மனிதன் மனிதனாக மாற மறந்துவிட்டான்.. வள்ளுவரை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சிக்கு அன்பில் மகேஷ் பதிலடி!!
DMK: செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் உடல்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், எதிர்க்கட்சியினரும், தவெகவினரும் இது நடிப்பு என … Read more