தற்காலிக கிராம உதவியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

தற்காலிக கிராம உதவியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

தமிழக அரசு சார்பாக கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், மதிப்பெண் விவரங்கள், மற்றும் தேர்வு முறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பணிக்காக தகுதி மற்றும் தேர்வு முறை என்று பார்க்கும் பொழுது தமிழ் ஒரு பாடமாக தேர்வு எழுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதற்காக பத்து மதிப்பெண்கள் … Read more

இனி தட்டச்சு தேர்வு இப்படித்தான் நடக்கும்; ஆசிரியர்கள் தலையில் இடியை எறக்கிய தமிழக அரசு!!

இனி தட்டச்சு தேர்வு இப்படித்தான் நடக்கும்; ஆசிரியர்கள் தலையில் இடியை எறக்கிய தமிழக அரசு!!

தமிழகத்தில் வரும் 2027 முதல் தட்டச்சு தேர்வுகள் கணினி மூலம் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகள் மற்றும் ஐந்து லட்சம் ஆசிரியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கின்றது. இந்நிலையில் தட்டச்சு தேர்வுகள் பல ஆண்டுகளாக தட்டச்சு பொரியின் வாயிலாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில் முதலில் பள்ளிக்கல்வித்துறை தான் இந்த தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஆனால் தொழில்நுட்ப கல்வி இயக்கம் தட்டச்சு சுருக்கு எழுத்து தேர்வுகளை நடத்தி … Read more

அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 27 கோடியே 20 லட்சத்தி 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றி அறிக்கையை ஒன்றை அனுப்பியுள்ளார். தொடக்க கல்வி … Read more

தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா இதை உடனே பண்ணிருங்க; ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் புதிய திட்டம்!

தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா இதை உடனே பண்ணிருங்க; ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் புதிய திட்டம்!

ரயில்வே அமைச்சகம் சார்பாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி மூலம் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய … Read more

ரேஷன் கார்டில் இத உடனே பண்ணுங்க; அரசு அதிரடி உத்தரவு!!

ரேஷன் கார்டில் இத உடனே பண்ணுங்க; அரசு அதிரடி உத்தரவு!!

ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் அவ்வப்போது புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இந்நிலையில் தற்போது 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் நிலையில் பெயர், முகவரி திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 14ஆம் தேதி சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் … Read more

செயற்கை இரத்தத்தை உருவாக்கிய ஜப்பான்!!

செயற்கை இரத்தத்தை உருவாக்கிய ஜப்பான்!!

  ஒவ்வொரு மருத்துவமனை, ஆம்புலன்ஸ் மற்றும் போர்க்களமும் பாதுகாப்பான, உலகளாவிய இரத்தத்தை உடனடியாக அணுகக்கூடிய ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் – தட்டச்சு இல்லை, குளிர்பதன சேமிப்பு இல்லை, தாமதம் இல்லை. அந்த உலகம் இனி அறிவியல் புனைகதை அல்ல. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு நன்றி, செயற்கை இரத்தம் விரைவில் உயிர்காக்கும் யதார்த்தமாக மாறக்கூடும்.   உலகளாவிய பிரச்சினைக்கு ஒரு உலகளாவிய தீர்வு   அவசர மருத்துவம், அறுவை சிகிச்சைகள், அதிர்ச்சி சிகிச்சை மற்றும் … Read more

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; 1.50 லட்சம் வரை கடனுதவி..சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; 1.50 லட்சம் வரை கடனுதவி..சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

தமிழ்நாடு அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவு கடன் உதவி கிடைக்கும். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பாக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சுய உதவி குழு நடத்தி வருகின்றது. அந்த குழுக்களின் மூலம் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றது. இதில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனித்தனியாக அல்லது சேர்ந்தோ சிறு … Read more

அமைச்சர் எ.வ வேலுக்கு ராஜ மரியாதை வழங்கிய தவெக நிர்வாகி; கடுப்பாகிய விஜய்!!

அமைச்சர் எ.வ வேலுக்கு ராஜ மரியாதை வழங்கிய தவெக நிர்வாகி; கடுப்பாகிய விஜய்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் இருக்கின்றார். இவருடைய வீடு புதுமனை புகுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றினார். அவருக்கு வழி முழுவதும் பேனர் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். மேலும் இந்த விழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலை எம்பி சிஎன் அண்ணாதுரை, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு பிச்சாண்டி, முன்னாள் … Read more

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு; இனி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பள்ளி விடுமுறை!!

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு; இனி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பள்ளி விடுமுறை!!

தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாளாக அறிவித்து பாடத்திட்டங்களை விரைவாக முடித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளுக்கு சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் பொது கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது உயர்நிலை பள்ளியின் நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்து உத்தரவிட்டுள்ளனர். தற்போது வரை பள்ளிகள் காலை 10 … Read more

அகவிலைப்படி உயர்வு; அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அப்டேட் இதோ!!

அகவிலைப்படி உயர்வு; அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அப்டேட் இதோ!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை மாதத்தில் இருந்து நான்கு சதவீதம் அல்லது அதற்கு மேல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பொதுவாக டிஏ மற்றும் டி ஆர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யப்படும். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்யப்படும். இந்த முறையானது அகவிலைப்படி உயர்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் ஜனவரி சுழற்சிக்கான அகவிலை படி அடுத்த ஜூலை மாதம் அடுத்த கட்ட அகவிலைப்படி அறிவிக்கப்படும் … Read more