இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ!

No more jobs for teachers! A human-shaped robot that conducts lessons!

இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ! கர்நாடக மாநிலம் உத்தரகண்டா மாவட்டம் சிஷ்யை சேர்ந்தவர் இன்ஜினியர் பட்டதாரி. இவர் சைதன்யா பி.யூ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிகிறார். மேலும் இவர் தொடக்கப்பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்றுக் கொடுப்பதற்காக சிஷா என்ற மனித வடிவ ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ  நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டது. மேலும் அவர் கூறுகையில் கொரோனா காலத்தில் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை!

Free ticket for disabled people! Strict action against the conductors who behave like this!

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து சாதாரண கட்டணம் வசூல் செய்யும் நகரப் பேருந்துகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், அவருடன் துணையாக செல்லும் ஒருவர் என இரண்டு பேருக்கு அடையாள அட்டையை காண்பித்தால் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒரு சில நடத்துனர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தும் மாற்றுத்திறனாளிகளை கட்டணம் இல்லாமல் பயணம் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Announcement issued by Chennai Meteorological Department! Chance of rain for two days!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும். மேலும் தமிழகத்தில் தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் … Read more

தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு தமிழக சட்டசபையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.  2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் … Read more

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு? உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Masters NEET Postponement? The order issued by the Supreme Court!

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு? உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்த தேர்விற்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை. மேலும் பயிற்சி காலத்தை மீண்டும் நீட்டித்திருப்பதால் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு … Read more

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!! தங்கம் விலை திடீர் உயர்வு! 

Housewives flocking to the shops! The price of gold is low!

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!! தங்கம் விலை திடீர் உயர்வு!  ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை குறைந்து வந்ததால் பொதுமக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் … Read more

பிரதமர் மோடியை சந்திக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்! நீட் தேர்வு விவகாரம் பேசப்படுமா?

Minister of Youth Welfare and Sports Development to meet PM Modi! Will the issue of NEET examination be discussed?

பிரதமர் மோடியை சந்திக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்! நீட் தேர்வு விவகாரம் பேசப்படுமா? இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.உதயநிதி அவருடைய துறை சார்பாக சில கோரிக்கைகளை முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி போலவே சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் … Read more

இன்று தான் கடைசி நாள்! ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த தடை!

இன்று தான் கடைசி நாள்! ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த தடை!

இன்று தான் கடைசி நாள்! ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த தடை! மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் கட்டாயம் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி மின்வாரியம் அறிவித்தது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதனை இணைக்க வேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இதற்கான கால … Read more

உடனே முந்துங்கள் இன்றே கடைசி நாள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு!

hurry-today-is-the-last-day-linking-aadhaar-number-with-electricity-connection

உடனே முந்துங்கள் இன்றே கடைசி நாள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! கடந்த ஆண்டு தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது. அந்த மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. … Read more

சரியாக மூடப்படாத கதவு!  தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! 

Australian police shot and killed an Indian!!

சரியாக மூடப்படாத கதவு!  தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!  லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலியானார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சிவனகிரி கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, அதன் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பேரணாம்பட்டு நோக்கி தொழிலாளிகளுடன் லாரி புறப்பட்டது. அந்த லாரியை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் குமார் வயது 28 என்பவர் ஓட்டிச் சென்றார். லாரியில் 4 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். சென்று கொண்டிருந்த லாரியின் … Read more