கடை ஹேர் டை இனி வேண்டாம்!! வெள்ளைமுடி கருமையாக 10 நிமிடத்தில் அசத்தலான ஹோம்மேட் ஹேர் டை ரெடி!!

கடை ஹேர் டை இனி வேண்டாம்!! வெள்ளைமுடி கருமையாக 10 நிமிடத்தில் அசத்தலான ஹோம்மேட் ஹேர் டை ரெடி!!

உங்கள் வீட்டிலேயே தலைமுடியை கருமையாக மாற்றும் ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம்.ஹோம்மேட் ஹேர் டை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)டீ தூள் – 3 தேக்கரண்டி 2)மருதாணி பொடி – இரண்டு தேக்கரண்டி 3)நீலி அவுரி பொடி – இரண்டு தேக்கரண்டி 4)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று தேக்கரண்டி டீ தூள் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான … Read more

முடி கொட்டிட்டே இருக்கா? தலைமுடி வளர்ச்சிக்கு இனி வீட்டிலேயே சீரம் தயாரிக்கலாம்!!

முடி கொட்டிட்டே இருக்கா? தலைமுடி வளர்ச்சிக்கு இனி வீட்டிலேயே சீரம் தயாரிக்கலாம்!!

அதிகப்படியான தலைமுடி உதிர்வு இருப்பவர்கள் வீட்டு முறையில் சீரம் தயாரித்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம். ஆலிவ் வேரா ஜெல் – இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி கற்றாழை துண்டுகளை நறுக்கி அதனை தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் அதனுள் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் நான்கு,ஐந்து முறை கற்றாழை ஜெல்லை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.பின்னர் இந்த கற்றாழை ஜெல்லை வாணலி … Read more

சன்ஸ்க்ரீன் யூஸ் பண்ணறீங்களா? அப்போ இந்த விஷயங்கள் தெரிஞ்சிக்காம விடாதீங்க!!

சன்ஸ்க்ரீன் யூஸ் பண்ணறீங்களா? அப்போ இந்த விஷயங்கள் தெரிஞ்சிக்காம விடாதீங்க!!

சூரிய வெளிச்சத்தில் இருந்து சரும ஆரோக்கியத்தை காக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தப்படுகிறது.இது ஒரு தோல் பராமரிப்பு பொருளாகும்.சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்கும்.சூரிய ஒளி சருமத்தில் படாமல் இருக்க சருமம் சேதமாகாமல் இருக்க சன்ஸ்க்ரீன் உதவுகிறது. சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் சேதமாவது குறையும்.மற்ற க்ரீம்களை பயன்படுத்துவதைவிட சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் மேம்படும்.கோடை காலத்தில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த வெயில் காலத்தில் வெளியில் சென்றால் நம் தோல் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.அதிக வெயிலால் … Read more

அரிசி ஊறிய தண்ணீரை தலைக்கு தேய்த்தால்.. முட்டி வரை முடி வளருமா?

அரிசி ஊறிய தண்ணீரை தலைக்கு தேய்த்தால்.. முட்டி வரை முடி வளருமா?

பெண்களுக்கு நீளமான கூந்தல் மீது எப்பொழுதும் ஒரு ஆசை இருக்கின்றது.நம் பாட்டி காலத்தில் தலைமுடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வந்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.நம்மைவிட நம் அம்மா பாட்டிகளுக்கு தலைமுடி அடர்தியாகவும்,நீளமாகவும் இருக்க காரணம் ஆரோக்கிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பழக்கங்கள்தான். அவர்களை போன்று அடர்த்தியான ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற விரும்பும் பெண்கள் இந்த ஆலோசனையை தொடர்ந்து பின்பற்றுங்கள்.தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்த அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்தலாம். அரிசி தண்ணீரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: 1)வைட்டமின் பி … Read more

வெடிப்பு வந்த பாதத்தை சாஃப்டாக மாற்ற.. இரவில் இந்த எண்ணையை பாதங்கள் மீது அப்ளை செய்யுங்கள்!!

வெடிப்பு வந்த பாதத்தை சாஃப்டாக மாற்ற.. இரவில் இந்த எண்ணையை பாதங்கள் மீது அப்ளை செய்யுங்கள்!!

நம் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள தவறுவதால் இளம் வயதிலேயே வெடிப்புகள் உருவாகி அழகை கெடுத்துவிடும்.வறண்ட கால் பாதங்களில் அதிக வெடிப்பு வெடிப்பு உண்டாகி வலி ஏற்படுகிறது.கால் பாதங்களில் வெடிப்பு வர பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இது தவிர உடல் எடை அதிகரிப்பு,நீர்சத்து குறைபாடு,தொற்று,உடலுக்கு போதிய தண்ணீர் குடிக்காமை போன்ற காரணத்தினால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.இந்த பாத வெடிப்பு பாதிப்பில் இருந்து மீண்டு அழகான மிருதுவானதாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறையை பின்பற்றலாம். கால் பாத … Read more

மருக்கள் இலைபோல் கொட்டிப்போக இதை 1 இரவு தடவுங்கள்!! மறுநாள் ஒரு மரு கூட இருக்காது!!

மருக்கள் இலைபோல் கொட்டிப்போக இதை 1 இரவு தடவுங்கள்!! மறுநாள் ஒரு மரு கூட இருக்காது!!

உங்கள் சரும மருக்களை உதிரச் செய்யும் அற்புத ஹோம் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இதை வைத்து மருக்களை நீக்கிவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)அம்மான் பச்சரிசி பொடி 2)குப்பைமேனி பொடி 3)மஞ்சள் பொடி 4)வசம்பு பொடி 5)சின்ன வெங்காயச் சாறு செய்முறை விளக்கம்:- முதலில் அம்மான் பச்சரிசி இலை பொடி,குப்பைமேனி பொடி,வசம்பு பொடி ஆகியவற்றை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளவும்.இல்லையேல் நீங்களாவே தயார் செய்தும் வைத்துக் கொள்ளலாம். அதன் பின்னர் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு … Read more

முக ஆயிலை உறிஞ்சி எடுக்கும் முல்தானி மெட்டி!! இனி எண்ணெய் பிசுபிசுப்பு பருக்களுக்கு நோ சொல்லுங்க!!

முக ஆயிலை உறிஞ்சி எடுக்கும் முல்தானி மெட்டி!! இனி எண்ணெய் பிசுபிசுப்பு பருக்களுக்கு நோ சொல்லுங்க!!

வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் வழிவது வழக்கமான விஷயம்தான்.முகத்தில் அதிகளவு எண்ணெய் இருந்தால் பருக்கள் உருவாகிவிடும்.இது தவிர அழுக்குகள் படிந்து முகத்தின் பொலிவு குறைந்துவிடும்.எனவே முகத்தின் எண்ணெய் பிசுபிசுப்பை கட்டுப்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்பை பின்பற்றலாம். முல்தானி மெட்டி எண்ணெய் பிசுபிசுப்பை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.இதை முகத்தில் தடவினால் எண்ணெய் பசை நீங்கி நாள் முழுவதும் முகம் பொலிவாக இருக்கும். 1)முல்தானி மெட்டி பொடி – ஒரு தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – … Read more

தலை முடி பராமரிப்பதில் நல்லது என்று நினைத்து நாம் இத்தனை நாளாக செய்யும் மோசமான தவறுகள்!!

தலை முடி பராமரிப்பதில் நல்லது என்று நினைத்து நாம் இத்தனை நாளாக செய்யும் மோசமான தவறுகள்!!

ஆண்,பெண் அனைவரும் தங்கள் முடியை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.தலைமுடி நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளரவும்,கருமை நிறத்தில் இருக்கவும் பல குறிப்புகளை பின்பற்றி வருகின்றோம்.மூலிகை எண்ணெய்,மூலிகை ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை பராமரித்து வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து. அதேபோல் தலைக்கு எண்ணெய் வைத்தால் பொடுகு வராது.அதேபோல் வெடிப்பு முடியை வெட்டுதல்,அமாவாசை நாளில் முடி வெட்டுதல் போன்றவற்றை செய்தால் முடி வளரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இத்தனை நாட்கள் நாம் பின்பற்றி வந்த பழக்கங்கள் … Read more

இளம் வயதில் தலை சொட்டை விழுந்துவிட்டதா? இதை தலைக்கு தேய்த்து குளித்தால் காடுமாதிரி முடி வளரும்!!

இளம் வயதில் தலை சொட்டை விழுந்துவிட்டதா? இதை தலைக்கு தேய்த்து குளித்தால் காடுமாதிரி முடி வளரும்!!

தற்பொழுது இளம் வயதினருக்குதான் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கிறது.இளம் வயதில் தலை வழுக்கையாகி விட்டால் சீக்கிரம் முதுமை தோற்றம் வந்துவிடும்.எனவே தலை முடி உதிர்வை முழுமையாக கட்டுப்படுத்த இந்த பயனுள்ள குறிப்பை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கடுக்காய் பொடி 2)தேங்காய் பால் 3)முட்டையின் வெள்ளைக்கரு 4)கற்றாழை ஜெல் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் … Read more

ஸ்கின்னை காக்கும் சன்ஸ்க்ரீன்!! எது பெஸ்ட்? வாங்கும் முன் இதை கவனிங்க!!

ஸ்கின்னை காக்கும் சன்ஸ்க்ரீன்!! எது பெஸ்ட்? வாங்கும் முன் இதை கவனிங்க!!

சூரிய ஒளியில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்க பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துகின்றோம்.இதில் சன்ஸ்க்ரீன் பயன்பாடு இன்றியமையாதவையாக இருக்கிறது.நம் சருமத்திற்கு சன்ஸ்க்ரீன் ஒரு பாதுகாப்பான பொருளாக பார்க்கப்படுகிறது. நாம் வெயிலில் சென்றால் நமது சரும நிறம் முற்றிலும் மாறிவிடும்.முகம்,கை என்று ஒவ்வொன்றும் தனி தனி நிறத்தில் காணப்படும்.அதிக வெயில் படும் சருமத்தின் நிறம் கருமையாக மாறிவிடும்.வெளியில் செல்லும் போது அவசியம் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்து கொள்ள வேண்டுமென்று பலரும் அறிவுறுத்துகின்றனர். சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் பாதிக்கப்பட்டுவிட்டும்,புற்றுநோய் பாதிப்பு வந்துவிடும் … Read more