தொடரும் சினிமாத்துறையில் விவாகரத்து!! அந்த வருசையில் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு!!

Divorce in the ongoing film industry!! AR Rahman Saira Banu in that year!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து விவாகரத்து நடிகர் நடிகைகள் செய்து வருகின்றன.  அந்த வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு இடையே விவாகரத்து என சாய்ரா அறிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ், தனுஷ் என பல நட்சத்திரங்கள் தற்போது விவாகரத்து வரிசையில் உள்ளனர்.  அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு  இதுவரை எந்த … Read more

குட் பேட் அக்லியுடன் மோதும் வணங்கான் – அஜித்துக்கு போட்டி அருண் விஜய்!!

Good Bad Ugly vs Good Bad Ugly - Arun Vijay to compete with Ajith!!

இன்று நடிகர் அருண் விஜய் 47-வது பிறந்தநாளை சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார். அதனை  செய்தியாளர்களை  சந்தித்தார் அப்போது ன தற்போது வணங்கான் படம் பாலா இயக்கத்தில் நடித்து உள்ளளேன். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரமாக இயக்குனர் மிஸ்கின் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் என பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து யு/ஏ  தணிக்கை … Read more

மத்திய தணிகை குழு அறிவிப்பு!! வருகிறது இனி 6 வகையான சென்சார் சான்றிதழ்!!

Central Audit Committee Notice!! 6 types of sensor certificates are coming!!

இனிமேல் படத்தின் சென்சார் சான்றிதழ் 6  வகையாக பிரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய தணிக்கை குழு புதிய முறையில் திரைப்படங்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியகியுள்ளது. அதன்ப்படி மத்திய திரைப்பட தணிக்கை குழு தற்போது திரைப்படத்திற்கு யு,  ஏ மற்றும் யுஏ என மூன்று வகையில் தணிக்கை தணிக்கை சான்று வழங்கி வருகிறது. ஆனால் இனிமேல் யு, ஏ, யுஏ7  பிளஸ், யுஏ13 பிளஸ், யுஏ16 பிளஸ், என ஆறு பிரிவுகளில் தணிக்கைச் சான்று வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் … Read more

பெண் போலீஸ் அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசிய விசிக மாவட்ட செயலாளர் கைது!!

Vishik District Secretary Arrested for Abusing Female Police Officer!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியுள்ள  ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர்  அசோக்குமார்(வயது 40) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடக்கிபாளையம் பிரிவில் மாற்று கட்சியினர் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் அசோக்குமார் தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும் அவரிடம் அசோக்குமார் தொடர்ந்து பேசும்போது கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் (சிருஷ்டி சிங்கை) என்று பாராமல் தகாத வார்த்தைகளை பேசி கொலை … Read more

ஆந்திராவில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை தாக்கிய நிர்வாண பெண் அகோரி!!

Akori, the naked woman who attacked civilians and police in Andhra!!

ஆந்திர மாநிலம் மங்கலகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ நகருக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் காரில் வந்து இறங்கினார். மேலும் அங்குள்ள வாட்டர் சர்வீஸ் மையத்திற்கு வந்து  தனது காரை வாட்டர் செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த அகோரி நிர்வாண நிலையில் உள்ளதாக தகவல் அப்பகுதியில் பரவியது. அந்த அகோரியை காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். அப்போது சில அவரை தங்களது செல்போனில் படம் … Read more

ஐயப்பனை காண வந்த பக்தர் திடீர் உயிரிழப்பு உடனடியாக ரூபாய் 5 லட்சம் நிவாரணம்!!

Sudden death of a devotee who came to see Ayyappan, immediate compensation of Rs 5 lakh!!

திருவனந்தபுரம் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன. மேலும் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 18 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன ஐயப்ப பக்தர்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விஜயபுரத்திலிருந்து வந்து முருகாச்சாரி என்ற பக்தர்  பம்பையில் இருந்து … Read more

12 மாவட்டங்களில் இன்று கனமழை அறிவிப்பு!! பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!!

Heavy rain forecast in 12 districts today!! School and Colleges Holiday!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை  தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் எடுத்து சுழற்சி நிலவுகிறது என்ற  காரணமாக மயிலாடுதுறை,  திருவாரூர், நாகப்பட்டினம்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை,  சிவகங்கை,  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,  கன்னியாகுமரி,  நாகை … Read more

பொதுக்கூட்டத்திற்கு வந்தால் ஒரு சேர் இலவசம்!! எப்பிடியப்பட்ட ஐடியா அ.தி.மு.க திட்டம்!!

A seat is free if you come to the public meeting!! What an idea ADMK project!!

திருப்பூர்: ஒருவருக்கு ஒரு சேர் இலவசம், அதிமுக பொதுக்கூட்டம் அதிரும் அரசியல் வட்டாரங்கள். நாம் பலவிதமான அரசியல் கூட்டங்கள் பாத்திருக்கோம் அதில் பொதுக்கூட்டம் கூட்டத்திற்கு சென்றால் மது, பணம், பரிசு பொருள், புடவை என பல வழிகளில் ஆட்கள் சேர்ப்பது வழக்கம். இந்த மாதிரி திட்டத்தில் மட்டும் தான் மக்களை கவர முடியும் அதுதான் அரசியல் வழக்கம். ஆனல் திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம்  நேற்று மாலை நடந்தபோது ஒரு புதிய யுத்தியை செயல்படுத்தி ஆட்களை … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை!! 10 மாவட்டத்திற்கு கடும் எச்சிரிக்கை!!

Heavy rain in Tamil Nadu in next 24 hours!! 10 districts are on strong alert!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஒரு சில இடங்களில் மிதமாக பெய்தது வருகிறது. இந்த பருவமழை தீவரமடைந்து வருகிறது அதன் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திற்க்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது டெல்டா மாவட்டங்களில் கனமழை நேற்று முதல் பொய்து வருகிறது அது நாளை வரை தொடரரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவான காரணத்தால் தமிழகம் மற்றும் கடலோரம் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக … Read more

சுனிதா வில்லியம்ஸ் உடல்நலம் குறித்து வதந்தி பரப்ப வேண்டம்!! அவரின் புதிய புகைப்படத்தை பகிர்ந்த நாசா!!

Sunita Williams health rumors should not be spread!! NASA shared his new photo!!

நாசா: சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், போயிங் ஸ்டார் லைனர். கடந்த ஜூன் மாதம் நாசா திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து  போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி முடிந்த நிலையில் அவர்கள் கிளம்பும் தருவாயில் அவர்களது விண்கலம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். … Read more