சரும பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரக் கல்!! இனி க்ரீம் வேண்டாம்.. இது ஒன்று போதும்!!

சரும பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரக் கல்!! இனி க்ரீம் வேண்டாம்.. இது ஒன்று போதும்!!

இயற்கையாகவே கிடைக்கும் கனிம உப்பு தான் படிகாரக் கல்.இவை தோற்றத்தில் கற்கண்டு போல் இருக்கும்.இந்த படிகாரக் கல் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.படிகாரத்தை பொடியாக்கி முகத்தில் தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். படிகாரத்தை பொடித்து பேஸ்ட்டாகி முகத்தில் தடவி வந்தால் பருக்கள் பிரச்சனை சரியாகும்.படிகாரத்தில் கிருமி நாசினி பண்புகள் அதிகளவு உள்ளது.இது பருக்கள்,கரும்புள்ளிகள் போன்றவற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. பருக்களால் உண்டாகும் தழும்புகளை மறைய செய்ய படிகாரத் தூளை பயன்படுத்தலாம்.சருமத்தில் உள்ள எண்ணெய் … Read more

தொடை மற்றும் பிறப்புறுப்பிற்கு இடையே உள்ள பகுதி அடர் கருமையாக இருக்கா? இந்த டிப்ஸ் பின்பற்றி தீர்வு காணுங்கள்!!

தொடை மற்றும் பிறப்புறுப்பிற்கு இடையே உள்ள பகுதி அடர் கருமையாக இருக்கா? இந்த டிப்ஸ் பின்பற்றி தீர்வு காணுங்கள்!!

நம் உடலில் உள்ள பாகங்களில் நிறம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.முகம் வெள்ளையாக இருந்தாலும் உடலில் சில இடங்கள் கருமையாக இருக்கக் கூடும்.குறிப்பாக அக்குள்.தொடை இடுக்குகளில் கருமை சற்று அதிகமாகவே இருக்கும். அதிக வியர்வை சுரந்து தொடை பகுதிகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவ்விடம் கருப்பாக மாறுகிறது.இவ்வாறு உருவான கருமையை நீங்க கீழ்கண்ட குறிப்புகள் உதவும். TIPS 01: *எலுமிச்சை சாறு *தேன் இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக மிக்ஸ் செய்து தொடை பகுதியில் தடவி … Read more

வெறும் மூன்று வாரத்தில் தலைமுடி இடுப்பு வரை வளர.. இந்த மூன்று கொண்ட எண்ணெயை அப்ளை பண்ணுங்க!!

வெறும் மூன்று வாரத்தில் தலைமுடி இடுப்பு வரை வளர.. இந்த மூன்று கொண்ட எண்ணெயை அப்ளை பண்ணுங்க!!

தலையில் புதியதாக முடி வளர முடியை அடர்த்தியாக வைக்க தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காய சாறு மற்றும் பன்னீர் சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வரலாம்.இந்த முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் தலை முடியை ஆரோக்கியமாக வளர வைக்க உதவும்.இந்த எண்ணெயை தொடர்ந்து 21 நாட்கள் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள்: 1)சின்ன வெங்காயம் – 10 2)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி 3)பன்னீர் வாட்டர் – ஒரு தேக்கரண்டி … Read more

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை.. ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு நீக்கிவிடலாம்!!

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை.. ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு நீக்கிவிடலாம்!!

பெண்கள் தங்கள் சருமத்தில் முடி இருப்பதை விரும்புவதில்லை.சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இந்த குறிப்புகள் உதவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் – ஒன்று 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு கனிந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள். ஸ்டெப் 02: பின்னர் அந்த எலுமிச்சை சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக குழைத்து சருமத்தில் தடவுங்கள். ஸ்டெப் … Read more

தலையில் பொடுகு படர்ந்துள்ளதா? இதற்கான காரணமும்.. உரிய தீர்வும் இதோ!!

தலையில் பொடுகு படர்ந்துள்ளதா? இதற்கான காரணமும்.. உரிய தீர்வும் இதோ!!

அனைத்து பருவ காலங்களிலும் பொடுகு பாதிப்பு வருகிறது.தலையில் வெள்ளை நிறத்தில் படர்ந்து தலை அரிப்பு,முடி உதிர்வு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.பொடுகு பாதித்தவர் பயன்படுத்தும் டவல்,சீப் போன்றவற்றை பிறர் பயன்படுத்தும் பொழுது அவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படும். தலையில் அதிக பொடுகு இருந்தால் அடிக்கடி பிப்பு ஏற்படும்.எந்நேரமும் தலையை சொறியும் நிலை ஏற்படும்.இதனால் ஸ்கால்ப் சேதமடைந்து இரத்தம் வர வாய்ப்பிருக்கிறது.இந்த பொடுகுத் தொல்லை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் ஒரு கட்டத்தில் பொடுகுத் தொல்லையால் கடும் பாதிப்பினை சந்திக்கின்றனர். … Read more

தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்க.. இந்த இரண்டு எண்ணெயை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்க.. இந்த இரண்டு எண்ணெயை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

இன்று பலருக்கும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றது.முடி உதிர்வு,பொடுகுத் தொல்லை,பேன் ஈறு தொல்லை,முடி வெடிப்பு,முடி வறட்சி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் ரோஸ்மேரி எண்ணையுடன் சில பொருட்களை சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வரலாம். தேவையான பொருட்கள்: 1)ரோஸ்மேரி எண்ணெய் – ஒரு டேபுள் ஸ்பூன் 2)ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபுள் ஸ்பூன் 3)கற்றாழை பேஸ்ட் – ஒரு டேபுள் ஸ்பூன் 4)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று செய்முறை விளக்கம்: **முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் … Read more

ஐஸ் வாட்டர் மட்டும் போதும்.. இனி முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம்!!

ஐஸ் வாட்டர் மட்டும் போதும்.. இனி முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம்!!

நம் சருமத்தில் கரும்புள்ளிகள்,பருக்கள் போன்றவை ஏற்பட எண்ணெய் பசை முடக்கிய காரணமாகிறது.சருமத்தில் இயற்கையான எண்ணெய் பசை இருக்க வேண்டியது அவசியமான ஒன்று தான்.இருப்பினும் எண்ணெய் பசை அதிகமாகிவிட்டால் முகத்தில் பருக்கள் முட்டிக் கொண்டு வெளிவரும். சருமத்தில் அளவிற்கு அதிகமாக எண்ணெய் பசை கொண்டிருப்பவர்கள் முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.எண்ணெய் பசையை கட்டுப்படுத்த தவறினால் மூக்கின் மீது வெண் பருக்கள் அதிகளவு உருவாகிவிடும்.அதிக எண்ணெய் பசை இருந்தால் கன்னத்தில் குழிவிழத் தொடங்கிவிடும். எண்ணெய் பசையை … Read more

உச்சந்தலையில் அதிக முடி உதிர்வு ஏற்படுகிறதா? இதை அங்கு தேய்த்தால் புதுமுடி வளரும்!!

உச்சந்தலையில் அதிக முடி உதிர்வு ஏற்படுகிறதா? இதை அங்கு தேய்த்தால் புதுமுடி வளரும்!!

சிலருக்கு முன் நெற்றி மற்றும் தலையின் பின் பக்க பகுதியில் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.ஆனால் பெரும்பாலானோர் உச்சந்தலையில் முடி உதிர்வை சந்திக்கின்றனர்.உடலில் அதிகப்படியான சூடு இருந்தால் உச்சந்தலையில் அதிக முடி உதிர்வு ஏற்படும். இந்த முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய சிலர் கெமிக்கல் ஆயில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.இதனால் புதிய முடி வளருமா என்றால் சந்தேகம் தான்.தற்பொழுது விற்கப்படும் கெமிக்கல் ஆயில் தலைமுடி உதிர்வை அதிகப்படுத்துபவையாக தான் இருக்கின்றது. ஆரோக்கியமான உணவுகள் மூலம் முடியை வலுவாக்க … Read more

கெமிக்கல் சோப் வேண்டாம்.. சருமத்தை மிருதுவாக்க நலுங்கு மாவு பயன்படுத்துங்கள்!!

கெமிக்கல் சோப் வேண்டாம்.. சருமத்தை மிருதுவாக்க நலுங்கு மாவு பயன்படுத்துங்கள்!!

தங்கள் சரும அழகை மேம்படுத்த,வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த தினமும் நலுங்கு மாவு பூசி குளிங்க. நலுங்கு மாவு செய்ய தேவைப்படும் பொருட்கள்:- 1)கடலை பருப்பு – 20 கிராம் 2)வெட்டி வேர் – 20 கிராம் 3)காய்ந்த ரோஜா இதழ் – கால் கப் 4)காய்ந்த ஆரஞ்சு பழத் தோல் – கால் கப் 5)காய்ந்த துளசி – கால் கப் 6)காய்ந்த வேப்பிலை – நான்கு கொத்து 7)சந்தனத் தூள் – இரண்டு தேக்கரண்டி 8)நெல்லிக்காய் … Read more

ஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!

ஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையத்தை மிகவும் எளிமையான முறையில் மறைய வைப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.தினமும் ஒருமுறை செய்து வந்தாலே கருவளையம் தானாக மறைந்துவிடும். தக்காளி பழம் மஞ்சள் தூள் ஒரு கனிந்த தக்காளி பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.பிறகு இதில் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும். பால் மஞ்சள் தூள் சுத்தமான பசும் பாலில் கஸ்தூரி மஞ்சள் தூள் கால் … Read more