தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்!!

Singapore cricket team won the gold!! Congratulations fans!!

தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்!! கம்போடியா நாட்டில் 32வது தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றது. இதில் சிக்சஸ் போட்டி பிரிவில் சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சிக்சஸ் என்ற போட்டிப் பிரிவில் ஒரு அணிக்கு 6 பேர், 6 ஓவர்கள் கொண்ட போட்டியை விளையாடுவது சிக்சஸ் என்று அழைக்கப்படுகிறது. … Read more

இந்த நம்பர்களில் இருந்து போன் வந்தால் எடுக்காதீங்க!! காவல்துறை எச்சரிக்கை!!

Do not pick up calls from these numbers!! Police Alert!!

இந்த நம்பர்களில் இருந்து போன் வந்தால் எடுக்காதீங்க!! காவல்துறை எச்சரிக்கை!! செல்போனில் இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் தருகிறது. செல்போன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது எனவும், பரிசு பொருள் வந்து இருக்கிறது அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாகவே உள்ளது. தற்போது சைபர்கிரைம் போலீசார், பொது … Read more

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது கட்டாயம்!! உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

It is compulsory in all polytechnics!! Announcement issued by the Minister of Higher Education!!

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது கட்டாயம்!! உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் மொழியை பாடமாக அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தனியார் பேட்டி ஒன்றில் அறிவித்தார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தனது தாய்மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.தாய்மொழியான தமிழை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று மற்ற மொழிகளை விட தமிழை சிறப்பாக்கி வருகிறது. அந்த வகையில் பல்வேறு கல்லூரியில் தமிழை முதன்மை … Read more

ஜெயலலிதா வழியில் முதல்வர் ஸ்டாலின்.. அதிரடி மாற்றம்? குழப்பத்தில் மக்கள்!!

Chief Minister Stalin on Jayalalithaa's way.. Action change? Confused people!!

ஜெயலலிதா வழியில் முதல்வர் ஸ்டாலின்.. அதிரடி மாற்றம்? குழப்பத்தில் மக்கள்!! தமிழகத்தில் கடந்த கால ஆட்சியான செல்வி.ஜெயலலிதா தலைமையில் உருவான ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல நன்மைகளை செய்த காலத்தில் கூட அ.தி.மு.கவில் உள்ள பல அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் மனதில் ஒருவித பயத்துடனே இருந்தனர். அதற்க்கு காரணம் செல்வி.ஜெயலலிதா அவர்கள் 2011 மற்றும் 2014 ஆட்சி காலங்களில் அடிக்கடி அமைச்சர்களை மாற்றி வந்தார். இதனால் பல அமைச்சர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பும் காலையில் எழுந்த பின்பும் … Read more

மாற்றுத்திறனாளிகளே மிஸ் பண்ணிடாதீங்க!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!

People with disabilities don't miss it!! The District Collector's announcement!!

மாற்றுத்திறனாளிகளே மிஸ் பண்ணிடாதீங்க!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அவர்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது,உடல் குறைபாடுகளான மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், போலியோவால் பாதிக்கப்பட்ட  நபர்களுக்கு காலிப்பர்கள், விபத்தினாலோ வழங்கப்படுகிறது. மேலும் நோயாலோ கை கால்களை இழந்த பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும், 18 முதல் 60 வயது … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!!

Kallakurichi private school student suicide issue!! CBCID filed crime report!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!! கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் விசாரணையை முடித்த சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மட்டுமில்லாமல் … Read more

முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா??

Union Defense Minister meeting with former President!! Is this the reason for the meeting??

முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா?? மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கான காரணத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அவருடயை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புனேவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் வீட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை … Read more

நிலத்தகராறில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மகன்கள் கைது!! புகார் அளித்த பக்கத்து வீட்டு வாலிபர்!!

Sons of sub-inspector involved in land dispute arrested!! The neighbor who complained!!

நிலத்தகராறில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மகன்கள் கைது!! புகார் அளித்த பக்கத்து வீட்டு வாலிபர்!! சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரமேஷ். இவர் மேற்கு தாம்பரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஆகாஷ் மற்றும் சதீஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் தமிழரசன் என்பவர் குடியிருந்து வருகிறார். சப் இன்ஸ்பெக்டரின் மனைவியும் அவரது மகன்களும் சில வருடங்களாகவே தமிழரசனின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து … Read more

சென்னை – பெங்களூரு டபுள் டக்கர் ரயில் தடம் புரண்டது!! மீட்பு பணிகள் தீவிரம்!!

Chennai-Bengaluru double tucker train derails!! Rescue operations are intense!!

சென்னை – பெங்களூரு டபுள் டக்கர் ரயில் தடம் புரண்டது!! மீட்பு பணிகள் தீவிரம்!! சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் ரயில் குப்பம் அருகே தடம் புரண்டது. நல்வாய்ப்பாக  விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. சென்னையிலிருந்து பெங்களூரு வரை செல்லும் டபுள்டக்கர் ரயில்(22625) இன்று காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது. இதையடுத்து குப்பம் ரயில் நிலையத்தை கடந்து பங்காருப்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்த … Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The little girl was suffering from stomach pain!! 5 months pregnant parents shocked!!

வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!! திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதி பட்டுள்ளார். உடனே சிறுமியின்  பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதை பற்றி சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது 6 மாதத்திற்கு முன்னால் வீட்டில் யாரும் இல்லாதபோது, … Read more