பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!! கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. கவலை வேண்டாம் இந்த தழும்புகளை … Read more

ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!!

ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!!

ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!! ஆடாதோடை இலை பொதுவாக இருமல், சளி மற்றும் தொண்டைக் கட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலைகளில் அல்கலாய்டு என்ற வேதிப்பொருள்கள் இருப்பதால் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ், டானின், அல்கலாய்டுகள் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. மேலும் டெங்கு ,மலேரியா சுரம் போன்ற காய்ச்சலுக்கு இந்த இலைகள் சிறந்த பலனை கொடுத்து அந்த காய்ச்சலால் குறையும் … Read more

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!! சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை அருமையாக உள்ளது. வருமானம் ஓரளவிற்கு வந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோக விஷயமாக செலவுகள் வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக … Read more

மிதுனம்– இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் முன்னேற்றங்கள் காணப்படும்!!

மிதுனம்– இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் முன்னேற்றங்கள் காணப்படும்!!

மிதுனம்– இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் முன்னேற்றங்கள் காணப்படும்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுய வளர்ச்சியில் முன்னேற்றங்கள் காணப்படும். அமைதியான அணுகுமுறையுடன் இருப்பீர்கள். தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. இன்று உங்கள் பணியில் உற்சாகத்துடன் இருப்பீர்கள். சக ஊழியர்களிடமிருந்து தேவையான உதவிகளை கிடைக்க பெறுவீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். திருமண உறவில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நிதி நல்ல நிலையில் கிடைக்கும். … Read more

முடிந்து போன ஆண்மையை கூட மீண்டும் சக்தி பெற வைக்க!! இந்த சூப்பை மட்டும் குடித்து பாருங்கள்!!

முடிந்து போன ஆண்மையை கூட மீண்டும் சக்தி பெற வைக்க!! இந்த சூப்பை மட்டும் குடித்து பாருங்கள்!!

முடிந்து போன ஆண்மையை கூட மீண்டும் சக்தி பெற வைக்க!! இந்த சூப்பை மட்டும் குடித்து பாருங்கள்!! தினமும் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வருவதால் உடலில் ரத்தசோகை ஏற்படாது. இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வரலாம். மேலும் உடலில் ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை கீரை சூப் குடிக்க வேண்டும். முருங்கைக்கீரை சூப் பெண்கள் தொடர்ந்து 20 அல்லது 25 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடலில் … Read more

இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!!

இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!!

இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!! தேமல் குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது. மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் வர காரணம் சுத்தமாக இல்லாததும் ஒன்று. இந்த … Read more

ஆய்சுக்கும் ஆண்மை குறைவு வராது!! இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!

ஆய்சுக்கும் ஆண்மை குறைவு வராது!! இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!

ஆய்சுக்கும் ஆண்மை குறைவு வராது!! இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!! பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித் தன்மை கூடுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்காது. பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இதை நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்துவதுண்டு. பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது … Read more

உங்க வீட்டில் எப்பவுமே எறும்பு வராமல் இருக்க அருமையான டிப்ஸ்!! இதோ வாங்க பார்க்கலாம்!!

உங்க வீட்டில் எப்பவுமே எறும்பு வராமல் இருக்க அருமையான டிப்ஸ்!! இதோ வாங்க பார்க்கலாம்!!

உங்க வீட்டில் எப்பவுமே எறும்பு வராமல் இருக்க அருமையான டிப்ஸ்!! இதோ வாங்க பார்க்கலாம்!! எறும்பு வீடுகளில் நிறைய தொல்லைகள் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும். எறும்புகள் எந்த காரணத்திற்காகவும் உங்கள் வீட்டிற்கு வரலாம். இதைத் தடுக்காமல் விட்டால், அது சகிக்க முடியாத அளவு பிரச்சினையாக மாறும். வீட்டில் உள்ள எறும்புகள் பொதுவாக பாதிப்பில்லாதவை, ஆனால் நீங்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் அவை எரிச்சல், தோலில் வீக்கம் அல்லது உங்கள் குறுநடை போடும் குழந்தையின் வாய் … Read more

தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும். வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் … Read more

மன உளைச்சலுக்கு ஆளாகிர்களா!! கஷ்டம் தீர இந்த 1 தீபத்தை ஏற்றி வணங்குங்கள்!!

மன உளைச்சலுக்கு ஆளாகிர்களா!! கஷ்டம் தீர இந்த 1 தீபத்தை ஏற்றி வணங்குங்கள்!!

மன உளைச்சலுக்கு ஆளாகிர்களா!! கஷ்டம் தீர இந்த 1 தீபத்தை ஏற்றி வணங்குங்கள்!! சில சமயங்களில் நமக்கு வரும் கஷ்டங்களிலிருந்து மீண்டு வருவதற்க்கு வலியை தெரியாது. அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கும். இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள், பார்க்கும் வேலைகளில் நிம்மதி இல்லாமல் போகும். இவ்வாறு மனமுடைந்து போய் நிற்கும் பொழுது உங்களை குல தெய்வங்களையும், நவகிரகங்களையும் நெனச்சு இந்த வழிபாட்டை செய்து வருகையில் கஷ்டங்களுக்கு நிச்சயமாக சீக்கிரம் ஒரு விடிவு பிறக்கும். நாம் … Read more