வேலைவாய்ப்பற்ற இளைஞர்களா.. உடனே இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பியுங்கள்!!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து எந்த ஒரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்புவர்கள் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை மாவட்ட … Read more