேட்ட பாஜகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்பட்ட … Read more

14ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர்! காரணம் என்ன தெரியுமா?

14ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர்! காரணம் என்ன தெரியுமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி மாதம் 14ஆம் தேதி மறுபடியும் சென்னை வர இருக்கின்றார். இது பாஜக தொண்டர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வரும் போது அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்கான நேரம் நெருங்கி வந்து கொண்டே இருப்பதால், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தேர்தலை சந்திப்பதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தங்களை தயார் … Read more

திமுகவிற்குள் உளவாளியை அனுப்பிய பாஜக! உளவாளியை கண்டு அதிர்ந்துபோன திமுக!

திமுகவிற்குள் உளவாளியை அனுப்பிய பாஜக! உளவாளியை கண்டு அதிர்ந்துபோன திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வேலையில் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையிலே, எதிர்க்கட்சியான திமுக பல வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றது. அதில் முதன்மையாக பார்க்கப்படுவது இந்த தேர்தலில் திமுகவிற்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனத்தை களமிறக்கி இருப்பதுதான். இந்த நிறுவனமானது கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்காக தேர்தல் … Read more

இணையதள கந்துவட்டி செயலிகள் பின்புலத்தில் சீனா! டாக்டர் ராமதாஸ் அதிரடி!

இணையதள கந்துவட்டி செயலிகள் பின்புலத்தில் சீனா! டாக்டர் ராமதாஸ் அதிரடி!

எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் எந்த அனுமதியும் இன்றி உரிமம் கூட வாங்காமல் சீனாவின் நிறுவனங்களால் 300 கோடிக்கும் அதிகமான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு வட்டிக்கு விட்டு வாங்குவது எவ்வாறு சாத்தியமாகிறது. என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் சென்ற சில வாரங்களில் மட்டும் 5 க்கும் அதிகமானவர்களின் உயிரை குடித்து இருக்கின்ற இணையதள செயலி கந்துவட்டி நிறுவனங்களை நடத்தி வந்த இரு சீன … Read more

திரும்பத் திரும்ப பேசுற நீ! அமைச்சரின் செயலால் கடுப்பான முதல்வர்!

திரும்பத் திரும்ப பேசுற நீ! அமைச்சரின் செயலால் கடுப்பான முதல்வர்!

திருக்குறளை எழுதியது யார் என்று தெரிவித்து மறுபடியும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் பெயர் கூட தெரியாத அளவிற்கு அமைதியாக இருந்த மந்திரிகள், அவருடைய மரணத்திற்கு பிறகு தங்களுடைய சர்ச்சை பேச்சுகள் மூலமாக சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும், பேசுபொருளாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் , சர்ச்சையையும் இவரையும் பிரிக்கவே இயலாது என்ற அளவிற்கு மிகவும் முக்கியமானவர் மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன். மருத்துவமனையில் இருந்தபோது அம்மா இட்லி சாப்பிட்டார் … Read more