மூத்த குடிமக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! ரயில்களில் விரைவில் அமலுக்கு வரும் புதிய வசதி?

Happy news for senior citizens! New facility coming soon in trains?

மூத்த குடிமக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! ரயில்களில் விரைவில் அமலுக்கு வரும் புதிய வசதி? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கியது. இருப்பினும் குழந்தைகள் மட்டும் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய அதிகளவு ஆர்வம் காட்டாமல்  இருந்தனர். அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாமல் … Read more

 8 வது ஊதியக்குழு! மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!

8th Pay Commission! Attention Central Government Employees!

 8 வது ஊதியக்குழு! மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றி செய்திகள் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஏழாவது ஊதிய குழுவுக்கு பதில் எட்டாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சில தகவல்கள் பரவி வருகின்றது. இந்நிலையில் 7 வது ஊதிய குழுவுக்கு பதில் அரசு எட்டாவது ஊதிய குழுவின் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் மத்திய … Read more

மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! மின்வாரிய ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

Tamil Nadu Budget Session to start on March 20! Shock news for electricity employees!

மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! மின்வாரிய ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! 2023 24 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இம்மாதம் 20ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு  அறிவித்துள்ளார். மேலும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கையாகும். மகளிர்களுக்கு  மாதம் 1000 ரூபாய்  உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய … Read more

தமிழகத்தில் பால் வினியோகம் திடீர் நிறுத்தம்? ஏற்பட்ட புதிய சிக்கலினால் சிரமம் அடையும் பொது மக்கள்!

Sudden stoppage of milk distribution in Tamil Nadu? The common people will suffer due to the new problem!

தமிழகத்தில் பால் வினியோகம் திடீர் நிறுத்தம்? ஏற்பட்ட புதிய சிக்கலினால் சிரமம் அடையும் பொது மக்கள்! தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அந்த கோரிக்கைக்கு ஆவின் நிறுவனம் செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி பால்  நிறுத்த போராட்டம் நடைபெறும். கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என கூறினார் இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் ஒரு லிட்டருக்கு … Read more

கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

loudspeakers-should-no-longer-be-used-in-temples-the-order-issued-by-the-high-court

கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து கோவில்களிலும் பண்டிகை போன்றவற்றை ரத்து செய்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

BREAKING: மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ் பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

BREAKING: HAPPY NEWS FOR STUDENTS SCHOOL HOLIDAYS! Action order issued by Tamil Nadu government!

BREAKING: மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ் பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா … Read more

அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழ்நாடு மருத்துவ துறை!!

Rapidly invading influenza AH3N2 virus spread! Announcement issued by the Department of Health!

அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழ்நாடு மருத்துவ துறை!! நாடு முழுவதும் தற்போது இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் மூலம் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயது மேற்பட்ட முதியோரை அதிகம் தாக்கும் என்ற தகவலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சலால், நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 7 பேர் மரணித்துள்ளனர். இந்த மரணங்களையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை … Read more

இத்தனை ஆண்டு பணியில் இருந்தால் பர்மனென்ட் செய்யப்படுவார்கள்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!

If they are in service for so many years, they will be made permanent! Important information released by the Chief Minister!

இத்தனை ஆண்டு பணியில் இருந்தால் பர்மனென்ட் செய்யப்படுவார்கள்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்! புதுச்சேரி சட்டசபையில் பூஜ்யநேரத்தில் பா ஜனதா எம்எல்ஏ கல்யாண சுந்தரம் கூறுகையில் அண்மையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தினக் கூலி  ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்கள் மாடியில் ஏறி தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்ததின் காரணமாக பணி நிரந்தரம் கிடைத்தது. மேலும் சொசைட்டி கல்லூரிகள் பொதுப்பணித்துறையிலும் ஆயிரக்கணக்கானோர்  நிரந்தரமற்ற வேலையில் இருக்கின்றனர். இவர்கள் நாங்களும் மாடியில் … Read more

புதிய வைரஸ் பரவல்! பள்ளிகளுக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை!

new-virus-spread-10-consecutive-days-holiday-for-schools

புதிய வைரஸ் பரவல்! பள்ளிகளுக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா ஏ வைரஸ் இன் துணை வகையான  இந்த வைரஸ் எச்3என்2 என கூறப்படுகின்றது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயது … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்தப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை!

Information released by Chennai Meteorological Department! Thunderstorms in these areas!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்தப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை! தமிழகத்தில் கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்ட்ஸ்  என்று  பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. … Read more