மக்களே உஷார்:? +92 போன் கால் அலர்ட்! பணம் பறிபோகும்?

0
171

மக்களுக்கு சமீபகாலமாக இரவு நேரங்களில்+92 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மிஸ்டுகால் வருவதாகும்,அந்த எண்ணிற்கு மீண்டும் போன் செய்யும் பொழுது நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதனால் +92 என்று தொடங்கும் போன் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தாலோ அல்லது போன் கால் வந்தாலோ மக்கள் பதிலளிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்,இணைய பாதுகாப்பு அமைப்பான சைபர் டோஸ்ட் எச்சரித்துள்ளது.

Previous articleமறக்க முடியாத சுதந்திர தினமாக இருக்கும் – சச்சின்
Next articleபள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம்